பஞ்சதிகாரவிளக்கம்

5 பஞ்சதிகாரவிளக்கம். கண்டம் - சங்கம்போல்வதாதலின் - அதனைச்சங் நிதியென்றும் - பாதம் - பதுமம்போல்வதாதலி ன் - அதனைப் பதுமநிதியென்றும் - தனம்யானை மத்தகம்போல்வதாதலின் - அதனை யானையென்று ங்கூறினர்-இலைபண்புவமம் - திருக்கரமும் - திரு வடியும் - அன்பர்களுக்குவரம் அருள்வனவாதலின் கற்பகம் பதுமநிதியென்றும்-விநாயகர் - சிந்திக்கு ம் அடியார்களுக்கு -சன்னமரணங்களை நீக்குகின்ற வராதலின்- அவரை அமுதமென்றும் -பராசத்தியார் தொண்டர்களுக்கு -இகமுத்தரார்த்த -பரபோகங்க ளைத்தருகின்றவராதலின் அவரைப்பாற்கடலென்று ம்கூறினார் - இவைதொழிலுவமம்-தனம். உவம ஆகு பெயர். 5 நடேசர் துதி. எண்சீர்க்கழிநெடில் பெருங்கருணைக்கடறதும்பித் திருவுருவந்தரித்துப், பேசருமாசான் மறைந்தவாருயிரையெடுத்தே இரும்புகழ்சேர்விஞ்ஞான கலராதிமூவ ..... ரெனத்தொகுத்துத் தனுவாதியீந்துமும் மாயை யினில், வருஞ்சகலர்க்கிருவினையொப்பாக்கிமலபா கம் -வருவித்துத்திருவடிக்கீழ்வைப்பான்மன்றத னு,ளருங்கருணையைத் தொழிற்கூத்தாடுமிறையடிக- ளக்கமலத்தொளிவளரக்கருதியிருத்திடுவாம்...*
5 பஞ்சதிகாரவிளக்கம் . கண்டம் - சங்கம்போல்வதாதலின் - அதனைச்சங் நிதியென்றும் - பாதம் - பதுமம்போல்வதாதலி ன் - அதனைப் பதுமநிதியென்றும் - தனம்யானை மத்தகம்போல்வதாதலின் - அதனை யானையென்று ங்கூறினர் - இலைபண்புவமம் - திருக்கரமும் - திரு வடியும் - அன்பர்களுக்குவரம் அருள்வனவாதலின் கற்பகம் பதுமநிதியென்றும் - விநாயகர் - சிந்திக்கு ம் அடியார்களுக்கு -சன்னமரணங்களை நீக்குகின்ற வராதலின்- அவரை அமுதமென்றும் -பராசத்தியார் தொண்டர்களுக்கு -இகமுத்தரார்த்த -பரபோகங்க ளைத்தருகின்றவராதலின் அவரைப்பாற்கடலென்று ம்கூறினார் - இவைதொழிலுவமம் - தனம் . உவம ஆகு பெயர் . 5 நடேசர் துதி . எண்சீர்க்கழிநெடில் பெருங்கருணைக்கடறதும்பித் திருவுருவந்தரித்துப் பேசருமாசான் மறைந்தவாருயிரையெடுத்தே இரும்புகழ்சேர்விஞ்ஞான கலராதிமூவ ..... ரெனத்தொகுத்துத் தனுவாதியீந்துமும் மாயை யினில் வருஞ்சகலர்க்கிருவினையொப்பாக்கிமலபா கம் -வருவித்துத்திருவடிக்கீழ்வைப்பான்மன்றத னு ளருங்கருணையைத் தொழிற்கூத்தாடுமிறையடிக ளக்கமலத்தொளிவளரக்கருதியிருத்திடுவாம் ... *