திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
78
திருவாசக ஆராய்ச்சியுரை
அறைகூவி யாட்கொண் டருனி
மறையோர் கோலங் காட்டி யருளலும்
150உளையா வன்பென் புருக வோலமிட்
டலைகடற் றிரையி ஞர்த்தார்த் தோங்கித்
தலைதடு மாறு வீழ்த்துபுரண் டலறிப்
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவுங்
155 கடக்களி றேற்றுத் தடப்பெரு மதத்தின்
ஆற்றே னாக வவயவஞ் சுவைதரு
கோற்றேன் கொண்டு செய்தனன்
ஏற்றர் மூதூ ரெழினகை யெரியின்
வீழ்வித் தாங்கள்
180 றருட்பெருந் தீயி னடியோ மடிக்குடில்
ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்
தடக்கையி னெல்லிக் கனீயெனக் காயினன்
சொல்லுவ தறியேன் வாழி முறையோ
தரியே னாயேன் றானெனைச் செய்தது
165 தெரியே னாவா செத்தே னடியேற்
கருளிய தறியேன் பருகியு மாரேன்
விழுங்கியு மொல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடற் றிரைபுரை வித்
துவாக்கட னள்ளுநீ குள்ளகந் ததும்ப
170 வாக்கிறந் தமுத மயிர்க்கா' ாேறுந்
தேக்கிடச் செய்தனன் கொடியே னூன்றழை
குரம்பை தோறு நாயுட லகத்தே
குரம்பைகொண் டின்றேன் பாய்த்தி நிரம்பிய
அற்புத மான வமுத தாரைகள்
175 எற்புத் துளைதொறு மேற்றின னுருகுவ
துள்ளங் கொண்டோ ருருச்செய் தாங்கெனக்
கள்ளு முக்கை யமைத்தன னொள்னிய
கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை
என்னையு மிருப்ப தாக்கின னென்னிற்
180 கருணை வான்றேன் கலக்க
அருளொடு பராவமு தாக்கினன்
பிரமன்மா எறியாப் பெற்றி யோளே.
திருச்சிற்றம்பலம்
திருவண்டப் பகுதி
79
1-0. அண்ட பகுதியின் உண்டை பிறக்கம் - அண்டமாகிய பகுதி
களின் உண்டையாகிய வடிவமும் விளக்கமும், அளப்பு அரும் தன்மை-
அளத்தற்கு அரிய தன்மையும், வளம் பெரும் காட்சி - வனப்பாடுடைய
பெரிய தோற்றமும் ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின் - ஒன்றற்
கொன்று மேம்பட்டு நின்ற எழுச்சியினைச் சொல்லுமிடத்து, நூற்று ஒரு
கோடியின் மேற்பட விரிந்தன -நூற்று ஒரு கோடியினும் மேற்பட விரிக்
தனவாகிய அவ்வண்டங்களெல்லாம் இல் துழை கதிரின் துன் அணு
புரைய - வீட்டினுள்ளே சிறு வறியினால் துழைகின்ற ஞாயிற்றின் கதி
ரிடத்து நெருக்கமாகக் காணப்படும் அணுக்களை ஒப்ப, சிறிய ஆக பெரி
யோன் - சிறியனவாகத் தோன்றும்படி தான் அவற்றினும் பெரியோனாக
இருப்பவன்.
அண்டப் பகுதியென்றது அண்டங்களின் மூலப் பகுதிகளான மண் நீர்
தீ வளி வான் என்னும் ஐம்பூதங்களினின் றும் தோற்றி வானவெளியீற்
காணப்படும் உலகங்களை உணர்த்தியதாகும். ஐம்பூதங்களின் அண்டங்
களேயன்றி அவற்றின் மேலே மனம் முதலிய நான்கு தத்துவங்களின்
அண்டங்களும், அவற்றின் மேலே வித்தியா தத்துவங்கள் ஏழின் அண்டங்
களும், அவற்றின் மேலே சிவ தத்துவம் ஐந்தின் அண்டங்களும் உண்டு
என்பதை
"சிறிதவன் தன்னருள் புரிவோர்
பூதமைந்தினும் எனைய திறத்தினும் புறத்து
மீது மாமண்ட மெவற்றிற்கும் வேத்தியல் புரிவார்" (அவைபுகு 131)
எனக் கந்தபுராணந்து வருதலானும் உணர்க. பகுதி - பகுப்பு. "தகுதி
யெனவொன்று நன்றே பகுயாற், பாற்பட் டொமுகப் பெறின்" (குறள்
111) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. அண்டப் பகுதிகளெல்
லாம் உருண்டை வடிவினவாய் விளங்குதல் பற்றி 'உண்டைப் பிறக்கம்'
என்றார். உண்டை - உருண்டை. ''உண்டையுண்டதனைத் தன்னுள்ளத்
துள்ளுவாள்'" கம்ப. மந்தரை 41. பிறக்கம் - விளக்கம். மாமணிப்
பிறக்கம்" (திருவாசகம் திருவண்ட I24) என்புழியும் இப்பொருட்டா
தல் காண்க.
