திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
202
திருவாசக் ஆராய்ச்சியுரை
யும் பொருந்திய பிறைத்திங்களை முடிமலையாகவுடையவனும், விண்ணோர்
பெருமாள்- தேவர் தலைவனும், சிவள் - செம்பொருளாயுள்ளவனுமாகியடி
எம்பிரான் - எங்கள் தலைவன். என் சிறுமை கண்டும் - பெரியோனாகிய
தான் ஏற்றுக்கொள்ளக்கூடாத எனது இழிவரலை அறிந்திருந்தும், என்னை
ஆண்டுகொண்டான் என்னை அடிமையாக ஏற்றுக்கொண்டான்; அவன்
எம்பிரான் என்ன - அத்தகைய பெரியோன் எங்கள் ஆண்டானாகவும்,
யான் அடியேன் என்ன-சிறியேன் அவனுக்கு அடியேனாகவுமுள்ள இப்
பரிசே- இந்த ஆண்டான் அடிமைத் தொடர்பாகிய இயல்பே, புவன் எம்
பிரான் தெரியும் பரிசு ஆவது இயம்புக - சிதாகாயத்திலுள்ளவனும் எங்
கள் தலைவனுமாகிய இறைவனை அறிந்துகொள்ளும் தன்மை எனக் கூறுக.
10 பவனும் எம்பிரானும் மதிக்கண்ணியனும் விண்ணோர் பெருமானும்
சிவனுமாகிய எம்பிரான் என் சிறுமை கண்டும் என்னை ஆண்டுகொண்
டான். அத்தகைய பெரியோன் எங்கள் ஆண்டானாகவும் சிறியேன்
அவனுக்கு அடியேனாகவும் உள்ள இந்த ஆண்டான் அடிமைத்தொடர்பா
கிய இயல்பே புவனும் எம்பிரானுமாகிய இறைவனை அறிந்து கொள்ளும்
தன்மையாகும் எனக் கூறுக என்பதாம்.
1
பவன் என்பது இறைவனது அட்டமூர்த்தீசுவரர்களது திருநசமங்க
ளுள் ஒன்று. உலகத்தோற்றத்திற்குக் காரணமாயுள்ளவன் என்பது
பொருள். இறைவன் அட்டமூர்த்தீசுவர நாமங்களாவன : பவன் சர்வன்
ஈசானன் பசுபதி உருத்திரன உக்கிரன் பீமம் மகாதேவன் என்பனவாம்.
பளிமாமதிக் கண்ணி - குளிர்ச்சியும் பெருமையும் பொருந்திய பிறைத்
திங்களைக் கண்ணியாகவுடையவன். ''பனீமாமதிச் சென்னியான்" (தே.
ஞான 303: 9) எனவும் "பசும்பணிக்கோடு மிலைந்தான் "
கோவை 149) எனவும் வருவன காண்க. மா என்பது இறைவனால் அணி'
ய்ப்பட்ட பெருமையையுணர்த்த வந்தது. மதி என்றது ஒரு கலையா
கிய திங்களை. இதனை, "ஒற்றை வெண்பீறையானை (தே நாவு
283:5) என வும். "தாரென்ன வோங்குஞ் சடைமுடிமேற் றனித்
திங்கள் வைத்த,காரென்ன வாருங் கறைமிடற் றம்பலவன்* (56) என்-
னும் திருக்கோவையார் உரையில், 'தனித்தங்கள்' என்பதற்கு 'ஒரு
கலையாகிய திங்கள்' எனப் பேராசிரியர் பொருளுரைத்தமையா னுமறிக.
மதிக்கண்ணி-மதியாகிய கண்ணி எனினுமாம். "செழுநீர் மதிக்கண்ணிச்
சிற்றம்பலவன் (கோவை 123) என்பதன் உரையில் மதிக்கண்ணி - பதி
யாகிய கண்ணி என அதன் உரையாசிரியர் உரைத்தமையுங் காண்க.
கண்ணி - முடிமாலை பிறைமதி முடிமாலபோல அமைந்திருத்தலின் மதிக்க
கண்ணி என்குர். கண்ணி - கண்ணிகையுடையவன் என்னும் பொருளைத்
தரும் இதைவிகுதி புணந்து கெட்டது. அன்றிக் கண்ணிப் பெருமாவ்
ஆன இயைப்பதுமமையும்.
