பஞ்சதிகாரவிளக்கம்

பஞ்சதிகாரவிளக்கம், முறைமை (இ-ள்)உதிரத்தில் விந்துவானது போய்ச்சே ர்ந்து பத்துமாதவரையில் சிதறுகின்ற யில் சிதறாமல் அந்நீர்கள் பந்தப்படும்படி தங்கிச்சி த்திரிகனானவன் மண்ணினால் பதுமை பாக்குதல் போல ஒருவருஞ் செய்யாமல் சரீரமாகித்தங்களு டைய தன்மைகுறையாமல் தாயினுடைய கர்ப்பத் தில் தங்கியிருந்து ஒருகுடத்தில்விட்ட பூசனிப்பி ஞ்சானது தன்தன்மைகெடாமலும் அந்தக்குடமு டையாமலும் இயல்பாக அதற்குள்பருத்து வெளி யில்வருவதுபோல யோனியின் வழியில் சிசு வருவ. தினாலும் - என்க (யகூ) உ 2 ஆணைமுதலியாவைகளுமாண் பெணவைகூடி ...* லவ்வுருவவேடம் போட்டாங்குவரலானு ....* மூனமிலாண் பெண்கூடாதுயிர்தோன்றலானு.* முறும் விதைவர்க்கப்புடிதாபர மெழுதலானுந் தீனமிலிந்திய பங்கரங்கமதிற்பங்கர்... திகழுருவிலார் நோயரிவைகளிலாவடிவ......* ரானமிடியினர் செல்வரறிஞரறிவில்லா ........* ரதிபாவபுண்ணியர்களாகியுறலானும்.......* (இ-ள்) ஆனைமுதலாகிய ஜெந்துக ளெல்லா. ம் ஆணும் பெண்ணுங்கூடினால் அந்தந்த ரூபவேட ங்கொண்டு உற்பத்தியாவதினாலும் ஊனழில்லாதஆ
பஞ்சதிகாரவிளக்கம் முறைமை ( - ள் ) உதிரத்தில் விந்துவானது போய்ச்சே ர்ந்து பத்துமாதவரையில் சிதறுகின்ற யில் சிதறாமல் அந்நீர்கள் பந்தப்படும்படி தங்கிச்சி த்திரிகனானவன் மண்ணினால் பதுமை பாக்குதல் போல ஒருவருஞ் செய்யாமல் சரீரமாகித்தங்களு டைய தன்மைகுறையாமல் தாயினுடைய கர்ப்பத் தில் தங்கியிருந்து ஒருகுடத்தில்விட்ட பூசனிப்பி ஞ்சானது தன்தன்மைகெடாமலும் அந்தக்குடமு டையாமலும் இயல்பாக அதற்குள்பருத்து வெளி யில்வருவதுபோல யோனியின் வழியில் சிசு வருவ . தினாலும் - என்க ( யகூ ) 2 ஆணைமுதலியாவைகளுமாண் பெணவைகூடி ... * லவ்வுருவவேடம் போட்டாங்குவரலானு .... * மூனமிலாண் பெண்கூடாதுயிர்தோன்றலானு . * முறும் விதைவர்க்கப்புடிதாபர மெழுதலானுந் தீனமிலிந்திய பங்கரங்கமதிற்பங்கர் ... திகழுருவிலார் நோயரிவைகளிலாவடிவ ...... * ரானமிடியினர் செல்வரறிஞரறிவில்லா ........ * ரதிபாவபுண்ணியர்களாகியுறலானும் ....... * ( - ள் ) ஆனைமுதலாகிய ஜெந்துக ளெல்லா . ம் ஆணும் பெண்ணுங்கூடினால் அந்தந்த ரூபவேட ங்கொண்டு உற்பத்தியாவதினாலும் ஊனழில்லாதஆ