பஞ்சதிகாரவிளக்கம்

பஞ்சதிகாரவிளக்கம். அகப்பட்டுக்கிடந்த அடியேனை பேரருளினாலெ த்துத் திருவுள்ளமகிழ்ந்து நானறியாதவைகளாய்ப் பலவாறாகிய பஞ்சகிருத்தியங்கள் முதலானவற்றை யறிவித்து மேலானமவனானந்தமென்னுங்குளிர்ச்சி பொருந்திய சமுத்திரத்தில் வைத்தருளினீர் இந்தப் பேருதவிக்குவஞ்சகனாகிய யான் செய்யத்தக்க பிறிதி யுபத்ரம் யாதொன்று மறிந்திலேன், தேவரீருடை திருவடிகள் எந்நாளும் வாழக்கடவனவாக - சிவ ஞானச் செல்வம்பொருந்தியதேவரீருடைய திருவரு ள்பெற்றுள்ள அடியார்களது ஒழுக்கத்தை, செந்தா மலமலர் போன்ற திருவாக்கினால், மதுரமுள்ளதே ன்பொழிவதுபோல இனிஉரைத்தருளவேண்டும் - (சசு) என்க. ef புங்கமுறுமெய்ஞ்ஞானப்புதல் வாகேௗடியார் ...* புன்னெறியேதும்மறியார் நன்னெறியைத்தானே பெங்குமுறுஞ்சிவமொன்றேகண்டிடுவர்காணா ... ரெண்ணரியபலவிதமாய்நண்ணுறுமாயைகளைத் தங்கிய பல்லுயிர்கட்குந் தண்ணளியே புரிவார் ... * தாய்போற்சேய்போனாளைக்கென்றுன்னார் சற்று, மங்கிய முற்பவமுற்றும்வரு வர் போற்பிறரை ....* வருபகைவருறவரெனவாடார்மகிழாரே .....* இ-து- அடியார்கள் பெருமை கூறுகின்றது.
பஞ்சதிகாரவிளக்கம் . அகப்பட்டுக்கிடந்த அடியேனை பேரருளினாலெ த்துத் திருவுள்ளமகிழ்ந்து நானறியாதவைகளாய்ப் பலவாறாகிய பஞ்சகிருத்தியங்கள் முதலானவற்றை யறிவித்து மேலானமவனானந்தமென்னுங்குளிர்ச்சி பொருந்திய சமுத்திரத்தில் வைத்தருளினீர் இந்தப் பேருதவிக்குவஞ்சகனாகிய யான் செய்யத்தக்க பிறிதி யுபத்ரம் யாதொன்று மறிந்திலேன் தேவரீருடை திருவடிகள் எந்நாளும் வாழக்கடவனவாக - சிவ ஞானச் செல்வம்பொருந்தியதேவரீருடைய திருவரு ள்பெற்றுள்ள அடியார்களது ஒழுக்கத்தை செந்தா மலமலர் போன்ற திருவாக்கினால் மதுரமுள்ளதே ன்பொழிவதுபோல இனிஉரைத்தருளவேண்டும் - ( சசு ) என்க . ef புங்கமுறுமெய்ஞ்ஞானப்புதல் வாகேௗடியார் ... * புன்னெறியேதும்மறியார் நன்னெறியைத்தானே பெங்குமுறுஞ்சிவமொன்றேகண்டிடுவர்காணா ... ரெண்ணரியபலவிதமாய்நண்ணுறுமாயைகளைத் தங்கிய பல்லுயிர்கட்குந் தண்ணளியே புரிவார் ... * தாய்போற்சேய்போனாளைக்கென்றுன்னார் சற்று மங்கிய முற்பவமுற்றும்வரு வர் போற்பிறரை .... * வருபகைவருறவரெனவாடார்மகிழாரே ..... * - து- அடியார்கள் பெருமை கூறுகின்றது .