பஞ்சதிகாரவிளக்கம்

பஞ்சதிகாரவிளக்கம். மலர்நீபத்தொடையானூபுரமாமுளரிப், பொன்ன டியென்சென்னியிலும்புந்தியிலும் வைப்பாம். அ (இ-ள்) ஒலிக்காநின்ற சமுத்திரத்தின் முக ட்டினிடத்தில் ஒளிவிட்டுதயமாகா நின்ற சூரியனை ப்போல- விளங்குகின்றநீல நிறம்பொருந்திய தோ கையையுடைய மயில்வாகனத்தின்மேல் வேடர்க ள்கொடுத்த தவமுள்ளவள்ளியம்மையும் தேவேந் திரன்தந்த பெரியதவமுள்ள தெய்வயானையம்மை யும் இருபக்கத்திலும் நிலைபெற்றிருக்கும்படிதோ, ன்றி எந்நாளுஞ்சிந்திக்காநின்ற அடியவர்கள் பிற விநோயிற்சாராமற்காத்து நிறைந்த பூரணமாகிய சுகவெள்ளத்தைக் குறைவற அருளிச்செய்கின்ற கடப்பம் பூமாலையணிந்த சுப்பிரமணிய சுவாமியி னுடைய நூபுரமணிந்த செந்தாமரை மலர்போ ன்ற பொலிவினையுடைய திருவடிகளை எம்முடை யசிரசிலும் இருதயத்திலும் வைப்பாம்-எனக. (சு) தோன்றிக்காத்து உகவும் நீபத்தொடையான் என முடிக்க துரகம் என்பதனைப்பரியெனக்கொ ண்டு அப்பரியைன்று கொள்க. இதனை ஆடும்பரிவேலணிசேவலென என்பதனானு முணர்க வள்ளி தெய்வயானை யென்னும் - இவ்விர ண்டு நாச்சிமார்களும் முன்னந் தவஞ்செய்து
பஞ்சதிகாரவிளக்கம் . மலர்நீபத்தொடையானூபுரமாமுளரிப் பொன்ன டியென்சென்னியிலும்புந்தியிலும் வைப்பாம் . ( - ள் ) ஒலிக்காநின்ற சமுத்திரத்தின் முக ட்டினிடத்தில் ஒளிவிட்டுதயமாகா நின்ற சூரியனை ப்போல- விளங்குகின்றநீல நிறம்பொருந்திய தோ கையையுடைய மயில்வாகனத்தின்மேல் வேடர்க ள்கொடுத்த தவமுள்ளவள்ளியம்மையும் தேவேந் திரன்தந்த பெரியதவமுள்ள தெய்வயானையம்மை யும் இருபக்கத்திலும் நிலைபெற்றிருக்கும்படிதோ ன்றி எந்நாளுஞ்சிந்திக்காநின்ற அடியவர்கள் பிற விநோயிற்சாராமற்காத்து நிறைந்த பூரணமாகிய சுகவெள்ளத்தைக் குறைவற அருளிச்செய்கின்ற கடப்பம் பூமாலையணிந்த சுப்பிரமணிய சுவாமியி னுடைய நூபுரமணிந்த செந்தாமரை மலர்போ ன்ற பொலிவினையுடைய திருவடிகளை எம்முடை யசிரசிலும் இருதயத்திலும் வைப்பாம் - எனக . ( சு ) தோன்றிக்காத்து உகவும் நீபத்தொடையான் என முடிக்க துரகம் என்பதனைப்பரியெனக்கொ ண்டு அப்பரியைன்று கொள்க . இதனை ஆடும்பரிவேலணிசேவலென என்பதனானு முணர்க வள்ளி தெய்வயானை யென்னும் - இவ்விர ண்டு நாச்சிமார்களும் முன்னந் தவஞ்செய்து