பஞ்சதிகாரவிளக்கம்

பஞ்சதிகாரவிளக்கம். ச கிருத்தியங்களுமுள முன்சொல்லிய முறைமை யை அறியுமிடத்தில்கரணங்ளினிடத்தில் மூன்றும் ! உயிரினிடத்தி லிரண்டுமாகப் பொருந்தும் எவ்வா றென்னில் முன்னம்பஞ்ச கிர்த்தியங்களும் உடலு க்கும்உயிருக்குஞ் சொல்லியதுபோல என்றறிக.) கூசா நாலிருபத்தொருநான் கை நண்ணிலக்கைவிதமா ...* நவிலுடலிற்றொழிலிறைவன் புரிவது தூலமதாத் தூலவுடலவத்தைகளிற்கருவிகளொவ்வொன்றிற் * றொழில் புரிதல்சூக்குமமா நீக்கமற நின்றே ..* எலுறுமிவ்வுடலுயிரோர்கருவியினிற்பிறந்து மிரு ந்து, மிறந்துங்கணத்திற்சுழலுமிவ்வாறளவில் * காலமவற்றுற்றிடரே கண்டதலாலந்தக்... கடவுளடிசேர்சுத்தங்கண்டதிலவ்வுயிரே...... .....* இது -தூலசூக்கும் பஞ்சகிருத்தியங்களைச் சொல்லுகின்றது. (இ-ள். எண்பத்து நான்கு லக்ஷபேதயோனி களாகச் சொல்லப்படுகிற உடல்களினிடத்தில் பர மசிவம் டஞ்சகிருத்தியங்கள் செய்வது தூலமாம் அத் தூலவுடலின் அவத்தைகளில் கருவிக ளொவ்வொ ன்ல் பஞ்சகிருத்தியஞ் செய்வது சூக்குமமாம் பொருந்திய இவ்வுடலுயிரானது நீக்கமில்லாமலி ருந்து ஒவ்வொரு கருவியிற் பிறந்தும் இருந்தும்
பஞ்சதிகாரவிளக்கம் . கிருத்தியங்களுமுள முன்சொல்லிய முறைமை யை அறியுமிடத்தில்கரணங்ளினிடத்தில் மூன்றும் ! உயிரினிடத்தி லிரண்டுமாகப் பொருந்தும் எவ்வா றென்னில் முன்னம்பஞ்ச கிர்த்தியங்களும் உடலு க்கும்உயிருக்குஞ் சொல்லியதுபோல என்றறிக . ) கூசா நாலிருபத்தொருநான் கை நண்ணிலக்கைவிதமா ... * நவிலுடலிற்றொழிலிறைவன் புரிவது தூலமதாத் தூலவுடலவத்தைகளிற்கருவிகளொவ்வொன்றிற் * றொழில் புரிதல்சூக்குமமா நீக்கமற நின்றே .. * எலுறுமிவ்வுடலுயிரோர்கருவியினிற்பிறந்து மிரு ந்து மிறந்துங்கணத்திற்சுழலுமிவ்வாறளவில் * காலமவற்றுற்றிடரே கண்டதலாலந்தக் ... கடவுளடிசேர்சுத்தங்கண்டதிலவ்வுயிரே ...... ..... * இது -தூலசூக்கும் பஞ்சகிருத்தியங்களைச் சொல்லுகின்றது . ( - ள் . எண்பத்து நான்கு லக்ஷபேதயோனி களாகச் சொல்லப்படுகிற உடல்களினிடத்தில் பர மசிவம் டஞ்சகிருத்தியங்கள் செய்வது தூலமாம் அத் தூலவுடலின் அவத்தைகளில் கருவிக ளொவ்வொ ன்ல் பஞ்சகிருத்தியஞ் செய்வது சூக்குமமாம் பொருந்திய இவ்வுடலுயிரானது நீக்கமில்லாமலி ருந்து ஒவ்வொரு கருவியிற் பிறந்தும் இருந்தும்