திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
திருவாசக ஆராய்ச்
ய்ச்சியுரை
வணக்கம்; சீர் ஆர் திருவையாறு போற்றி - அழகுபொருந்திய திருவை
யாற்றில் எழுந்தருளியிருப்பவனே நினக்கு வணக்கம்; அண்ணாமலை எம்
அண்ணா போற்றி - திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் எம் அண்ணா
நினக்கு வணக்கம்; கண் ஆர் அமுத கடலே போற்றி - அறிவுக்கண்ணால்
நுகரப்படும் அமுதக்கடலே நினக்கு வணக்கம்; ஏகம்பத்து
உறை எங்
தாய் போற்றி - கஞ்சிப்பதியிலே திருவேகம்பத்தில் எழுந்தருளியிருக்கும்
எமது தந்தையே நினக்கு வணக்கம்; பாகம் பெண் உரு ஆனாய் போற்றி -
இடப்பாகம்
பெண்வடிவமானவனே நினக்கு வணக்கம்; பராய்த்துறை
மேவிய பரனே போற்றி- திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய மேலோனே
நினக்கு வணக்கம்; சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி - திருச்சிராப்
பள்ளியில் எழுந்தருளிய சிவபெருமானே நீனக்கு வணக்கம்; மற்றோர்
பற்று இங்கு அறியேன் போற்றி - உன்னையொழிய வேறெரு பற்றுக்
கோட்டினையும் இவ்விடத்தே அறியேன் பெருமானே நினக்கு வணக்கம்;
குற்றாலத்து எம் கூத்தா போற்றி - திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக்
கும் எம் கூத்தப்பிரானே நினக்கு வணக்கம்.
4
162
இடை மருதுறையும் எந்தை திருவிடைமருதூரில் எழுந்தருளி
யிருக்கும் எமது தந்தை. "அந்த இடை மருதில் ஆனந்தத் தேனிருந்த
பொந்தை'' (பூவள்ளி 2) *இடைமருதே யிடங்கொண்ட அம்மானே"
(ஏசந9) "இடை மருதிளி முறையு மீசனை" (தே நாவு 129:1) என
வருவன காண்க. எந்தை-எம்தந்தை "எந்தை தந்தை ' (திவ். திருப்
என்புழியும் இப்பொருட்டாதல் காண்க.
என் தலைவனே
பல் 6 )
எனினுமாம்.
.
பகீரதன் பொருட்டுப் பெருக்கெடுத்துவந்த ஆகாயகங்கையை இறை
வன் திருச்சடையில் தாங்கியமையின் 'சடையிடைக் கங்கை தரித்தாய்.
என்றார்.
1
அரூர் அமர்ந்த அரசு - திருவாரூரில் விரும்பி எழுந்தருளியிருக்கும்
அரசு ''ஆறணிவார்சடை யானாரூரினிதமர்ந்தான் ' (ஞன 105:7) "ஆரூர்
மூலட்டானத் தினிதமரும் பெருமானை (நாவு 247:7) எனத் தேவா
ரத்து வருவனவுங் காண்சு. அமர்தல் - விரும்புதல். "ஆடலமர்ந்தரற்
கரிதால்" (பு.வெ. மா. 236) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க.
சீரார் திருவையாறு - அழகுபொருந்திய திருவையாறு.இதனை,
"மான்பாய் வயலருகே மரமேறி மந்திபாய் மடுக்கடோறும்
தேன்பாய மீன்பாயச் செங்கழுமல மொட்ட வருந் திருவையாதே"
ஞான 130:4
"இஞ்சாய லிளந் தெங்கின் பழம்வீழ விளமேதி பிரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருமுக்கிச் செழுங்கமல வயல்படியுந் திருவையாறே"
ஞான 130 8.
போற்றித் திருவகவல்
"
* அன்னமலி பொழில்புடை சூழையாற்று '
"மல்லிகை மலருஞ் சோலைத் திருவையாறு
ஞான 130:11.
