பஞ்சதிகாரவிளக்கம்

பஞ்சதிகார விளக்கம். (இ-ள்) இந்தத்திருவடிகளைச் சேர்ந்தவிடத்துப் பஞ்சகிருத்தியங்க ளெதுவென்னில் கூடியமாை யில் உதித்ததுபோலத் திருவருளில் உதித்ததுவே செவ்விதான நல்ல சிருட்டியாம் - பேரானந்தம் உ ண்டாவதே திதியாம்-சீவனுடைய ஆணவமலம் நீங் குதலே சங்காரமாம்-மாயையாகிய பிரபஞ்சந்தோ ன்றாத்தே திரோபாவமாம் - இவ்வாறாகிய இ ன்கும் குற்றமறவிளங்குதலே அனுக்கிரகமாம் புற வில்லாத - சுகாதீதத்தில் சொல்லவொண்ணாதிருக்கு ம் - என்க. அளவறு நாட்பிறவியிடர்க்கடலலையிற்சிடந்த அடியேனைத் தூக்கியுமகருணடனங்காட்டி... உளமகிழ்வுற்றறியாதயாவைகளுமுணர்த்தி... யுயர்மவுனானந்தத்தண்கடலவைத்தீரடிகள் ...* களவின்னீதுக்கோர் கைம்மாற்றியேனுமது ...... கமலபதமெந்நாளும் அருளுடனே வாழி வளனுறுநும்மருளடியார் நடைபுகலவேண்டும் வாரீசத்திருவாயான்மதுரநறைபோல. இ-து-ஆசாரியரை வியந்துகூறுதல். (இ-ள்.) குருவே - அளவற்றநாளாகத் துயரம் பொருந்திய பிறவியாகிய சமுத்தினத்தின் அலையில் 0
பஞ்சதிகார விளக்கம் . ( - ள் ) இந்தத்திருவடிகளைச் சேர்ந்தவிடத்துப் பஞ்சகிருத்தியங்க ளெதுவென்னில் கூடியமாை யில் உதித்ததுபோலத் திருவருளில் உதித்ததுவே செவ்விதான நல்ல சிருட்டியாம் - பேரானந்தம் ண்டாவதே திதியாம் - சீவனுடைய ஆணவமலம் நீங் குதலே சங்காரமாம் - மாயையாகிய பிரபஞ்சந்தோ ன்றாத்தே திரோபாவமாம் - இவ்வாறாகிய ன்கும் குற்றமறவிளங்குதலே அனுக்கிரகமாம் புற வில்லாத - சுகாதீதத்தில் சொல்லவொண்ணாதிருக்கு ம் - என்க . அளவறு நாட்பிறவியிடர்க்கடலலையிற்சிடந்த அடியேனைத் தூக்கியுமகருணடனங்காட்டி ... உளமகிழ்வுற்றறியாதயாவைகளுமுணர்த்தி ... யுயர்மவுனானந்தத்தண்கடலவைத்தீரடிகள் ... * களவின்னீதுக்கோர் கைம்மாற்றியேனுமது ...... கமலபதமெந்நாளும் அருளுடனே வாழி வளனுறுநும்மருளடியார் நடைபுகலவேண்டும் வாரீசத்திருவாயான்மதுரநறைபோல . - து - ஆசாரியரை வியந்துகூறுதல் . ( - ள் . ) குருவே - அளவற்றநாளாகத் துயரம் பொருந்திய பிறவியாகிய சமுத்தினத்தின் அலையில் 0