பஞ்சதிகாரவிளக்கம்
ஙஅ
'பஞ்சுதிசாரலிளக்கம்.
• துகளைக் கேட்டறிந்து கொண்டதுபோல் அறிவ
தல்ல மற்றெவ்வாற்றிவ தென்னில் இது முறைமை
யினையுடைய சமாதியிலிருந்து அறியத் தக்கதாம்
அவ்வாற்றிந்தால் நல்ல சுத்தரிலை பொருந்தும் இ
ந்தச்சுத்தநிலை கிரமமாக நடந்து விளங்குமானால்
பரமசிவத்தின் திருவடியும் ஆனந்தப்பேறும் நெ
ரிதலாம் அதனால் முன்பொருந்திய துயரங்களெ
ல்லாம் நீங்கி விடும் -என்க.
(ஙக)
அறைந்த சமாதியினிலிருந்தறிவதெவ்வாறென்னி *
லறுவகையாம்பயனின் முயற்சிகளை விடுத்துடன்
மேற், செறிந்திடுபோகங்களின் மேற்பற்றுகளோர்
சற்றுஞ், சேராமற்கைவிட்டோ ரேகாந்தங்கைக்
கொண், டுறைந்தவிடத்தினிலொன்றைச் சாராமற்
செவ்வே, யுடல்வளையாமற்றேகக்கொன்றுசுகாத
னமுற்,நிறந்திடுகாலந் நிகழ்காலம் மெதிர்காலத்தி-
லெய்து பயன் கருதாதேகாக்கிரசித்தமதாய் ...*
இது - சமாதியிலிருந்து அறியுமாறு கூறுகின்
றது
(இ-ள்.) மேற்கூறிய சமாதியிலிருந்து அறி.
வது எவ்வாறென்னில் ஆறுவகையாகிய பயனில்லா
த தொழில்களைவிட்டு இந்தத் தேகத்தின் மேலும்
பொருந்திய போகங்களின் மேலுமுள்ள பற்றுக
ஙஅ
'
பஞ்சுதிசாரலிளக்கம்
.
•
துகளைக்
கேட்டறிந்து
கொண்டதுபோல்
அறிவ
தல்ல
மற்றெவ்வாற்றிவ
தென்னில்
இது
முறைமை
யினையுடைய
சமாதியிலிருந்து
அறியத்
தக்கதாம்
அவ்வாற்றிந்தால்
நல்ல
சுத்தரிலை
பொருந்தும்
இ
ந்தச்சுத்தநிலை
கிரமமாக
நடந்து
விளங்குமானால்
பரமசிவத்தின்
திருவடியும்
ஆனந்தப்பேறும்
நெ
ரிதலாம்
அதனால்
முன்பொருந்திய
துயரங்களெ
ல்லாம்
நீங்கி
விடும்
-என்க
.
(
ஙக
)
அறைந்த
சமாதியினிலிருந்தறிவதெவ்வாறென்னி
*
லறுவகையாம்பயனின்
முயற்சிகளை
விடுத்துடன்
மேற்
செறிந்திடுபோகங்களின்
மேற்பற்றுகளோர்
சற்றுஞ்
சேராமற்கைவிட்டோ
ரேகாந்தங்கைக்
கொண்
டுறைந்தவிடத்தினிலொன்றைச்
சாராமற்
செவ்வே
யுடல்வளையாமற்றேகக்கொன்றுசுகாத
னமுற்
நிறந்திடுகாலந்
நிகழ்காலம்
மெதிர்காலத்தி
லெய்து
பயன்
கருதாதேகாக்கிரசித்தமதாய்
...
*
இது
-
சமாதியிலிருந்து
அறியுமாறு
கூறுகின்
றது
(
இ
-
ள்
.
)
மேற்கூறிய
சமாதியிலிருந்து
அறி
.
வது
எவ்வாறென்னில்
ஆறுவகையாகிய
பயனில்லா
த
தொழில்களைவிட்டு
இந்தத்
தேகத்தின்
மேலும்
பொருந்திய
போகங்களின்
மேலுமுள்ள
பற்றுக