திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச் ச்சியுரை 1-8. தில்லை மூதூர் ஆடிய திருவடி - தில்லையென்னும் பழமையா கிய ஊரின் கணுள்ள திருச்சிற்றம்பலத்தில் ஐந்தொழில் நடனஞ் செய் கின்ற அழகிய திருவடிகள், பவ் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி பலங்கைப்பட்ட உயிர்கள் எல்லாவற்றுள்ளும் பொருந்தப்பெற்றவனாகி, என் இல் பல் குணம் எழில் பெற விளங்கி - அளவில்வாத பல அருட் பண்புகளும் எழுச்சிபெற விளங்கப்பெற்று, மண்ணும் விண்ணும் வானோர் உலகும் - மண்ணுலகிலும் எண்ணுலகிலும் அதற்கு மேற்பட்ட நான் முகன் முதலிய தேவத்தலைவர்களது உலகங்களிலும், துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் - செறிந்த கயைறிவினைத் தோற்றுவித்தும் பின் னர் அதனை அறித்தும். என்னுடை இருனை ஏற துரந்தும் - என்னுடைய ஆணவ இருக் முழுவதும் போக்கியும், அடியார் உள்ளத்து அன்பு மீதூர - அடியவர்களது உள்ளத்திலே அன்பு மேர்படுதலால். குடியா கொண்ட கொள்கையும் சிறப்பும் - அவர் உள்ளத்தையே தமது இருக்கையாகக் கொண்ட கோட்பாடும் தலைமையும். முதூர் - பழமையாகிய ஊர். பண்டுதொட்டுத் தில்லை மூதூரின்கண் இறைவன் திருக்கூத்து இயற்றுதலின் 'தில்லைமூதூ ராடிய திருவடி என் ரும். எல்லைவுயிர்களுள்ளும் இறைவன் பொருந்தியிருந்து அவற்றை இயக்கு தலின் 'பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி' என்றார். பயிலுதல் - பொருந்துதல். இறைவன் உயிர்களுக்கு அருளும் அருட்பண்பு அளவற்ற தாகலின் 'எண்ணில் பள்குணம்' என்றார். காண்க. "ஆட்பாளவர்க் கருளும் வண்ணமு மாதிமாண்பும் கேட்பான்பு விளவில்லை கிளக்க வேண்டா' (தே. 312:4) எனத் திருஞாவசம்பந்த சுவாமிகள் அருளியவாறுங் இனி, எண்ணில் பல்குணம் என்பதற்கு, அளவைகளுக்கு அடங்காத தண்வயத்த னாதல் தூயவுடம்பினனாதல் இயற்கையுணர்வினனாதல் முற்றுமுணர்தல் இயல்பாகவே பாசங்களினீங்குதவ் பேரருளுடைமை முடிவிலாற்ற துடைமை வரம்பிலின்பமுடைமை என்னும் எண்வகைப்பட்ட குணங்கள் எனினுமாம், "எல்லையிலாதன எண்குண மானவை (திருவாசகம் திருப் படை 7) என வருதலுங் காண்க. விண் தேவருலகு. மண்ணுலகமும் விண்ணுலகமும் கூறப்பட்ட பின்னர் வானோருலகு என்று கூறியது நான்முகன் திருமால் உருத்திரன் மகேசு வரன் ஏதாசிலன் ஆகிய கடவுளர்கள் பொருந்தும் உலகங்களைக் குறித்தது. கல்வி யென்றது கலையறிவிளை.