அண்டப் பகுதிகள் ஒவ்வொன்றன் அளவும் அவற்றின் இடைவெளித்
தூரமும் அளந்தறிய முடியாமை பற்றி 'அளப்பருந் தன்மை' என்றார்.
''அளவி லண்டமும்" என ஞானுமிர்தத்து (கடவுள் வாழ்த்து 4) வரு
தலும் காண்க. ஒவ்வொரு அண்டங்களின் தோற்றங்களை ஆராயுந்தோறும்
குறையாத வளப்பாடுடையனவாய் விரிதலின் 'வனப்பெருங் காட்சி என்
குர்.
நின்ற எழில் - நின்றெழில் எனப் பொரெச்சத்து அகரம் கெட்டது.
"புகழ்புரிந் தில்லிலோர்க்கிவ்"ை (குறள் 59) என்புழிப் போல ஏழில்-
எழுச்சி. குறள் 407 பரிமேல்,
பகருதல் - சொல்லுதல். "பெருந் துயுரி
78
திருவாசக
ஆராய்ச்சியுரை
அறைகூவி
யாட்கொண்
டருனி
மறையோர்
கோலங்
காட்டி
யருளலும்
150
உளையா
வன்பென்
புருக
வோலமிட்
டலைகடற்
றிரையி
ஞர்த்தார்த்
தோங்கித்
தலைதடு
மாறு
வீழ்த்துபுரண்
டலறிப்
பித்தரின்
மயங்கி
மத்தரின்
மதித்து
நாட்டவர்
மருளவுங்
கேட்டவர்
வியப்பவுங்
155
கடக்களி
றேற்றுத்
தடப்பெரு
மதத்தின்
ஆற்றே
னாக
வவயவஞ்
சுவைதரு
கோற்றேன்
கொண்டு
செய்தனன்
ஏற்றர்
மூதூ
ரெழினகை
யெரியின்
வீழ்வித்
தாங்கள்
180
றருட்பெருந்
தீயி
னடியோ
மடிக்குடில்
ஒருத்தரும்
வழாமை
யொடுக்கினன்
தடக்கையி
னெல்லிக்
கனீயெனக்
காயினன்
சொல்லுவ
தறியேன்
வாழி
முறையோ
தரியே
னாயேன்
றானெனைச்
செய்தது
165
தெரியே
னாவா
செத்தே
னடியேற்
கருளிய
தறியேன்
பருகியு
மாரேன்
விழுங்கியு
மொல்ல
கில்லேன்
செழுந்தண்
பாற்கடற்
றிரைபுரை
வித்
துவாக்கட
னள்ளுநீ
குள்ளகந்
ததும்ப
170
வாக்கிறந்
தமுத
மயிர்க்கா
'
ாேறுந்
தேக்கிடச்
செய்தனன்
கொடியே
னூன்றழை
குரம்பை
தோறு
நாயுட
லகத்தே
குரம்பைகொண்
டின்றேன்
பாய்த்தி
நிரம்பிய
அற்புத
மான
வமுத
தாரைகள்
175
எற்புத்
துளைதொறு
மேற்றின
னுருகுவ
துள்ளங்
கொண்டோ
ருருச்செய்
தாங்கெனக்
கள்ளு
முக்கை
யமைத்தன
னொள்னிய
கன்னற்
கனிதேர்
களிறெனக்
கடைமுறை
என்னையு
மிருப்ப
தாக்கின
னென்னிற்
180
கருணை
வான்றேன்
கலக்க
அருளொடு
பராவமு
தாக்கினன்
பிரமன்மா
எறியாப்
பெற்றி
யோளே
.
திருச்சிற்றம்பலம்
திருவண்டப்
பகுதி
79
1-0
.
