பஞ்சதிகாரவிளக்கம்

'பஞ்சதிகாரவிளக்கம். கூய ன்றி வேறொருவருஞ் செய்கின்றவரிலரென்பதுகூ றுகின்றது. slam. (இ-ள்) இந்தவுலகத்தையாளுகின்A அரசனை யறியாமல் அவனுடையமந்திரி முதலாகவெண்ணு கின்ற மற்றத்தொழிலாளிகள் ஒவ்வொருதொழில் செய்வார்களேயதுபோல அந்தப்பாம சிவத்தைய றியாமல் பிரமதேவன் முதலானவர்கள் பஞ்சகிர்த் தியங்களில் சிலகிர்த்தியங்களைச் செய்வாரோவென் றால் வளர்கின்றபலவுயிர்களையும் ஆணவமலத்தை, விட்டெடுத்துத் தனுகரணங்களைக் கொடுத்த நான் முதல் மோக்ஷத்திலிருத்தும் நாள்வரையில் அந்த வுயிர்கள் செய்தயந்தவினையை யறிந்து அவைகளு க்குஊட்டியுறக்கி யுபசரிப்பதுமல்லாமல் அந்தட் பிரமதேவன் முதலானமுனிவர்களுக்கும் பஞ்சகிர் த்தியங்களைச் செய்வன் என்க (உ ரு 'நனிபுயர்ந்தோர்யாவர்க்குமியாவைக்குமேலோர்< நாயகனுண்டென்றறிவித்திட நீகைக்கொண்டா யினியவன்றன் சீரடிசேர்விரகுமுரைத்திடுது மிதை மாறாதிதயத்திற்பரிவாகக்கொள்வாய் [த்து முனமுரை செயைந் தொழில்போற் சூக்குமகாரன முண்டதனைத்தெளிவதவன் றிருவடியைச்சேரும் தனிவிரகிங்கதுவெதெனிற்சாற்றிய வைந்தொழில்
' பஞ்சதிகாரவிளக்கம் . கூய ன்றி வேறொருவருஞ் செய்கின்றவரிலரென்பதுகூ றுகின்றது . slam . ( - ள் ) இந்தவுலகத்தையாளுகின்A அரசனை யறியாமல் அவனுடையமந்திரி முதலாகவெண்ணு கின்ற மற்றத்தொழிலாளிகள் ஒவ்வொருதொழில் செய்வார்களேயதுபோல அந்தப்பாம சிவத்தைய றியாமல் பிரமதேவன் முதலானவர்கள் பஞ்சகிர்த் தியங்களில் சிலகிர்த்தியங்களைச் செய்வாரோவென் றால் வளர்கின்றபலவுயிர்களையும் ஆணவமலத்தை விட்டெடுத்துத் தனுகரணங்களைக் கொடுத்த நான் முதல் மோக்ஷத்திலிருத்தும் நாள்வரையில் அந்த வுயிர்கள் செய்தயந்தவினையை யறிந்து அவைகளு க்குஊட்டியுறக்கி யுபசரிப்பதுமல்லாமல் அந்தட் பிரமதேவன் முதலானமுனிவர்களுக்கும் பஞ்சகிர் த்தியங்களைச் செய்வன் என்க ( ரு ' நனிபுயர்ந்தோர்யாவர்க்குமியாவைக்குமேலோர் < நாயகனுண்டென்றறிவித்திட நீகைக்கொண்டா யினியவன்றன் சீரடிசேர்விரகுமுரைத்திடுது மிதை மாறாதிதயத்திற்பரிவாகக்கொள்வாய் [ த்து முனமுரை செயைந் தொழில்போற் சூக்குமகாரன முண்டதனைத்தெளிவதவன் றிருவடியைச்சேரும் தனிவிரகிங்கதுவெதெனிற்சாற்றிய வைந்தொழில்