பஞ்சதிகாரவிளக்கம்

ரூஉ பஞ்சதிகாரவிாக்கம். சடமதனிற்சிருட்டிதிதிசங்கார நிகழுந்... தகுமுபிரிற்றிரோபாவமனுக்கிரகந்தங்கும் ...* திடமுறுமத்திதியிரண்டாஞ் சுகதுன்ப மருத்துஞ் செய்திபினம்முறையாற் செய்தொழிலாறாமவை. ***** யுட்படிதருநற்சிருட்டியினிற்சுகமருத்துந்திதியிற் பகருமனுக்கிரகத்திற்பன்ன லுறு முயிர்க்குக் * கடிதலிலின்பாந்துன்பத்திதிசங்காரத்திற் கற்றுதிரோபாவத்திற்காணுறு துன்பாமே ...* ...*. (இ-ள்) சடத்தில் சிருட்டியும் திதியும் சங்கா ரமும் நடக்குந் தக்கவுயிரினிடத்துத் திரோபாமு ம் அனுக்கிரகமும் பொருந்தும் திடம் பொருத்தி ய சுகதுன்பங்கள் அருத்துஞ் செய்கையால் அந் தத்திதியானது இதத்திதியென்றும், அகிதத்திதி யென்றும், இரண்டுவகையாம் இவ்வாறுதிதியிரண் டென்று சொல்லப்பட்டமுறைமையால் கிருத்திய மென்பதுஆறாகும்,
ரூஉ பஞ்சதிகாரவிாக்கம் . சடமதனிற்சிருட்டிதிதிசங்கார நிகழுந் ... தகுமுபிரிற்றிரோபாவமனுக்கிரகந்தங்கும் ... * திடமுறுமத்திதியிரண்டாஞ் சுகதுன்ப மருத்துஞ் செய்திபினம்முறையாற் செய்தொழிலாறாமவை . ***** யுட்படிதருநற்சிருட்டியினிற்சுகமருத்துந்திதியிற் பகருமனுக்கிரகத்திற்பன்ன லுறு முயிர்க்குக் * கடிதலிலின்பாந்துன்பத்திதிசங்காரத்திற் கற்றுதிரோபாவத்திற்காணுறு துன்பாமே ... * ... * . ( - ள் ) சடத்தில் சிருட்டியும் திதியும் சங்கா ரமும் நடக்குந் தக்கவுயிரினிடத்துத் திரோபாமு ம் அனுக்கிரகமும் பொருந்தும் திடம் பொருத்தி சுகதுன்பங்கள் அருத்துஞ் செய்கையால் அந் தத்திதியானது இதத்திதியென்றும் அகிதத்திதி யென்றும் இரண்டுவகையாம் இவ்வாறுதிதியிரண் டென்று சொல்லப்பட்டமுறைமையால் கிருத்திய மென்பதுஆறாகும்