கலைகள்: மிவிர்த்திகலை, பிரதிட்டா கலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தியதீதகலை என்னும் ஐந்துமாம். இவ் வைந்து கலைகளிலும் பதினொரு மந்திரங்களுள்ளும் எண்பத்தொரு பதங்க அனுள்ளும் ஐம்பத்தொரு அக்கரங்களுள்ளும் இருநூற்றிருபத்து நான்கு புவனங்களுள்ளும் மூப்பத்தாறு தத்துவங்களுள்ளும் எவ்வெவை எவ்வெக் கலைகளுக்கு உரியனவோ அவ்வவற்றை அவ்வக்கலைகளில் உள்ளனவாகச் கீர்த்தித் திருவகவல் 35 சோதித்தறிதல் கலாசோதனை எனப்படும். இதனையே + துன்னிய கல்வி தோற்றியும்' என அடிகள் அருளிச் செய்தனர். பின்னர் அக்ககைளில் உயிர்களுக்குப் போகங்களை ஊட்டி அதன்பின் அக்கலைகளைச் சங்கார கிர மத்தில் ஒடுக்கி அருளுவதனை அழித்தும்' என அடிகள் அருளிச் செய்த னர். இது கலாகத்தி எனப்படும். இங்ஙனம் கலைகளைத் தோற்றுவித் தலும் அழித்தலும் உயிர்கள் வீடுபேறு அடைதற்கு ஏதுவாகும். என்னுடை இருள் என்றது என்னுடைய அறிவை மயக்குகின்ற ஆணவ வல்லிருளை. இறைவன் அருளுபதேசத்தினால் ஆணவ இருளின் வலியை முழுவதும் நெடுப்பானாதலின் இருளை ஏறத் துழந்தும் என்றார். ஏற முழுவதும். உயிர்கள் எல்லாவற்றுள்ளும் இறைவன் உளனாயிலும் தன்பால் அன்பு மீதூர்ந்த அடியாருள்ளத்தில் இடையறாது வெளிப்பட்டு அருளுவா னாதலின் 'அடியா ருள்ளத் தன்பு மீதூரக், குடியாக் கொண்ட கொள்கை யும்' என்றார். மீதூர்தல் - மேன்மேல் வளருதல். "துன்பமே மீதூரக் கண்டும்'' (நாலடி 60) என்புழிப்போல. மீதூரும் அன்பு என்றது சிவப் பேற்றிற்குரிய அயரா அன்பை. 'அயரா வன்பி னரன்சுழல் செலுமோ என்றார் சிவஞானபோதத்தும்.குடிகுடியிருப்பு பாடு, சிறப்பு - தலைமை. 'துளையுநர் விழைதக்க சிறப்புப் போல் (கலி 141:1) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. கொள்கை - கோட் 9-10. மன்னு மாமலை மகேந்திரம் அதனில் - நிலைபெற்ற பெரிய மலையாகி. மகேந்திரத்திலிருந்து, சொன்ன ஆகமம் தோற்றிவித்து அருளி. யும் - முன்னொருகால் உமைக்குச் சொன்ன ஆகம நூலை மீட்டும் உலகி னர் பொருட்டு வெளிப்படுத்தியருளியும். மகேந்திரமலை பொதிகைமலைக்கு தெற்கேயுள்ளது எனச் சிவதருமோத் தரம் கூறும். மகேந்திரமதனிற் றோற்றுவித்தருளியும் என இறையும். சொன்ன ஆகமம் என்றது இறைவன் உமாபிராட்டிக்கு உபதோஞ்செய்த அறிவு நூலாகிய ஆகமத்தினைக் குறிப்பதாகும். தோற்றுவித்தருளியு மென்றது முன்னொருகால் இறைவன் ஆகம நூற்பொருள் உமையம்மை யார் கேட்ப உபதேசஞ் செய்யும்போது அவற்றைக் கருத் தூன்றிக் கேளமை யால் இறைவன் வெகுண்டு எம்மையகன்று வலைஞன் மகளாகப் திடுதி என உமையம்மையாரைச் சபித்தனர். அதனை அறிந்த மூத்த பிள்ளையார் இறைவள் கையிலிருந்த ஆகமத்தினை எடுத்துக் கடன்மீது எறிந்தனர். இளையபிள்ளையாரும் அவ்வாகமங்களிற் சிலவற்றைப் பறித் துக் கிழித்தனர். அதனைக் கண்ட இறைவன் இளையபிள்ளையாரை மதுரை மன்னும் உயர்குல வணிகனுக்கு ஒரு மூங்கைப் புதல்வனாகப் பிறத்தியென வும், பிள்ளையார்கள் இருவரையும் உள்ளேபுக விடுத்த நந்திதேவரை மீ கடலிற் சுறவுமீனாகத்தோன்றி அவ்வாகமநூலத் தாங்கி உலவுதி எனவும் சாபமிட்டனர். சாபம் எய்திய மூவரும் நடுங்கி இறைவனை வணங்கிச்