நா வு .30 : 7.
என வரூஉந் தேவாரப்பகுதிகளாலுமறிக. இது காவிரிக்கரைக்கணுள்ள
தென்பது '"அழகார்திரைக் காவிரிக்கோட்டத்தையாறு " (தே. சந்77:4)
என்பதனாறுமறியப்படும்.
சீர் என்பதற்குப் புகழ் செல்வம் சீர்மை என்னும் பொருள்களுமமை
யும். "ஒல்றுதல் காற்றண்டை ஒண்புக ழழகு, செல்வஞ் சீர்மை சீரென்
முகும்
எனப் பிங்கலந்தையில் (பல்பொருட்) வருதலும் காண்க.
$1
163
அண்ணாமலை - திருவண்ணாமலை, இது திருமாலும் பிரமனும் அளவா
வண்ணம் இறைவன் அழலாய் நின்றமலை.
விளவார் கனிபட நூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளந்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவா வண மழலாகிய வண்ணாமலை"
ஞான 10 : 9.
மறையினானொடு மாலவன் காண்கிலா.... அண்ணாமலை" நாவு 119: 10.
எனத் தேவாரத்து வருவன காண்க. அண்ணா என்பதனை அண்ணால்
என்பதன் கடைக்குறையாகக் கொண்டு பெருமையிற் சிறந்தோன் எனப்
பொருள் கொள்க. "அண்ணாம ையண்ணல்" (ஞான 10:3)
அண்ணா
மலையுறையு மண்ணல்" (நாவு 237 :5) என வருவன காண்க.
அமுதக்கடல் வாயாற் பருகப்படுவதாக, இறைவன் அறிவுக்கண்ணால்
அறிந்தனுபவிக்கப்படும் அமுதக்கடலாய் இருத்தலின் கண்ணாசமுதக்
என்றார். கண்ணாரமுதமுமாய் நின்றான் (திருவெம் 18)
"மாலமுதப் பெருங்கடலே" (சத 20) என வருவனவும் காண்க.
கடலே'
ஏகம்பம் - கச்சித் திருவேகம்பம், ஏகம்பம் - ஏகாம்ரம் என்னும்
வட சொற்சிதைவு. ஏக ஆம்பரம் - ஏகாம்பரம். ஏகம் - ஒன்று; ஆம்ரம்-
மாமரம். காஞ்சிபுரத்தில் தலவிருட்சம் மாமரம்.
பாகம் பெண்ணுருவானாய் என்றது இறைவனது அர்த்தநாரிசுரர்
வடிவத்தைக் குறித்தது. " பரகம் பெண்ணுருவமானார் (நாவு 58 : 7)
எனத் தேவாரத்து வருதலுங் காண்க.
பராய்த்துறை - திருப்பராய்த்துறை இது காவிரிக்கரைக்கணுள்ளது.
பரப்புநீர்வரு காவிரித்தென்கரைத் திருப்பராய்த்துறை" என அப்பரடி
கள் (தே.144:1) அருளியமையுங் காண்க.மேவிய-பொருந்திய, எழுந்
தருளிய,பரன் - மேலோன்.
