பஞ்சதிகாரவிளக்கம்

வழும்.. பஞ்சதிகார விளக்கம், சடசித்தோரிரண்டினிடை தாட்ட குட்டாட்நி ........... ........ * ● தத்து பரமசிவத்தின் திருவடியைச்சேருப்உ பாயங்கூறுகின்றது. (இ-ள்) மிகவுமுயர்ந்தோர்களுக்கும் மற்றுமுள் எ எல்லாப்பொருள்களுக்கும் மேலான ஒருதலைவ ன் உண்டென்று நாமறிவிக்க நீயதனை ஏற்றுக்கொ ண்டனை இனி அத்தலைவனுடைய சிறப்புப்பொரு ந்திய திருவடியைச்சேரும் உபாயமும் சொல்லுகி ருேம் இதனைமாறாமல் இதயத்தில் பரிவுடன் கொ ள்ளக்கட்டிவை முன்னம்சொல்லிய பஞ்சகிரத்தியங் களைப்போலச் சூக்குமகாரணத்தும் உண்டு அதை அறிவதே அந்தத்தலைவனுடைய திருவடியைச்சே ரும் உபாயமாம் சூக்குமகாரணங்களிலும் உண்டெ என்பதெதுவென்றால் ஈண்டுச்சொல்லிய பஞ்சகிர்த் தியங்களுஞ் சடம் சித்து என்று சொல்கின்ற இர ண்டினிபத்தும் இரண்டு பிரிவாய் நடக்கும்-என்க.
வழும் .. பஞ்சதிகார விளக்கம் சடசித்தோரிரண்டினிடை தாட்ட குட்டாட்நி ........... ........ * தத்து பரமசிவத்தின் திருவடியைச்சேருப்உ பாயங்கூறுகின்றது . ( - ள் ) மிகவுமுயர்ந்தோர்களுக்கும் மற்றுமுள் எல்லாப்பொருள்களுக்கும் மேலான ஒருதலைவ ன் உண்டென்று நாமறிவிக்க நீயதனை ஏற்றுக்கொ ண்டனை இனி அத்தலைவனுடைய சிறப்புப்பொரு ந்திய திருவடியைச்சேரும் உபாயமும் சொல்லுகி ருேம் இதனைமாறாமல் இதயத்தில் பரிவுடன் கொ ள்ளக்கட்டிவை முன்னம்சொல்லிய பஞ்சகிரத்தியங் களைப்போலச் சூக்குமகாரணத்தும் உண்டு அதை அறிவதே அந்தத்தலைவனுடைய திருவடியைச்சே ரும் உபாயமாம் சூக்குமகாரணங்களிலும் உண்டெ என்பதெதுவென்றால் ஈண்டுச்சொல்லிய பஞ்சகிர்த் தியங்களுஞ் சடம் சித்து என்று சொல்கின்ற இர ண்டினிபத்தும் இரண்டு பிரிவாய் நடக்கும் - என்க .