திருவாசக ஆராய்ச் ச்சியுரை 1-8 . தில்லை மூதூர் ஆடிய திருவடி - தில்லையென்னும் பழமையா கிய ஊரின் கணுள்ள திருச்சிற்றம்பலத்தில் ஐந்தொழில் நடனஞ் செய் கின்ற அழகிய திருவடிகள் பவ் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி பலங்கைப்பட்ட உயிர்கள் எல்லாவற்றுள்ளும் பொருந்தப்பெற்றவனாகி என் இல் பல் குணம் எழில் பெற விளங்கி - அளவில்வாத பல அருட் பண்புகளும் எழுச்சிபெற விளங்கப்பெற்று மண்ணும் விண்ணும் வானோர் உலகும் - மண்ணுலகிலும் எண்ணுலகிலும் அதற்கு மேற்பட்ட நான் முகன் முதலிய தேவத்தலைவர்களது உலகங்களிலும் துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் - செறிந்த கயைறிவினைத் தோற்றுவித்தும் பின் னர் அதனை அறித்தும் . என்னுடை இருனை ஏற துரந்தும் - என்னுடைய ஆணவ இருக் முழுவதும் போக்கியும் அடியார் உள்ளத்து அன்பு மீதூர - அடியவர்களது உள்ளத்திலே அன்பு மேர்படுதலால் . குடியா கொண்ட கொள்கையும் சிறப்பும் - அவர் உள்ளத்தையே தமது இருக்கையாகக் கொண்ட கோட்பாடும் தலைமையும் . முதூர் - பழமையாகிய ஊர் . பண்டுதொட்டுத் தில்லை மூதூரின்கண் இறைவன் திருக்கூத்து இயற்றுதலின் ' தில்லைமூதூ ராடிய திருவடி என் ரும் . எல்லைவுயிர்களுள்ளும் இறைவன் பொருந்தியிருந்து அவற்றை இயக்கு தலின் ' பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி ' என்றார் . பயிலுதல் - பொருந்துதல் . இறைவன் உயிர்களுக்கு அருளும் அருட்பண்பு அளவற்ற தாகலின் ' எண்ணில் பள்குணம் ' என்றார் . காண்க . ஆட்பாளவர்க் கருளும் வண்ணமு மாதிமாண்பும் கேட்பான்பு விளவில்லை கிளக்க வேண்டா ' ( தே . 312 : 4 ) எனத் திருஞாவசம்பந்த சுவாமிகள் அருளியவாறுங் இனி எண்ணில் பல்குணம் என்பதற்கு அளவைகளுக்கு அடங்காத தண்வயத்த னாதல் தூயவுடம்பினனாதல் இயற்கையுணர்வினனாதல் முற்றுமுணர்தல் இயல்பாகவே பாசங்களினீங்குதவ் பேரருளுடைமை முடிவிலாற்ற துடைமை வரம்பிலின்பமுடைமை என்னும் எண்வகைப்பட்ட குணங்கள் எனினுமாம் எல்லையிலாதன எண்குண மானவை ( திருவாசகம் திருப் படை 7 ) என வருதலுங் காண்க . விண் தேவருலகு . மண்ணுலகமும் விண்ணுலகமும் கூறப்பட்ட பின்னர் வானோருலகு என்று கூறியது நான்முகன் திருமால் உருத்திரன் மகேசு வரன் ஏதாசிலன் ஆகிய கடவுளர்கள் பொருந்தும் உலகங்களைக் குறித்தது . கல்வி யென்றது கலையறிவிளை.