சிராப்பள்ளி - திருச்சிராப்பள்ளி. 'துறை மல்கு சார சுனைமல்கு
நீலத்திடை வைகிச், சிறைமல்கு வண்டுந் தும்பியும் பாடுஞ் சிராப்பள்ளி"
(ஞான 08:4) என வருதல் காண்க. சிவன் சிவபெருமான். 'எவ்வுயிர்க்
திருவாசக
ஆராய்ச்
ய்ச்சியுரை
வணக்கம்
;
சீர்
ஆர்
திருவையாறு
போற்றி
-
அழகுபொருந்திய
திருவை
யாற்றில்
எழுந்தருளியிருப்பவனே
நினக்கு
வணக்கம்
;
அண்ணாமலை
எம்
அண்ணா
போற்றி
-
திருவண்ணாமலையில்
எழுந்தருளியிருக்கும்
எம்
அண்ணா
நினக்கு
வணக்கம்
;
கண்
ஆர்
அமுத
கடலே
போற்றி
-
அறிவுக்கண்ணால்
நுகரப்படும்
அமுதக்கடலே
நினக்கு
வணக்கம்
;
ஏகம்பத்து
உறை
எங்
தாய்
போற்றி
-
கஞ்சிப்பதியிலே
திருவேகம்பத்தில்
எழுந்தருளியிருக்கும்
எமது
தந்தையே
நினக்கு
வணக்கம்
;
பாகம்
பெண்
உரு
ஆனாய்
போற்றி
-
இடப்பாகம்
பெண்வடிவமானவனே
நினக்கு
வணக்கம்
;
பராய்த்துறை
மேவிய
பரனே
போற்றி-
திருப்பராய்த்துறையில்
எழுந்தருளிய
மேலோனே
நினக்கு
வணக்கம்
;
சிராப்பள்ளி
மேவிய
சிவனே
போற்றி
-
திருச்சிராப்
பள்ளியில்
எழுந்தருளிய
சிவபெருமானே
நீனக்கு
வணக்கம்
;
மற்றோர்
பற்று
இங்கு
அறியேன்
போற்றி
-
உன்னையொழிய
வேறெரு
பற்றுக்
கோட்டினையும்
இவ்விடத்தே
அறியேன்
பெருமானே
நினக்கு
வணக்கம்
;
குற்றாலத்து
எம்
கூத்தா
போற்றி
-
திருக்குற்றாலத்தில்
எழுந்தருளியிருக்
கும்
எம்
கூத்தப்பிரானே
நினக்கு
வணக்கம்
.
4
162
இடை
மருதுறையும்
எந்தை
திருவிடைமருதூரில்
எழுந்தருளி
யிருக்கும்
எமது
தந்தை
.
அந்த
இடை
மருதில்
ஆனந்தத்
தேனிருந்த
பொந்தை
'
'
(
பூவள்ளி
2
)
*
இடைமருதே
யிடங்கொண்ட
அம்மானே
(
ஏசந
9
)
இடை
மருதிளி
முறையு
மீசனை
(
தே
நாவு
129
:
1
)
என
வருவன
காண்க
.
எந்தை
-
எம்தந்தை
எந்தை
தந்தை
'
(
திவ்
.
திருப்
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
என்
தலைவனே
பல்
6
)
எனினுமாம்
.
.
பகீரதன்
பொருட்டுப்
பெருக்கெடுத்துவந்த
ஆகாயகங்கையை
இறை
வன்
திருச்சடையில்
தாங்கியமையின்
'
சடையிடைக்
கங்கை
தரித்தாய்
.
என்றார்
.
1
அரூர்
அமர்ந்த
அரசு
-
திருவாரூரில்
விரும்பி
எழுந்தருளியிருக்கும்
அரசு
'
'
ஆறணிவார்சடை
யானாரூரினிதமர்ந்தான்
'
(
ஞன
105
:
7
)
ஆரூர்
மூலட்டானத்
தினிதமரும்
பெருமானை
(
நாவு
247
:
7
)
எனத்
தேவா
ரத்து
வருவனவுங்
காண்சு
.
அமர்தல்
-
விரும்புதல்
.
ஆடலமர்ந்தரற்
கரிதால்
(
பு.வெ.
மா
.
236
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
சீரார்
திருவையாறு
-
அழகுபொருந்திய
திருவையாறு.இதனை
மான்பாய்
வயலருகே
மரமேறி
மந்திபாய்
மடுக்கடோறும்
தேன்பாய
மீன்பாயச்
செங்கழுமல
மொட்ட
வருந்
திருவையாதே
ஞான
130
:
4
இஞ்சாய
லிளந்
தெங்கின்
பழம்வீழ
விளமேதி
பிரிந்தங்கோடிச்
செஞ்சாலிக்
கதிருமுக்கிச்
செழுங்கமல
வயல்படியுந்
திருவையாறே
ஞான
130
8
.
