பஞ்சதிகாரவிளக்கம்

பஞ்சதிகாரவிளக்கம். * செந்தமுன்மாருகமீறிச்செனியாமையானுந் திகழ்காலம் பலவிதமாய்ச் சேர்ந்துறுதலானு * மந்திர்த்தாற்பாம்பாதிவசமாகையானு........* மன்னுயிர் பாரம்பரைமாறா துறைதலானும்....* (இ-ள்). சந்திர சூரியர்களும் நக்ஷ்த்திரங்களு ம் ஆகாசத்தின் மேலெந்நாளும் தத்தமுறைவழுவா மல் சுழன்றுவருகின்றதினாலேயும் மேகமானது முத்திரத்தில் நீரைமொண்டு பூமியில்பொழிவதிஞா லும் சமுத்திரமானது தன்னெல்லையை மீறிக்கட 'வாமலிருப்பதினாலும் அக்கினியுங் காற்றும் அளவு மீறியுண்டாகாமையினாலும் விளங்குகின்ற காலம் பலவிதமாய்ச்சேர்ந்து பொருந்துவதினாலும் மத் திரத்தினால் பாம்புமுதலான ஜெந்துகள்வசமாதலி னாலும் நிலைபெற்றவுயிர்கள் பரம்பரை மாமுமல் பொருந்தியிருப்பதினாலும்-- என்க. யஅ) செந்நீரில்வெண்ணீர் போய்ச்சேர்ந்தொருபான்திங் கட் - சிந்துதிரஞ்சிந்தாமற்பந்தமுறத்தங்கி * யந்நீர்கண்மண்ணதனாற்சித்திரி கன்பதுமை.* யாக்குதல் போலொருவரும்பண்ணாதாக்கையாகி 3 உங தந்நீர்மைக்குறையாமற்றாயுதரத்திருந்து தகுகடப்பூசனிப்பிஞ்சுதான்பருத்து வெளியின் மன்னீர்மைகுன்றாமற்கடமுமுடையாமல்..... * வருவதுபோல்யோனிவழிகுழவிவரலானும் -*
பஞ்சதிகாரவிளக்கம் . * செந்தமுன்மாருகமீறிச்செனியாமையானுந் திகழ்காலம் பலவிதமாய்ச் சேர்ந்துறுதலானு * மந்திர்த்தாற்பாம்பாதிவசமாகையானு ........ * மன்னுயிர் பாரம்பரைமாறா துறைதலானும் .... * ( - ள் ) . சந்திர சூரியர்களும் நக்ஷ்த்திரங்களு ம் ஆகாசத்தின் மேலெந்நாளும் தத்தமுறைவழுவா மல் சுழன்றுவருகின்றதினாலேயும் மேகமானது முத்திரத்தில் நீரைமொண்டு பூமியில்பொழிவதிஞா லும் சமுத்திரமானது தன்னெல்லையை மீறிக்கட ' வாமலிருப்பதினாலும் அக்கினியுங் காற்றும் அளவு மீறியுண்டாகாமையினாலும் விளங்குகின்ற காலம் பலவிதமாய்ச்சேர்ந்து பொருந்துவதினாலும் மத் திரத்தினால் பாம்புமுதலான ஜெந்துகள்வசமாதலி னாலும் நிலைபெற்றவுயிர்கள் பரம்பரை மாமுமல் பொருந்தியிருப்பதினாலும்-- என்க . யஅ ) செந்நீரில்வெண்ணீர் போய்ச்சேர்ந்தொருபான்திங் கட் - சிந்துதிரஞ்சிந்தாமற்பந்தமுறத்தங்கி * யந்நீர்கண்மண்ணதனாற்சித்திரி கன்பதுமை . * யாக்குதல் போலொருவரும்பண்ணாதாக்கையாகி 3 உங தந்நீர்மைக்குறையாமற்றாயுதரத்திருந்து தகுகடப்பூசனிப்பிஞ்சுதான்பருத்து வெளியின் மன்னீர்மைகுன்றாமற்கடமுமுடையாமல் ..... * வருவதுபோல்யோனிவழிகுழவிவரலானும் - *