திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
ஐம்புலப் பந்தனை வாளர வீரிய
வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப
நீடெழிற் றேன்றி வாளொளி மிளிர
எந்தம் பிறவியிற் கோப மிகுத்து
முரரெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப்
75 பூப்புரை யஞ்சலி தரந்தள் காட்ட
எஞ்சா வின்னரு ணுண்டுளி கொள்ளச்
செஞ்சுடர் வெள்ளந் திசைநிசை தெவிட்ட வரையுறக்
கேதக் குட்டங் கையற வோங்கி
இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை
80 நீர்தசை தரவரு நெடுங்கண் மான்கணந்
தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும்
அவப்பெருந் தாப நீங்கா தசைந்தன
ஆயிடை வானப் பேரியாற் றகவயிற்
பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச்
85 சுழித்தெம். பந்தமாக் கரைபொரு தலைத்திடித்
தூழூ ழோங்கிய நங்கள்
இருவினை மாமரம் வேர்ப றித்தெழுந்
துருவ வருணீ ரோட்டா வருவரைச்
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்
வெறிமலர்க் "குளவாய் கோலி நிறையகின்
மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின்
மீக்கொள மேன்மேன் மகிழ்தலி னோக்கி
அருச்சனை வயலு ளன்புவித் திட்டுத்
தொண்ட வுழவ ராரத் தந்த
95 அண்டத் தரும்பெறன் மேகன் வாழ்சு
கரும்பணக் சுச்சைக் கடவுள் வாழ்க
அருந்தவர்க் கருளு மாதி வாழ்க
அச்சந் தவிர்த்த சேவகன் வாழ்க
நிச்சலு மீர்த்தாட் கொள்வோன் வாழ்க
100 சூழிருந் துன்பத் துடைப்போன் வாழ்க
எய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க
கூரிருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க
பேரமைத் தோளி காதலன் வாழ்க
ஏதிலர்க் கேதிலெம் மிறைவன் வாழ்க
105 காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க
நச்சர வாட்டிய நம்பன் போற்றி
பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி
நீற்செடு தோற்ற வல்லோன் போற்றி, நாற்றிசை
76
70
90
திருவண்டப் பகுதி
நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்
110 நிற்பன நிறீஇச்
சொற்பதங் கடந்த தொல்லோன்
உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்
கண்முதற் புலனாற் காட்சியு மில்லோன்
விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன்
115 பூவி குற்றம் போன்றுயர்ந் தெங்கும்
ஒழிவற நிறைந்து மேவிய பெருமை
இன்றென கெளிவத் தருளி
அழிதரு மாக்கை யொழியச் செய்த வொண்பொருள்
இன்றெனக் கெளிவந் திருத்தனன் போற்றி
120 அளிதரு மாக்கை செய்தோன் போற்றி
ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி
ஆற்று வின்ப மலர்ந்தலை செய்யப்
போற்ற வாக்கையைப் பொறுத்தல் புகலேன்
மரகதக் குவாஅன் மாமணிப் பிறக்க
125 மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத்
திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும்
முறையுளி பொற்றி முயன்றவர்க் கொளித்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கு முள்ளத்
துற்றவர் வருத்த வுறைப்பவர்க் கொளித்தும்
130 மறைத்திற நோக்கி வருந்தினர்க் கொளித்தும்
இத்தத் திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்
கத்தந் திரத்தி னவ்வயி னொளித்தும்
முனிவற நோக்கி நனிவரக் கௌவி
ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து
135 வாணுதற் பெண்ணென ஒளித்துஞ் சேண்வயின்
ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த்
துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை
அருந்தவர் காட்சியுட் டிருத்த வொளித்தும்
ஒன்றுண் டில்லை யென்றறி வொளித்தும்
140 பண்டே பயிருெறு மின்றே பயிறொறும்
ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்
ஆர்மி னார்கி னாண்மலர்ப் பிணையவிற்
தாடளை யிடுமின்
சுற்றுமின் சூழ்மின் இருடர்மின் விடேன்மின்
145 பற்றுமி னென்றவர் பற்றுமுற் றொளித்துந்
தன்னே சில்லோன் முனேயான தன்மை
யென்னே ரனையோர் கேட்கவந் தியம்பி
77
திருவாசக
ஆராய்ச்சியுரை
ஐம்புலப்
பந்தனை
வாளர
வீரிய
வெந்துயர்க்
கோடை
மாத்தலை
கரப்ப
நீடெழிற்
றேன்றி
வாளொளி
மிளிர
எந்தம்
பிறவியிற்
கோப
மிகுத்து
முரரெறிந்து
மாப்பெருங்
கருணையின்
முழங்கிப்
75
பூப்புரை
யஞ்சலி
தரந்தள்
காட்ட
எஞ்சா
வின்னரு
ணுண்டுளி
கொள்ளச்
செஞ்சுடர்
வெள்ளந்
திசைநிசை
தெவிட்ட
வரையுறக்
கேதக்
குட்டங்
கையற
வோங்கி
இருமுச்
சமயத்
தொருபேய்த்
தேரினை
80
நீர்தசை
தரவரு
நெடுங்கண்
மான்கணந்
தவப்பெரு
வாயிடைப்
பருகித்
தளர்வொடும்
அவப்பெருந்
தாப
நீங்கா
தசைந்தன
ஆயிடை
வானப்
பேரியாற்
றகவயிற்
பாய்ந்தெழுந்
தின்பப்
பெருஞ்சுழி
கொழித்துச்
85
சுழித்தெம்
.
