பஞ்சதிகாரவிளக்கம்
பஞ்சதிகாரவிளக்கம்.
அகப்பட்டுக்கிடந்த அடியேனை பேரருளினாலெ
த்துத் திருவுள்ளமகிழ்ந்து நானறியாதவைகளாய்ப்
பலவாறாகிய பஞ்சகிருத்தியங்கள் முதலானவற்றை
யறிவித்து மேலானமவனானந்தமென்னுங்குளிர்ச்சி
பொருந்திய சமுத்திரத்தில் வைத்தருளினீர் இந்தப்
பேருதவிக்குவஞ்சகனாகிய யான் செய்யத்தக்க பிறிதி
யுபத்ரம் யாதொன்று மறிந்திலேன், தேவரீருடை
திருவடிகள் எந்நாளும் வாழக்கடவனவாக - சிவ
ஞானச் செல்வம்பொருந்தியதேவரீருடைய திருவரு
ள்பெற்றுள்ள அடியார்களது ஒழுக்கத்தை, செந்தா
மலமலர் போன்ற திருவாக்கினால், மதுரமுள்ளதே
ன்பொழிவதுபோல இனிஉரைத்தருளவேண்டும் -
(சசு)
என்க.
ef
புங்கமுறுமெய்ஞ்ஞானப்புதல் வாகேௗடியார் ...*
புன்னெறியேதும்மறியார் நன்னெறியைத்தானே
பெங்குமுறுஞ்சிவமொன்றேகண்டிடுவர்காணா ...
ரெண்ணரியபலவிதமாய்நண்ணுறுமாயைகளைத்
தங்கிய பல்லுயிர்கட்குந் தண்ணளியே புரிவார் ... *
தாய்போற்சேய்போனாளைக்கென்றுன்னார் சற்று,
மங்கிய முற்பவமுற்றும்வரு வர் போற்பிறரை ....*
வருபகைவருறவரெனவாடார்மகிழாரே .....*
இ-து- அடியார்கள் பெருமை கூறுகின்றது.
பஞ்சதிகாரவிளக்கம்
.
அகப்பட்டுக்கிடந்த
அடியேனை
பேரருளினாலெ
த்துத்
திருவுள்ளமகிழ்ந்து
நானறியாதவைகளாய்ப்
பலவாறாகிய
பஞ்சகிருத்தியங்கள்
முதலானவற்றை
யறிவித்து
மேலானமவனானந்தமென்னுங்குளிர்ச்சி
பொருந்திய
சமுத்திரத்தில்
வைத்தருளினீர்
இந்தப்
பேருதவிக்குவஞ்சகனாகிய
யான்
செய்யத்தக்க
பிறிதி
யுபத்ரம்
யாதொன்று
மறிந்திலேன்
தேவரீருடை
திருவடிகள்
எந்நாளும்
வாழக்கடவனவாக
-
சிவ
ஞானச்
செல்வம்பொருந்தியதேவரீருடைய
திருவரு
ள்பெற்றுள்ள
அடியார்களது
ஒழுக்கத்தை
செந்தா
மலமலர்
போன்ற
திருவாக்கினால்
மதுரமுள்ளதே
ன்பொழிவதுபோல
இனிஉரைத்தருளவேண்டும்
-
(
சசு
)
என்க
.
ef
புங்கமுறுமெய்ஞ்ஞானப்புதல்
வாகேௗடியார்
...
*
புன்னெறியேதும்மறியார்
நன்னெறியைத்தானே
பெங்குமுறுஞ்சிவமொன்றேகண்டிடுவர்காணா
...
ரெண்ணரியபலவிதமாய்நண்ணுறுமாயைகளைத்
தங்கிய
பல்லுயிர்கட்குந்
தண்ணளியே
புரிவார்
...
*
தாய்போற்சேய்போனாளைக்கென்றுன்னார்
சற்று
மங்கிய
முற்பவமுற்றும்வரு
வர்
போற்பிறரை
....
*
வருபகைவருறவரெனவாடார்மகிழாரே
.....
*
இ
-
து-
அடியார்கள்
பெருமை
கூறுகின்றது
.