திருச்சதகம்
விண்ணோர் பெருமான் - தேவர் தலைவன். விண்ணோர் பெருமானை
வீரட்டானை '' (நாக 230:2) எனத் தேவாரத்து வருதலும் காண்க.
சிவன் - செம்பொருளாயுள்ளவன். செம்பொருட்டுணிவே" (பிடித் 1)
என அடிகள் அருளியமையுங் காண்க.
203
சிறுமை - சிறிய தன்மை. இழிவு. "வெறுப்பனவே செய்யுமென் சிறு
(அடைக்கலப் 1) என வருதலுங் காண்க. எள் சிறுமை கண்
டும் ஆட்கொண்டது இறைவன் தன் பேரருளினாவாகும்.
மையை
கடையவ னேனைக் கருணையினாற் கலந்தாண்டுகொண்ட
விடையவனே"
(கீத் 1)
51
'"வன்னெஞ்சக் கள்வன் மனவலிய னென்னாதே
கன்னெஞ் சுருக்கிக் கருணையினா வாண்டுகொண்ட " (கோத் 11.)
"ஆனோ அலியோ அரிவையோ வென்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் ஆட்கொண்டருளி' (பொன்னூசல்5)
கருத்திருத்தி யூன்புக்குக் கருணையினா லாண்டு கொண்ட " (கண்ட 3)
என அடிகள் அருளியமையுங் காண்க.
அவன் என்பது பண்டறி சுட்டாய்ப் போருள் குறித்து நின்றது. நான்
அடியேன் என்ன என வருதலாற் பிரான் என்றது ஈண்டு ஆண்டான்
என்னும் பொருளில் வந்தது. ''என்னைத்தான் என்று அறிதலும் தன்னை
நானும் பிரான் என்றறிந்தனன் என்னும் தேவாரத்தும் (நாவு, பொது.
குறுந்) இப்பொருட்டாதல் காண்க.
என்பது சிறியேன் என்ப
தைக் குறிப்பிற் புலப்படுத்தி நின்றது.
நான்
#1
a
அவன் எம்பிரான் என்ன நானடியே னென்ன என்பதில் என்ன
என்பது ஆக என்னும் பொருளில் வந்தது. தாரென்ன வோங்குஞ்
சடைமுடிமேல்'" (திருக்கோவை 50) என்புழிப்போல, அவற்றை ஆற்ற
லால் வருவிக்கப்பட்ட 'உள்ள' என்னும் பெயரெச்சக் குறிப்பொடு
முடிக்க.
புவன் என்பதில் புவ என்பது வானத்தைக் குறிப்பதாயினும் ஈண்டு
சிதரகாயத்தை உணர்த்தியது. எனவே புவன் என்பதற்குச் சிதாகாயத்தி
லுள்ளவன் என்பது பொருளாகும். எம்பிரானை என இரண்டாவது
விரிக்க. இப்பரிகே எம்பிரானைத் தெரியும் பரிசாவது இயம்புக. இயம்
புகவே என்றது இறைவன் இயல்பையும் உயிரின் இயல்பையும் அறிய
விரும்புவார் அவனை ஆண்டாளுாகவும் உயிரை அடிமையாகவும் அறிய
வேண்டுமெனக் கூறுக என்றவாறு.
இதன்கண் இறைவனுக்கும் உயிருக்குமுள்ள ஆண்டான் அடிமைத்
திறமாகிய தொடர்பின் உண்மை பெறப்படுத்தலின் மெய்யுணர்தல் என்
னும் முற்பத்து நுதலிய பொருள் புலப்படுமாறு கான்க.
9.
202
திருவாசக்
ஆராய்ச்சியுரை
யும்
பொருந்திய
பிறைத்திங்களை
முடிமலையாகவுடையவனும்
விண்ணோர்
பெருமாள்-
தேவர்
தலைவனும்
சிவள்
-
செம்பொருளாயுள்ளவனுமாகியடி
எம்பிரான்
-
எங்கள்
தலைவன்
.