பந்தமாக்
கரைபொரு
தலைத்திடித்
தூழூ
ழோங்கிய
நங்கள்
இருவினை
மாமரம்
வேர்ப
றித்தெழுந்
துருவ
வருணீ
ரோட்டா
வருவரைச்
சந்தின்
வான்சிறை
கட்டி
மட்டவிழ்
வெறிமலர்க்
குளவாய்
கோலி
நிறையகின்
மாப்புகைக்
கரைசேர்
வண்டுடைக்
குளத்தின்
மீக்கொள
மேன்மேன்
மகிழ்தலி
னோக்கி
அருச்சனை
வயலு
ளன்புவித்
திட்டுத்
தொண்ட
வுழவ
ராரத்
தந்த
95
அண்டத்
தரும்பெறன்
மேகன்
வாழ்சு
கரும்பணக்
சுச்சைக்
கடவுள்
வாழ்க
அருந்தவர்க்
கருளு
மாதி
வாழ்க
அச்சந்
தவிர்த்த
சேவகன்
வாழ்க
நிச்சலு
மீர்த்தாட்
கொள்வோன்
வாழ்க
100
சூழிருந்
துன்பத்
துடைப்போன்
வாழ்க
எய்தினர்க்
காரமு
தளிப்போன்
வாழ்க
கூரிருட்
கூத்தொடு
குனிப்போன்
வாழ்க
பேரமைத்
தோளி
காதலன்
வாழ்க
ஏதிலர்க்
கேதிலெம்
மிறைவன்
வாழ்க
105
காதலர்க்
கெய்ப்பினில்
வைப்பு
வாழ்க
நச்சர
வாட்டிய
நம்பன்
போற்றி
பிச்செமை
யேற்றிய
பெரியோன்
போற்றி
நீற்செடு
தோற்ற
வல்லோன்
போற்றி
நாற்றிசை
76
70
90
திருவண்டப்
பகுதி
நடப்பன
நடாஅய்க்
கிடப்பன
கிடாஅய்
110
நிற்பன
நிறீஇச்
சொற்பதங்
கடந்த
தொல்லோன்
உள்ளத்
துணர்ச்சியிற்
கொள்ளவும்
படாஅன்
கண்முதற்
புலனாற்
காட்சியு
மில்லோன்
விண்முதற்
பூதம்
வெளிப்பட
வகுத்தோன்
115
பூவி
குற்றம்
போன்றுயர்ந்
தெங்கும்
ஒழிவற
நிறைந்து
மேவிய
பெருமை
இன்றென
கெளிவத்
தருளி
அழிதரு
மாக்கை
யொழியச்
செய்த
வொண்பொருள்
இன்றெனக்
கெளிவந்
திருத்தனன்
போற்றி
120
அளிதரு
மாக்கை
செய்தோன்
போற்றி
ஊற்றிருந்
துள்ளங்
களிப்போன்
போற்றி
ஆற்று
வின்ப
மலர்ந்தலை
செய்யப்
போற்ற
வாக்கையைப்
பொறுத்தல்
புகலேன்
மரகதக்
குவாஅன்
மாமணிப்
பிறக்க
125
மின்னொளி
கொண்ட
பொன்னொளி
திகழத்
திசைமுகன்
சென்று
தேடினர்க்
கொளித்தும்
முறையுளி
பொற்றி
முயன்றவர்க்
கொளித்தும்
ஒற்றுமை
கொண்டு
நோக்கு
முள்ளத்
துற்றவர்
வருத்த
வுறைப்பவர்க்
கொளித்தும்
130
மறைத்திற
நோக்கி
வருந்தினர்க்
கொளித்தும்
இத்தத்
திரத்திற்
காண்டுமென்
றிருந்தோர்க்
கத்தந்
திரத்தி
னவ்வயி
னொளித்தும்
முனிவற
நோக்கி
நனிவரக்
கௌவி
ஆணெனத்
தோன்றி
அலியெனப்
பெயர்ந்து
135
வாணுதற்
பெண்ணென
ஒளித்துஞ்
சேண்வயின்
ஐம்புலன்
செலவிடுத்
தருவரை
தொறும்போய்த்
துற்றவை
துறந்த
வெற்றுயி
ராக்கை
அருந்தவர்
காட்சியுட்
டிருத்த
வொளித்தும்
ஒன்றுண்
டில்லை
யென்றறி
வொளித்தும்
140
பண்டே
பயிருெறு
மின்றே
பயிறொறும்
ஒளிக்குஞ்
சோரனைக்
கண்டனம்
ஆர்மி
னார்கி
னாண்மலர்ப்
பிணையவிற்
தாடளை
யிடுமின்
சுற்றுமின்
சூழ்மின்
இருடர்மின்
விடேன்மின்
145
பற்றுமி
னென்றவர்
பற்றுமுற்
றொளித்துந்
தன்னே
சில்லோன்
முனேயான
தன்மை
யென்னே
ரனையோர்
கேட்கவந்
தியம்பி
77