பஞ்சதிகாரவிளக்கம்

பஞ்சதிகாரவிளக்கம். திகழுறுபங்கய நிதியுந்தோன்றுபரைப் ........ * பாற்கடலிற் சிறந்து தோன்றும்.... * உகலருமைங்கரவமுதையுளங்குளிரப்...... பூரித்தேயுவகைபூப்பாம்...... ......* ......* (இதன்பொருள்) முகமாகிய சந்திரனும் கண்ணாகியவிஷமும் க ண்டமாகியசங்க நிதியும்உத்தரீயமென்னும்முகபடா மணிந்த தனமாகிய புகர்முகமுள்ள இளமைதங்கிய மதத்தபெரிய யானையும் திருக்கரமலராகிய கட்க தருவும் ஒப்பில்லாத திருவடியாகிய விளங்குகின்ற பதுமநிதியும் தோன்றியபராசத்தியென்னுந் திரு ப்பாற்கடலிற் சிறந்து தோன்றிய கெடுதலில்ல.. தஐங்கரமுள்ள விநாயகமூர்த்தியாகிய அமுர்தத் தை எமதுள்ளங்குளிரும்படிபூரித்துச் சந்தோஷ த்தை அடைவாம் - என்ன. பராசத்தியைப் பாற்கடலென உருவக்ப்படுத்தி க்கூறினமையின் - முன்பாற்கடலினிடத்துச் சந்திர ன்விஷம்'- சங்கநிதி - பதுமநிதி - யானை - கற்பகம்- அமிர்தம் - என்னுமிவைகள் தோன்றின முறைமை யைப்போலஈண்டுக்கூறியபாற் கடலினிடத்தும் அப் பொருள்கள் தோன்றுகின்றனவென்று கூறினார்.
பஞ்சதிகாரவிளக்கம் . திகழுறுபங்கய நிதியுந்தோன்றுபரைப் ........ * பாற்கடலிற் சிறந்து தோன்றும் .... * உகலருமைங்கரவமுதையுளங்குளிரப் ...... பூரித்தேயுவகைபூப்பாம் ...... ...... * ...... * ( இதன்பொருள் ) முகமாகிய சந்திரனும் கண்ணாகியவிஷமும் ண்டமாகியசங்க நிதியும்உத்தரீயமென்னும்முகபடா மணிந்த தனமாகிய புகர்முகமுள்ள இளமைதங்கிய மதத்தபெரிய யானையும் திருக்கரமலராகிய கட்க தருவும் ஒப்பில்லாத திருவடியாகிய விளங்குகின்ற பதுமநிதியும் தோன்றியபராசத்தியென்னுந் திரு ப்பாற்கடலிற் சிறந்து தோன்றிய கெடுதலில்ல .. தஐங்கரமுள்ள விநாயகமூர்த்தியாகிய அமுர்தத் தை எமதுள்ளங்குளிரும்படிபூரித்துச் சந்தோஷ த்தை அடைவாம் - என்ன . பராசத்தியைப் பாற்கடலென உருவக்ப்படுத்தி க்கூறினமையின் - முன்பாற்கடலினிடத்துச் சந்திர ன்விஷம்'- சங்கநிதி - பதுமநிதி - யானை - கற்பகம் அமிர்தம் - என்னுமிவைகள் தோன்றின முறைமை யைப்போலஈண்டுக்கூறியபாற் கடலினிடத்தும் அப் பொருள்கள் தோன்றுகின்றனவென்று கூறினார் .