சைவ தூஷண பரிகாரம்
14
விக்கியாபனம்
மென்பது சிவசாத்திரங்களாலே சாதிக்கப்பட்டதன்றோ?
அங்ஙனமாதலின், நாம் சிவதூஷணம் முதலியவற்றைப்
பரிகரிக்குங்கால் ஒரோவழி வரற்பாலதாகிய சரீரநாசத்தை
ஏற்றுக்கோடலினாலே முத்திபெறுவேமென்பது சாத்திய
மாமே. ஆமெனில், முத்தியாகிய சாத்தியம் சித்தித்தவழி
இச்சரீரமாகிய சாதனம் இருந்தென்! ஒழிந்தென்!
ஆதலால், நாங்கள் நித்தியானந்தமாகிய முத்தியையே
பெறல்வேண்டுமெனத் துணிந்து, பரதந்திரராகிய இவர்க
ளுக்கு அஞ்சி இதத்தைச் செய்யினும், இவர்களாற் சிறிதுங்
காக்கப்படாது,
"வினைப்போக மேயுறுந் தேகங்கண் டாய்வினை தானொழிந்தாற்
றினைப்போ தளவு நில்லாது"
எனச் சான்றோர் கூறியவாறே விழுவதாகிய இச்சரீரத்தின்
மேல் ஆசையினாலே இவர்களுக்கு அஞ்சாமல், சுவதந்திர
பதியாகிய பரசிவனுக்கே அஞ்சி, அவரை அனுசந்தானம்
பண்ணி, அவருடைய திருவருளையே முன்னிட்டுக்கொண்டு,
சிவதூஷணம் முதலியன செய்யும் பாதிரிகளைக் கண்டித்து,
அவர்களுடைய புன்மதமாகிய கிறிஸ்துமதத்தை நிராகரித்து
விட்டு, சற்சமயமாகிய சைவத்தை ஸ்தாபிக்கும்படி முயலக்
கடவோம்.
நாங்கள் முயலும் இச்சிவபுண்ணியம் அவசிய கர்த்
தவ்வியமாகிய உலோகோபகாரமாதலானும், செய்தல் செய்
வித்தல் உடன்படல் என்னும் மூன்றும் ஒக்குமாதலானும்,
நீங்கள் யாவரும் இப்புண்ணியம் சபலமாகும்பொருட்டு,
உபகாரகர்களாய் இருத்தல்வேண்டும். நீங்கள் உபகரிக்கு
மாறு கூறுதும்:
*1.
4.
விக்கியாப்னம்
2.இச்சிவபுண்ணியஞ் செய்தற்குச் செல்வப்பொருளும்
இன்றியமையாக் கருவியாய் இருத்தலால், நீங்கள்
எல்லாரும் சிறிதாயினும் உலோபமின்றி, உங்களுங்களா
வியலும் பொருளுதவி காலந்தோறும் செய்தல்
வேண்டும்.
5.
15
3. அப்பொருள் கொண்டு நாங்கள் அச்சிற்பதிப்பிக்கும்
புத்தகங்களை, நீங்களெல்லாரும் வாங்கி, சித்தசமா
தானத்துடனே பலமுறை வாசித்துணர்தல்வேண்டும்.
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
நீங்கள் எல்லோரும், தினந்தோறும், சந்தியாவந்தனம்
சிவபூசை சிவதரிசனம் முதலியனசெய்யும் பொழு
தெல்லாம், வேண்டுவார் வேண்டியதே ஈயும் பாம
காருண்ணிய சாகரமாகிய பரசிவனை, அழலிடைப்பட்ட
மெழுகுபோல மனங்கசிந்துருக, உரோமஞ்சிலிர்ப்ப,
கண்ணீர்சொரிய, அன்பினோடு சிந்தித்துத் துதித்து
வணங்கி, கிறிஸ்துமதத்தை நிராகரித்துச் சைவஸ்தா
பனம் பண்ணுதலாகிய இச்சிவபுண்ணியம் நிர்விக்கின
மாய் நிறைவேறும்பொருட்டு அருள்செய்யுமென்று,
பிரார்த்தித்தல் வேண்டும்.
நீங்கள் வாசித்தவற்றைப் பிறருந் தெள்ளிதின் அறியும்
படி உணர்த்தி, நமது சமயிகள் கிறிஸ்துசமயப் படு
குழியில் விழாதொழியும்படி, சாவதானமாகக் காத்துக்
கொள்ளல் வேண்டும்.
பாதிரிகளாயினும் அவர்களைச்சேவிக்கும் பரிசனங்களா
யினும்
சைவதூஷணஞ்செய்து கிறிஸ்துமதத்தைச்
சாதிக்கவந்தால் அவர்களைப் பிரீதிப்படுத்தல் வேண்டு
மென்னுங் கருத்துச் சிறிதுமின்றி, எதிர்ந்துநின்று,
14
விக்கியாபனம்
மென்பது
சிவசாத்திரங்களாலே
சாதிக்கப்பட்டதன்றோ
?