அண்ட
பகுதியின்
உண்டை
பிறக்கம்
-
அண்டமாகிய
பகுதி
களின்
உண்டையாகிய
வடிவமும்
விளக்கமும்
அளப்பு
அரும்
தன்மை
அளத்தற்கு
அரிய
தன்மையும்
வளம்
பெரும்
காட்சி
-
வனப்பாடுடைய
பெரிய
தோற்றமும்
ஒன்றனுக்கு
ஒன்று
நின்ற
எழில்
பகரின்
-
ஒன்றற்
கொன்று
மேம்பட்டு
நின்ற
எழுச்சியினைச்
சொல்லுமிடத்து
நூற்று
ஒரு
கோடியின்
மேற்பட
விரிந்தன
-நூற்று
ஒரு
கோடியினும்
மேற்பட
விரிக்
தனவாகிய
அவ்வண்டங்களெல்லாம்
இல்
துழை
கதிரின்
துன்
அணு
புரைய
-
வீட்டினுள்ளே
சிறு
வறியினால்
துழைகின்ற
ஞாயிற்றின்
கதி
ரிடத்து
நெருக்கமாகக்
காணப்படும்
அணுக்களை
ஒப்ப
சிறிய
ஆக
பெரி
யோன்
-
சிறியனவாகத்
தோன்றும்படி
தான்
அவற்றினும்
பெரியோனாக
இருப்பவன்
.
அண்டப்
பகுதியென்றது
அண்டங்களின்
மூலப்
பகுதிகளான
மண்
நீர்
தீ
வளி
வான்
என்னும்
ஐம்பூதங்களினின்
றும்
தோற்றி
வானவெளியீற்
காணப்படும்
உலகங்களை
உணர்த்தியதாகும்
.
ஐம்பூதங்களின்
அண்டங்
களேயன்றி
அவற்றின்
மேலே
மனம்
முதலிய
நான்கு
தத்துவங்களின்
அண்டங்களும்
அவற்றின்
மேலே
வித்தியா
தத்துவங்கள்
ஏழின்
அண்டங்
களும்
அவற்றின்
மேலே
சிவ
தத்துவம்
ஐந்தின்
அண்டங்களும்
உண்டு
என்பதை
சிறிதவன்
தன்னருள்
புரிவோர்
பூதமைந்தினும்
எனைய
திறத்தினும்
புறத்து
மீது
மாமண்ட
மெவற்றிற்கும்
வேத்தியல்
புரிவார்
(
அவைபுகு
131
)
எனக்
கந்தபுராணந்து
வருதலானும்
உணர்க
.
பகுதி
-
பகுப்பு
.
தகுதி
யெனவொன்று
நன்றே
பகுயாற்
பாற்பட்
டொமுகப்
பெறின்
(
குறள்
111
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
அண்டப்
பகுதிகளெல்
லாம்
உருண்டை
வடிவினவாய்
விளங்குதல்
பற்றி
'
உண்டைப்
பிறக்கம்
'
என்றார்
.
உண்டை
-
உருண்டை
.
'
'
உண்டையுண்டதனைத்
தன்னுள்ளத்
துள்ளுவாள்
'
கம்ப
.
மந்தரை
41.
பிறக்கம்
-
விளக்கம்
.
மாமணிப்
பிறக்கம்
(
திருவாசகம்
திருவண்ட
I24
)
என்புழியும்
இப்பொருட்டா
தல்
காண்க
.
அண்டப்
பகுதிகள்
ஒவ்வொன்றன்
அளவும்
அவற்றின்
இடைவெளித்
தூரமும்
அளந்தறிய
முடியாமை
பற்றி
'
அளப்பருந்
தன்மை
'
என்றார்
.
'
'
அளவி
லண்டமும்
என
ஞானுமிர்தத்து
(
கடவுள்
வாழ்த்து
4
)
வரு
தலும்
காண்க
.
ஒவ்வொரு
அண்டங்களின்
தோற்றங்களை
ஆராயுந்தோறும்
குறையாத
வளப்பாடுடையனவாய்
விரிதலின்
'
வனப்பெருங்
காட்சி
என்
குர்
.
நின்ற
எழில்
-
நின்றெழில்
எனப்
பொரெச்சத்து
அகரம்
கெட்டது
.
புகழ்புரிந்
தில்லிலோர்க்கிவ்
ை
(
குறள்
59
)
என்புழிப்
போல
ஏழில்
எழுச்சி
.
குறள்
407
பரிமேல்
பகருதல்
-
சொல்லுதல்
.
பெருந்
துயுரி