பஞ்சதிகாரவிளக்கம்

பஞ்சதிகாரவிளக்கம். 'பகர்பொருளைப்பகுத்தறிவித்திடுகலனுக்கிரகம் * பரம்பரனைந்தொழிலாலேயுறுசடசித்தவைக்கும் மகறொழிலுமறிவுமுதித்திடுமிதனாலன்றே.... * உகிலமுமிங்கவனசையிலணுவசையுமெனுமால். இது - உடலோடுகூடியிருக்கையில் உயிர்களி டத்து நிகழும்பஞ்சகிருத்திய மிவையெனக் கூறு கின்றது. (இ-ள்) சுகங்களையும் துன்பங்களையும் அனு டவிக்கச் செய்தல் திதியாம் உயிர்களால்காணப்பட் டவைகளையெல்லாம் ஒடுக்குதல் சொல்லுகின்ற சங் காரமாம் மிகுந்த சிருஷ்டி ஸ்திதிசங்காரம் என்ப வைகளுக்குள் பல நாள் உழன்றும் அந்தஇடரைவெ றுக்காமல் ருசிக்கும்படிசெய்தல் சொல்லுகின்றது ரோபவமரம் இவ்வாறுசொல்லுகின்ற அநித்தியமு ம் நித்தியமுமாகிய பொரிருளைப்பகுத்துத் தெரி விப்பது அனுக்கிரகமாம் தொடர்ச்சியுள்ளசடம்சி த்து என்பவைகளுக்கும் விசாலமாகியதொழிலும் அறிவும்தோன்றும் இதனாலல்லவா எல்லாம்பரமசி வம் அசைந்தால் அணுவும் அசையுமென்று வேத் முதலியசாஸ்திரங்கள் சொல்லுகின்றது என்கயகா அவ்விறைவனிவ் வகையைந்தொழில் புரிவதானா... லவனையெவ்வாற்றிவதெனிலனுமானத்தாலே... *
பஞ்சதிகாரவிளக்கம் . ' பகர்பொருளைப்பகுத்தறிவித்திடுகலனுக்கிரகம் * பரம்பரனைந்தொழிலாலேயுறுசடசித்தவைக்கும் மகறொழிலுமறிவுமுதித்திடுமிதனாலன்றே .... * உகிலமுமிங்கவனசையிலணுவசையுமெனுமால் . இது - உடலோடுகூடியிருக்கையில் உயிர்களி டத்து நிகழும்பஞ்சகிருத்திய மிவையெனக் கூறு கின்றது . ( - ள் ) சுகங்களையும் துன்பங்களையும் அனு டவிக்கச் செய்தல் திதியாம் உயிர்களால்காணப்பட் டவைகளையெல்லாம் ஒடுக்குதல் சொல்லுகின்ற சங் காரமாம் மிகுந்த சிருஷ்டி ஸ்திதிசங்காரம் என்ப வைகளுக்குள் பல நாள் உழன்றும் அந்தஇடரைவெ றுக்காமல் ருசிக்கும்படிசெய்தல் சொல்லுகின்றது ரோபவமரம் இவ்வாறுசொல்லுகின்ற அநித்தியமு ம் நித்தியமுமாகிய பொரிருளைப்பகுத்துத் தெரி விப்பது அனுக்கிரகமாம் தொடர்ச்சியுள்ளசடம்சி த்து என்பவைகளுக்கும் விசாலமாகியதொழிலும் அறிவும்தோன்றும் இதனாலல்லவா எல்லாம்பரமசி வம் அசைந்தால் அணுவும் அசையுமென்று வேத் முதலியசாஸ்திரங்கள் சொல்லுகின்றது என்கயகா அவ்விறைவனிவ் வகையைந்தொழில் புரிவதானா ... லவனையெவ்வாற்றிவதெனிலனுமானத்தாலே ... *