கலைகள் : மிவிர்த்திகலை பிரதிட்டா கலை வித்தியாகலை சாந்திகலை சாந்தியதீதகலை என்னும் ஐந்துமாம் . இவ் வைந்து கலைகளிலும் பதினொரு மந்திரங்களுள்ளும் எண்பத்தொரு பதங்க அனுள்ளும் ஐம்பத்தொரு அக்கரங்களுள்ளும் இருநூற்றிருபத்து நான்கு புவனங்களுள்ளும் மூப்பத்தாறு தத்துவங்களுள்ளும் எவ்வெவை எவ்வெக் கலைகளுக்கு உரியனவோ அவ்வவற்றை அவ்வக்கலைகளில் உள்ளனவாகச் கீர்த்தித் திருவகவல் 35 சோதித்தறிதல் கலாசோதனை எனப்படும் . இதனையே + துன்னிய கல்வி தோற்றியும் ' என அடிகள் அருளிச் செய்தனர் . பின்னர் அக்ககைளில் உயிர்களுக்குப் போகங்களை ஊட்டி அதன்பின் அக்கலைகளைச் சங்கார கிர மத்தில் ஒடுக்கி அருளுவதனை அழித்தும் ' என அடிகள் அருளிச் செய்த னர் . இது கலாகத்தி எனப்படும் . இங்ஙனம் கலைகளைத் தோற்றுவித் தலும் அழித்தலும் உயிர்கள் வீடுபேறு அடைதற்கு ஏதுவாகும் . என்னுடை இருள் என்றது என்னுடைய அறிவை மயக்குகின்ற ஆணவ வல்லிருளை . இறைவன் அருளுபதேசத்தினால் ஆணவ இருளின் வலியை முழுவதும் நெடுப்பானாதலின் இருளை ஏறத் துழந்தும் என்றார் . ஏற முழுவதும் . உயிர்கள் எல்லாவற்றுள்ளும் இறைவன் உளனாயிலும் தன்பால் அன்பு மீதூர்ந்த அடியாருள்ளத்தில் இடையறாது வெளிப்பட்டு அருளுவா னாதலின் ' அடியா ருள்ளத் தன்பு மீதூரக் குடியாக் கொண்ட கொள்கை யும் ' என்றார் . மீதூர்தல் - மேன்மேல் வளருதல் . துன்பமே மீதூரக் கண்டும் ' ' ( நாலடி 60 ) என்புழிப்போல . மீதூரும் அன்பு என்றது சிவப் பேற்றிற்குரிய அயரா அன்பை . ' அயரா வன்பி னரன்சுழல் செலுமோ என்றார் சிவஞானபோதத்தும்.குடிகுடியிருப்பு பாடு சிறப்பு - தலைமை . ' துளையுநர் விழைதக்க சிறப்புப் போல் ( கலி 141 : 1 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . கொள்கை - கோட் 9-10 . மன்னு மாமலை மகேந்திரம் அதனில் - நிலைபெற்ற பெரிய மலையாகி . மகேந்திரத்திலிருந்து சொன்ன ஆகமம் தோற்றிவித்து அருளி . யும் - முன்னொருகால் உமைக்குச் சொன்ன ஆகம நூலை மீட்டும் உலகி னர் பொருட்டு வெளிப்படுத்தியருளியும் . மகேந்திரமலை பொதிகைமலைக்கு தெற்கேயுள்ளது எனச் சிவதருமோத் தரம் கூறும் . மகேந்திரமதனிற் றோற்றுவித்தருளியும் என இறையும் . சொன்ன ஆகமம் என்றது இறைவன் உமாபிராட்டிக்கு உபதோஞ்செய்த அறிவு நூலாகிய ஆகமத்தினைக் குறிப்பதாகும் . தோற்றுவித்தருளியு மென்றது முன்னொருகால் இறைவன் ஆகம நூற்பொருள் உமையம்மை யார் கேட்ப உபதேசஞ் செய்யும்போது அவற்றைக் கருத் தூன்றிக் கேளமை யால் இறைவன் வெகுண்டு எம்மையகன்று வலைஞன் மகளாகப் திடுதி என உமையம்மையாரைச் சபித்தனர் . அதனை அறிந்த மூத்த பிள்ளையார் இறைவள் கையிலிருந்த ஆகமத்தினை எடுத்துக் கடன்மீது எறிந்தனர் . இளையபிள்ளையாரும் அவ்வாகமங்களிற் சிலவற்றைப் பறித் துக் கிழித்தனர் . அதனைக் கண்ட இறைவன் இளையபிள்ளையாரை மதுரை மன்னும் உயர்குல வணிகனுக்கு ஒரு மூங்கைப் புதல்வனாகப் பிறத்தியென வும் பிள்ளையார்கள் இருவரையும் உள்ளேபுக விடுத்த நந்திதேவரை மீ கடலிற் சுறவுமீனாகத்தோன்றி அவ்வாகமநூலத் தாங்கி உலவுதி எனவும் சாபமிட்டனர் . சாபம் எய்திய மூவரும் நடுங்கி இறைவனை வணங்கிச்