திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

124 திருவாசக ஆராய்ச்சியுரை படியே யாகிதல் விடையரு அன்பிற் 65 பசுமரத் தாணி யறைந்தாற் போலக் கசிவது பெருகிக் கடலென மறுகி அகங்குழைந் தனுகுவ மாய்மெய் விதிர்த்துச் சகம்பே யென்று தம்மைச் சிரிப்ப நாணது வொழிந்து நாடவர் பழித்துரை 70 பூணது வாகக் கோணுத வின்றிச் சதுரிழந் தறிமால் கொண்டு சாகுங் கதியது பரமா வதிசய மாகக் கற்றா மனமெனக் கதறியும் பதறியும் மற்றோர் நெய்வங் களவிலு நினையா 75 தருபரத் தொருவன் அவனியில் வந்து குருபர னாகி யருளிய பெருமையைச் சிறுமையென் றிகழாதே திருவடி. யிணையைப் பிறிவினை. யறியா நிழலது போல முன்பின் னாகி முனியா தத்திசை 80 என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி அன்பெனும் ஆறு கரையது புரள நன்புல னொன்றி நாதவென் றாற்றி உரைதடு மாறி யுரோமஞ் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித் திருதய மலரக் 85 கண்களி கூர நுண்டுளி யரும்பச் 90 95 100 சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர் தாயே யாகி வளர்த்தனை போற்றி மெய்தரு வேதிய னாகி வினைகெடக் கைதர வல்ல கடவுள் போற்றி ஆடக மதுரை யரசே போற்றி கூடல் இலங்கு கருமணி போற்றி தென்றில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்றெனக் காரமு தானாய் போற்றி மூவா நான்மறை முதல்வா போற்றி சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி மின்னார் உருவ விகிர்தா போற்றி கன்னார் உரித்த கனியே போற்றி காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா வென்றனக் கருளாய் போற்றி படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி இடரைக் களையும் எந்தாய் போற்றி ஈச போற்றி இறைவ போற்றி தேசப் பளிங்கின் திரளே போற்றி போற்றித் திருவகவல் அரைசே போற்றி யமுதே போற்றி 105 விரைசேர் சரண விகிர்தா போற்றி வேதி போற்றி விமலா போற்றி ஆதி போற்றி யறிவே போற்றி கதியே போற்றி கனியே போற்றி நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி உடையாய் போற்றி உணர்வே போற்றி கடையேன் அடிமை கண்டாய் போற்றி ஐயா போற்றி யணுவே போற்றி சைவா போற்றி தலைவா போற்றி குறியே போற்றி குணமே போற்றி 115 நெறியே போற்றி நினைவே போற்றி வானோர்க் கரிய மருந்தே போற்றி ஏனோர்க் கெளிய விறைவா போற்றி மூவேழ் சுற்றும் முரணுறு நரகிடை ஆழா மேயரு வரசே போற்றி 120 தோழா போற்றி துணைவா போற்றி வாழ்வே போற்றியென் வைப்பே போற்றி முத்தா போற்றி முதல்வா போற்றி அத்தா போற்றி அசனே போற்றி உரையுணர் னிறந்த வொருவ போற்றி 110 125 வீர்கடல் உலகின் விளைவே போற்றி அருமையில் எளிய அழகே போற்றி கருமுகி லாகிய கண்ணே போற்றி மன்னிய திருவருண் மலையே போற்றி என்னையு மொருவ னாக்கி யிருங்கழல் 130 சென்னியில் வைத்த சேவக போற்றி தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி அழிவிலா வானந்த வாரி போற்றி அழிவது மாவதுங் கடந்தாய் போற்றி முழுவது மிறந்த முதல்வா போற் 135 மானேர் நோக்கி மணாளா போற்றி வானகத் தமரர் தாயே போற்றி பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போத்தி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி 140 வளியீடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியீடை யொன்குய் விளைந்தாய் போற்றி அளிபவ ருள்ளத் தமுதே போற்றி கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி 125