என்
சிறுமை
கண்டும்
-
பெரியோனாகிய
தான்
ஏற்றுக்கொள்ளக்கூடாத
எனது
இழிவரலை
அறிந்திருந்தும்
என்னை
ஆண்டுகொண்டான்
என்னை
அடிமையாக
ஏற்றுக்கொண்டான்
;
அவன்
எம்பிரான்
என்ன
-
அத்தகைய
பெரியோன்
எங்கள்
ஆண்டானாகவும்
யான்
அடியேன்
என்ன
-
சிறியேன்
அவனுக்கு
அடியேனாகவுமுள்ள
இப்
பரிசே-
இந்த
ஆண்டான்
அடிமைத்
தொடர்பாகிய
இயல்பே
புவன்
எம்
பிரான்
தெரியும்
பரிசு
ஆவது
இயம்புக
-
சிதாகாயத்திலுள்ளவனும்
எங்
கள்
தலைவனுமாகிய
இறைவனை
அறிந்துகொள்ளும்
தன்மை
எனக்
கூறுக
.
10
பவனும்
எம்பிரானும்
மதிக்கண்ணியனும்
விண்ணோர்
பெருமானும்
சிவனுமாகிய
எம்பிரான்
என்
சிறுமை
கண்டும்
என்னை
ஆண்டுகொண்
டான்
.
அத்தகைய
பெரியோன்
எங்கள்
ஆண்டானாகவும்
சிறியேன்
அவனுக்கு
அடியேனாகவும்
உள்ள
இந்த
ஆண்டான்
அடிமைத்தொடர்பா
கிய
இயல்பே
புவனும்
எம்பிரானுமாகிய
இறைவனை
அறிந்து
கொள்ளும்
தன்மையாகும்
எனக்
கூறுக
என்பதாம்
.
1
பவன்
என்பது
இறைவனது
அட்டமூர்த்தீசுவரர்களது
திருநசமங்க
ளுள்
ஒன்று
.
உலகத்தோற்றத்திற்குக்
காரணமாயுள்ளவன்
என்பது
பொருள்
.
இறைவன்
அட்டமூர்த்தீசுவர
நாமங்களாவன
:
பவன்
சர்வன்
ஈசானன்
பசுபதி
உருத்திரன
உக்கிரன்
பீமம்
மகாதேவன்
என்பனவாம்
.
பளிமாமதிக்
கண்ணி
-
குளிர்ச்சியும்
பெருமையும்
பொருந்திய
பிறைத்
திங்களைக்
கண்ணியாகவுடையவன்
.
'
'
பனீமாமதிச்
சென்னியான்
(
தே
.
ஞான
303
:
9
)
எனவும்
பசும்பணிக்கோடு
மிலைந்தான்
கோவை
149
)
எனவும்
வருவன
காண்க
.
மா
என்பது
இறைவனால்
அணி
'
ய்ப்பட்ட
பெருமையையுணர்த்த
வந்தது
.
மதி
என்றது
ஒரு
கலையா
கிய
திங்களை
.
இதனை
ஒற்றை
வெண்பீறையானை
(
தே
நாவு
283
:
5
)
என
வும்
.
தாரென்ன
வோங்குஞ்
சடைமுடிமேற்
றனித்
திங்கள்
வைத்த
காரென்ன
வாருங்
கறைமிடற்
றம்பலவன்
*
(
56
)
என்
னும்
திருக்கோவையார்
உரையில்
'
தனித்தங்கள்
'
என்பதற்கு
'
ஒரு
கலையாகிய
திங்கள்
'
எனப்
பேராசிரியர்
பொருளுரைத்தமையா
னுமறிக
.
மதிக்கண்ணி
-
மதியாகிய
கண்ணி
எனினுமாம்
.
செழுநீர்
மதிக்கண்ணிச்
சிற்றம்பலவன்
(
கோவை
123
)
என்பதன்
உரையில்
மதிக்கண்ணி
-
பதி
யாகிய
கண்ணி
என
அதன்
உரையாசிரியர்
உரைத்தமையுங்
காண்க
.
கண்ணி
-
முடிமாலை
பிறைமதி
முடிமாலபோல
அமைந்திருத்தலின்
மதிக்க
கண்ணி
என்குர்
.
கண்ணி
-
கண்ணிகையுடையவன்
என்னும்
பொருளைத்
தரும்
இதைவிகுதி
புணந்து
கெட்டது
.
