பஞ்சதிகாரவிளக்கம்
பஞ்சதிகாரவிளக்கம்.
யரு
டைய ஆவாரகமென்றும் நல்லசொரூப ஆவாரக
மென்றும் *இர ண்டு கூறாகிச் சொல்லுதற்கரி தாய்
நின்
றுமறைக்கும் இந்தவிருளினால் அவ்வுயிர்கள் கருத
வருகின்ற தம்மையும் -தெரிதற்கரிய அந்தப் பரமசி
வத்தையும் சிறிதேனும் அறியாத - இந்தச் செய்திக்
குச் சொல்லுகின்ற ஒருதிருஷ்டாந்தங்கேள்-என்க.
உறுமருளன்விடத்தான் மூர்ச்சித்தயர்வுற்றிடவங்
கொருவன்மருந்தாலருள் கொண்டம் மூர்ச்சை நீக்
கிச், செறிமருளுக்கவுடதமுங் கொடுத்திகையுந்தீர்த்
துத் திகழ்சுகமுற்றிடவைக்குந் திறமதுவேபோ
ல், அறையிருளிற்செறிவுயிர்கட் குடன்முதலா மா
பை -ய தனிடை தந்திருள்விடயாவாரகமுன்னீக்கி,
முறைகுருவாலனுபவத்தாற் சொரூபா வார்கமு *
மாற்றியின்பந்தருமிறைவன் மாதொழிலாபறியே
(இ ள்.) பொருந்திய பித்தமயக்குள்ளவன் வி
ஷித்தினாலே மூர்ச்சித்து சோபம்பொருந்தியிரு
க்கும் போது அங்கொருவன் வந்து அருளையுட்
கொண்டு அவுஷதத்தினால்
அம்மூர்ச்சையை நீக்கி மு
ன்னமிருந்தபித்தமயக்கத்திற்குந் தகுதியான அவு
ஷதங் கொடுத்து அம்மயக்கத்தையுந்தீர்த்துச் சுகம்
பொருந்தியிருக்கும்படிசெய்யுந் தன்மைபோலச்
சொல்லுகின்ற அவ்விருளிற் பொருந்தியிருக்கும்
உயிர்களுக்குத்தனுகரணபுவன போகங்களை மாயை
பஞ்சதிகாரவிளக்கம்
.
யரு
டைய
ஆவாரகமென்றும்
நல்லசொரூப
ஆவாரக
மென்றும்
*
இர
ண்டு
கூறாகிச்
சொல்லுதற்கரி
தாய்
நின்
றுமறைக்கும்
இந்தவிருளினால்
அவ்வுயிர்கள்
கருத
வருகின்ற
தம்மையும்
-தெரிதற்கரிய
அந்தப்
பரமசி
வத்தையும்
சிறிதேனும்
அறியாத
-
இந்தச்
செய்திக்
குச்
சொல்லுகின்ற
ஒருதிருஷ்டாந்தங்கேள்
-
என்க
.
உறுமருளன்விடத்தான்
மூர்ச்சித்தயர்வுற்றிடவங்
கொருவன்மருந்தாலருள்
கொண்டம்
மூர்ச்சை
நீக்
கிச்
செறிமருளுக்கவுடதமுங்
கொடுத்திகையுந்தீர்த்
துத்
திகழ்சுகமுற்றிடவைக்குந்
திறமதுவேபோ
ல்
அறையிருளிற்செறிவுயிர்கட்
குடன்முதலா
மா
பை
-ய
தனிடை
தந்திருள்விடயாவாரகமுன்னீக்கி
முறைகுருவாலனுபவத்தாற்
சொரூபா
வார்கமு
*
மாற்றியின்பந்தருமிறைவன்
மாதொழிலாபறியே
(
இ
ள்
.
)
பொருந்திய
பித்தமயக்குள்ளவன்
வி
ஷித்தினாலே
மூர்ச்சித்து
சோபம்பொருந்தியிரு
க்கும்
போது
அங்கொருவன்
வந்து
அருளையுட்
கொண்டு
அவுஷதத்தினால்
அம்மூர்ச்சையை
நீக்கி
மு
ன்னமிருந்தபித்தமயக்கத்திற்குந்
தகுதியான
அவு
ஷதங்
கொடுத்து
அம்மயக்கத்தையுந்தீர்த்துச்
சுகம்
பொருந்தியிருக்கும்படிசெய்யுந்
தன்மைபோலச்
சொல்லுகின்ற
அவ்விருளிற்
பொருந்தியிருக்கும்
உயிர்களுக்குத்தனுகரணபுவன
போகங்களை
மாயை