பஞ்சதிகாரவிளக்கம்

பஞ்சதிகாரவிளக்கம். தநினைவு உன்கைவசமாகும் - இவ்வாறிருக்கும்போ து உண்டாகிற நினைவானது அந்த அருளின் வச மாகும் - அதனைத் திரோபவமென்று அறியக்கடவை அந்தநினைவானது திருவருளைச் சென்று சோத லே அனுக்கிரகமென்று தெரிந்துகொள் அந்தத்தி ருவருளினை விரும்பினால் சிலநாளில் சகலாவத்தை நீங்கிவிடும் என்க. சகலமறிற்கேவலந்தான்வந்துவந்துகாக்கும்... தகைமைத்தாமெங்ஙனெனிற்றண்மதியைமேக மிகலொடுவந்த/டிக்கடி மூடுதல்போலவி துமுன் [ம் தீனிருஞ்சகலத்தொடுகலந்துவருந்தகைமைத்தாகு புகரில் சமாதியினிலுடல் கற்றூணைப்போலப். பொற்பின்வளையா துற்றுப்பித் திகையிற்சாயாக திகலறுபேரருளாலேகண்டசனைத்தடுக்க.... விசைந்திடுகேவலமுமறுமி ருவகையுமறவே.. இ.து- சகலம் நீங்கினவிடத்தில் கேவலபேலிடு மென்றும் சமாதி நிலையில் நின்றால் அதுவும் நீங்கு மென்றுங் கூறுகின்றது. *** (இ-ள்.) சகலம் நீங்கினவிடத்தில் சேவலமானது வந்து வந்து தாக்கு முறைமையுடையதாம்-ஆது எ வ்வாறென்னில்குளிர்ச்சி பொருந்திய சந்திரனைமே கமானது வன்மையுடன் வந்து அடிக்கடி, மூடுவது
பஞ்சதிகாரவிளக்கம் . தநினைவு உன்கைவசமாகும் - இவ்வாறிருக்கும்போ து உண்டாகிற நினைவானது அந்த அருளின் வச மாகும் - அதனைத் திரோபவமென்று அறியக்கடவை அந்தநினைவானது திருவருளைச் சென்று சோத லே அனுக்கிரகமென்று தெரிந்துகொள் அந்தத்தி ருவருளினை விரும்பினால் சிலநாளில் சகலாவத்தை நீங்கிவிடும் என்க . சகலமறிற்கேவலந்தான்வந்துவந்துகாக்கும் ... தகைமைத்தாமெங்ஙனெனிற்றண்மதியைமேக மிகலொடுவந்த / டிக்கடி மூடுதல்போலவி துமுன் [ ம் தீனிருஞ்சகலத்தொடுகலந்துவருந்தகைமைத்தாகு புகரில் சமாதியினிலுடல் கற்றூணைப்போலப் . பொற்பின்வளையா துற்றுப்பித் திகையிற்சாயாக திகலறுபேரருளாலேகண்டசனைத்தடுக்க .... விசைந்திடுகேவலமுமறுமி ருவகையுமறவே .. இ.து- சகலம் நீங்கினவிடத்தில் கேவலபேலிடு மென்றும் சமாதி நிலையில் நின்றால் அதுவும் நீங்கு மென்றுங் கூறுகின்றது . *** ( - ள் . ) சகலம் நீங்கினவிடத்தில் சேவலமானது வந்து வந்து தாக்கு முறைமையுடையதாம் - ஆது வ்வாறென்னில்குளிர்ச்சி பொருந்திய சந்திரனைமே கமானது வன்மையுடன் வந்து அடிக்கடி மூடுவது