அன்றிக்
கண்ணிப்
பெருமாவ்
ஆன
இயைப்பதுமமையும்
.
திருச்சதகம்
விண்ணோர்
பெருமான்
-
தேவர்
தலைவன்
.
விண்ணோர்
பெருமானை
வீரட்டானை
'
'
(
நாக
230
:
2
)
எனத்
தேவாரத்து
வருதலும்
காண்க
.
சிவன்
-
செம்பொருளாயுள்ளவன்
.
செம்பொருட்டுணிவே
(
பிடித்
1
)
என
அடிகள்
அருளியமையுங்
காண்க
.
203
சிறுமை
-
சிறிய
தன்மை
.
இழிவு
.
வெறுப்பனவே
செய்யுமென்
சிறு
(
அடைக்கலப்
1
)
என
வருதலுங்
காண்க
.
எள்
சிறுமை
கண்
டும்
ஆட்கொண்டது
இறைவன்
தன்
பேரருளினாவாகும்
.
மையை
கடையவ
னேனைக்
கருணையினாற்
கலந்தாண்டுகொண்ட
விடையவனே
(
கீத்
1
)
51
'
வன்னெஞ்சக்
கள்வன்
மனவலிய
னென்னாதே
கன்னெஞ்
சுருக்கிக்
கருணையினா
வாண்டுகொண்ட
(
கோத்
11.
)
ஆனோ
அலியோ
அரிவையோ
வென்றிருவர்
காணாக்
கடவுள்
கருணையினால்
ஆட்கொண்டருளி
'
(
பொன்னூசல்
5
)
கருத்திருத்தி
யூன்புக்குக்
கருணையினா
லாண்டு
கொண்ட
(
கண்ட
3
)
என
அடிகள்
அருளியமையுங்
காண்க
.
அவன்
என்பது
பண்டறி
சுட்டாய்ப்
போருள்
குறித்து
நின்றது
.
நான்
அடியேன்
என்ன
என
வருதலாற்
பிரான்
என்றது
ஈண்டு
ஆண்டான்
என்னும்
பொருளில்
வந்தது
.
'
'
என்னைத்தான்
என்று
அறிதலும்
தன்னை
நானும்
பிரான்
என்றறிந்தனன்
என்னும்
தேவாரத்தும்
(
நாவு
பொது
.
குறுந்
)
இப்பொருட்டாதல்
காண்க
.
என்பது
சிறியேன்
என்ப
தைக்
குறிப்பிற்
புலப்படுத்தி
நின்றது
.
நான்
#
1
a
அவன்
எம்பிரான்
என்ன
நானடியே
னென்ன
என்பதில்
என்ன
என்பது
ஆக
என்னும்
பொருளில்
வந்தது
.
தாரென்ன
வோங்குஞ்
சடைமுடிமேல்
'
(
திருக்கோவை
50
)
என்புழிப்போல
அவற்றை
ஆற்ற
லால்
வருவிக்கப்பட்ட
'
உள்ள
'
என்னும்
பெயரெச்சக்
குறிப்பொடு
முடிக்க
.
புவன்
என்பதில்
புவ
என்பது
வானத்தைக்
குறிப்பதாயினும்
ஈண்டு
சிதரகாயத்தை
உணர்த்தியது
.
எனவே
புவன்
என்பதற்குச்
சிதாகாயத்தி
லுள்ளவன்
என்பது
பொருளாகும்
.
எம்பிரானை
என
இரண்டாவது
விரிக்க
.
இப்பரிகே
எம்பிரானைத்
தெரியும்
பரிசாவது
இயம்புக
.
இயம்
புகவே
என்றது
இறைவன்
இயல்பையும்
உயிரின்
இயல்பையும்
அறிய
விரும்புவார்
அவனை
ஆண்டாளுாகவும்
உயிரை
அடிமையாகவும்
அறிய
வேண்டுமெனக்
கூறுக
என்றவாறு
.
இதன்கண்
இறைவனுக்கும்
உயிருக்குமுள்ள
ஆண்டான்
அடிமைத்
திறமாகிய
தொடர்பின்
உண்மை
பெறப்படுத்தலின்
மெய்யுணர்தல்
என்
னும்
முற்பத்து
நுதலிய
பொருள்
புலப்படுமாறு
கான்க
.
9
.