124 திருவாசக ஆராய்ச்சியுரை படியே யாகிதல் விடையரு அன்பிற் 65 பசுமரத் தாணி யறைந்தாற் போலக் கசிவது பெருகிக் கடலென மறுகி அகங்குழைந் தனுகுவ மாய்மெய் விதிர்த்துச் சகம்பே யென்று தம்மைச் சிரிப்ப நாணது வொழிந்து நாடவர் பழித்துரை 70 பூணது வாகக் கோணுத வின்றிச் சதுரிழந் தறிமால் கொண்டு சாகுங் கதியது பரமா வதிசய மாகக் கற்றா மனமெனக் கதறியும் பதறியும் மற்றோர் நெய்வங் களவிலு நினையா 75 தருபரத் தொருவன் அவனியில் வந்து குருபர னாகி யருளிய பெருமையைச் சிறுமையென் றிகழாதே திருவடி . யிணையைப் பிறிவினை . யறியா நிழலது போல முன்பின் னாகி முனியா தத்திசை 80 என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி அன்பெனும் ஆறு கரையது புரள நன்புல னொன்றி நாதவென் றாற்றி உரைதடு மாறி யுரோமஞ் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித் திருதய மலரக் 85 கண்களி கூர நுண்டுளி யரும்பச் 90 95 100 சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர் தாயே யாகி வளர்த்தனை போற்றி மெய்தரு வேதிய னாகி வினைகெடக் கைதர வல்ல கடவுள் போற்றி ஆடக மதுரை யரசே போற்றி கூடல் இலங்கு கருமணி போற்றி தென்றில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்றெனக் காரமு தானாய் போற்றி மூவா நான்மறை முதல்வா போற்றி சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி மின்னார் உருவ விகிர்தா போற்றி கன்னார் உரித்த கனியே போற்றி காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா வென்றனக் கருளாய் போற்றி படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி இடரைக் களையும் எந்தாய் போற்றி ஈச போற்றி இறைவ போற்றி தேசப் பளிங்கின் திரளே போற்றி போற்றித் திருவகவல் அரைசே போற்றி யமுதே போற்றி 105 விரைசேர் சரண விகிர்தா போற்றி வேதி போற்றி விமலா போற்றி ஆதி போற்றி யறிவே போற்றி கதியே போற்றி கனியே போற்றி நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி உடையாய் போற்றி உணர்வே போற்றி கடையேன் அடிமை கண்டாய் போற்றி ஐயா போற்றி யணுவே போற்றி சைவா போற்றி தலைவா போற்றி குறியே போற்றி குணமே போற்றி 115 நெறியே போற்றி நினைவே போற்றி வானோர்க் கரிய மருந்தே போற்றி ஏனோர்க் கெளிய விறைவா போற்றி மூவேழ் சுற்றும் முரணுறு நரகிடை ஆழா மேயரு வரசே போற்றி 120 தோழா போற்றி துணைவா போற்றி வாழ்வே போற்றியென் வைப்பே போற்றி முத்தா போற்றி முதல்வா போற்றி அத்தா போற்றி அசனே போற்றி உரையுணர் னிறந்த வொருவ போற்றி 110 125 வீர்கடல் உலகின் விளைவே போற்றி அருமையில் எளிய அழகே போற்றி கருமுகி லாகிய கண்ணே போற்றி மன்னிய திருவருண் மலையே போற்றி என்னையு மொருவ னாக்கி யிருங்கழல் 130 சென்னியில் வைத்த சேவக போற்றி தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி அழிவிலா வானந்த வாரி போற்றி அழிவது மாவதுங் கடந்தாய் போற்றி முழுவது மிறந்த முதல்வா போற் 135 மானேர் நோக்கி மணாளா போற்றி வானகத் தமரர் தாயே போற்றி பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போத்தி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி 140 வளியீடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியீடை யொன்குய் விளைந்தாய் போற்றி அளிபவ ருள்ளத் தமுதே போற்றி கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி 125