அங்ஙனமாதலின்
நாம்
சிவதூஷணம்
முதலியவற்றைப்
பரிகரிக்குங்கால்
ஒரோவழி
வரற்பாலதாகிய
சரீரநாசத்தை
ஏற்றுக்கோடலினாலே
முத்திபெறுவேமென்பது
சாத்திய
மாமே
.
ஆமெனில்
முத்தியாகிய
சாத்தியம்
சித்தித்தவழி
இச்சரீரமாகிய
சாதனம்
இருந்தென்
!
ஒழிந்தென்
!
ஆதலால்
நாங்கள்
நித்தியானந்தமாகிய
முத்தியையே
பெறல்வேண்டுமெனத்
துணிந்து
பரதந்திரராகிய
இவர்க
ளுக்கு
அஞ்சி
இதத்தைச்
செய்யினும்
இவர்களாற்
சிறிதுங்
காக்கப்படாது
வினைப்போக
மேயுறுந்
தேகங்கண்
டாய்வினை
தானொழிந்தாற்
றினைப்போ
தளவு
நில்லாது
எனச்
சான்றோர்
கூறியவாறே
விழுவதாகிய
இச்சரீரத்தின்
மேல்
ஆசையினாலே
இவர்களுக்கு
அஞ்சாமல்
சுவதந்திர
பதியாகிய
பரசிவனுக்கே
அஞ்சி
அவரை
அனுசந்தானம்
பண்ணி
அவருடைய
திருவருளையே
முன்னிட்டுக்கொண்டு
சிவதூஷணம்
முதலியன
செய்யும்
பாதிரிகளைக்
கண்டித்து
அவர்களுடைய
புன்மதமாகிய
கிறிஸ்துமதத்தை
நிராகரித்து
விட்டு
சற்சமயமாகிய
சைவத்தை
ஸ்தாபிக்கும்படி
முயலக்
கடவோம்
.
நாங்கள்
முயலும்
இச்சிவபுண்ணியம்
அவசிய
கர்த்
தவ்வியமாகிய
உலோகோபகாரமாதலானும்
செய்தல்
செய்
வித்தல்
உடன்படல்
என்னும்
மூன்றும்
ஒக்குமாதலானும்
நீங்கள்
யாவரும்
இப்புண்ணியம்
சபலமாகும்பொருட்டு
உபகாரகர்களாய்
இருத்தல்வேண்டும்
.
நீங்கள்
உபகரிக்கு
மாறு
கூறுதும்
:
*
1
.
4
.
விக்கியாப்னம்
2.இச்சிவபுண்ணியஞ்
செய்தற்குச்
செல்வப்பொருளும்
இன்றியமையாக்
கருவியாய்
இருத்தலால்
நீங்கள்
எல்லாரும்
சிறிதாயினும்
உலோபமின்றி
உங்களுங்களா
வியலும்
பொருளுதவி
காலந்தோறும்
செய்தல்
வேண்டும்
.
5
.
15
3.
அப்பொருள்
கொண்டு
நாங்கள்
அச்சிற்பதிப்பிக்கும்
புத்தகங்களை
நீங்களெல்லாரும்
வாங்கி
சித்தசமா
தானத்துடனே
பலமுறை
வாசித்துணர்தல்வேண்டும்
.
Digitized
by
Noolaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org
நீங்கள்
எல்லோரும்
தினந்தோறும்
சந்தியாவந்தனம்
சிவபூசை
சிவதரிசனம்
முதலியனசெய்யும்
பொழு
தெல்லாம்
வேண்டுவார்
வேண்டியதே
ஈயும்
பாம
காருண்ணிய
சாகரமாகிய
பரசிவனை
அழலிடைப்பட்ட
மெழுகுபோல
மனங்கசிந்துருக
உரோமஞ்சிலிர்ப்ப
கண்ணீர்சொரிய
அன்பினோடு
சிந்தித்துத்
துதித்து
வணங்கி
கிறிஸ்துமதத்தை
நிராகரித்துச்
சைவஸ்தா
பனம்
பண்ணுதலாகிய
இச்சிவபுண்ணியம்
நிர்விக்கின
மாய்
நிறைவேறும்பொருட்டு
அருள்செய்யுமென்று
பிரார்த்தித்தல்
வேண்டும்
.
நீங்கள்
வாசித்தவற்றைப்
பிறருந்
தெள்ளிதின்
அறியும்
படி
உணர்த்தி
நமது
சமயிகள்
கிறிஸ்துசமயப்
படு
குழியில்
விழாதொழியும்படி
சாவதானமாகக்
காத்துக்
கொள்ளல்
வேண்டும்
.
பாதிரிகளாயினும்
அவர்களைச்சேவிக்கும்
பரிசனங்களா
யினும்
சைவதூஷணஞ்செய்து
கிறிஸ்துமதத்தைச்
சாதிக்கவந்தால்
அவர்களைப்
பிரீதிப்படுத்தல்
வேண்டு
மென்னுங்
கருத்துச்
சிறிதுமின்றி
எதிர்ந்துநின்று