போற்றித்
திருவகவல்
*
அன்னமலி
பொழில்புடை
சூழையாற்று
'
மல்லிகை
மலருஞ்
சோலைத்
திருவையாறு
ஞான
130
:
11
.
நா
வு
.30
:
7
.
என
வரூஉந்
தேவாரப்பகுதிகளாலுமறிக
.
இது
காவிரிக்கரைக்கணுள்ள
தென்பது
'
அழகார்திரைக்
காவிரிக்கோட்டத்தையாறு
(
தே
.
சந்
77
:
4
)
என்பதனாறுமறியப்படும்
.
சீர்
என்பதற்குப்
புகழ்
செல்வம்
சீர்மை
என்னும்
பொருள்களுமமை
யும்
.
ஒல்றுதல்
காற்றண்டை
ஒண்புக
ழழகு
செல்வஞ்
சீர்மை
சீரென்
முகும்
எனப்
பிங்கலந்தையில்
(
பல்பொருட்
)
வருதலும்
காண்க
.
$
1
163
அண்ணாமலை
-
திருவண்ணாமலை
இது
திருமாலும்
பிரமனும்
அளவா
வண்ணம்
இறைவன்
அழலாய்
நின்றமலை
.
விளவார்
கனிபட
நூறிய
கடல்வண்ணனும்
வேதக்
கிளந்தாமரை
மலர்மேலுறை
கேடில்புக
ழோனும்
அளவா
வண
மழலாகிய
வண்ணாமலை
ஞான
10
:
9
.
மறையினானொடு
மாலவன்
காண்கிலா
....
அண்ணாமலை
நாவு
119
:
10
.
எனத்
தேவாரத்து
வருவன
காண்க
.
அண்ணா
என்பதனை
அண்ணால்
என்பதன்
கடைக்குறையாகக்
கொண்டு
பெருமையிற்
சிறந்தோன்
எனப்
பொருள்
கொள்க
.
அண்ணாம
ையண்ணல்
(
ஞான
10
:
3
)
அண்ணா
மலையுறையு
மண்ணல்
(
நாவு
237
:
5
)
என
வருவன
காண்க
.
அமுதக்கடல்
வாயாற்
பருகப்படுவதாக
இறைவன்
அறிவுக்கண்ணால்
அறிந்தனுபவிக்கப்படும்
அமுதக்கடலாய்
இருத்தலின்
கண்ணாசமுதக்
என்றார்
.
கண்ணாரமுதமுமாய்
நின்றான்
(
திருவெம்
18
)
மாலமுதப்
பெருங்கடலே
(
சத
20
)
என
வருவனவும்
காண்க
.
கடலே
'
ஏகம்பம்
-
கச்சித்
திருவேகம்பம்
ஏகம்பம்
-
ஏகாம்ரம்
என்னும்
வட
சொற்சிதைவு
.
ஏக
ஆம்பரம்
-
ஏகாம்பரம்
.
ஏகம்
-
ஒன்று
;
ஆம்ரம்
மாமரம்
.
காஞ்சிபுரத்தில்
தலவிருட்சம்
மாமரம்
.
பாகம்
பெண்ணுருவானாய்
என்றது
இறைவனது
அர்த்தநாரிசுரர்
வடிவத்தைக்
குறித்தது
.
பரகம்
பெண்ணுருவமானார்
(
நாவு
58
:
7
)
எனத்
தேவாரத்து
வருதலுங்
காண்க
.
பராய்த்துறை
-
திருப்பராய்த்துறை
இது
காவிரிக்கரைக்கணுள்ளது
.
பரப்புநீர்வரு
காவிரித்தென்கரைத்
திருப்பராய்த்துறை
என
அப்பரடி
கள்
(
தே
.144
:
1
)
அருளியமையுங்
காண்க.மேவிய
-
பொருந்திய
எழுந்
தருளிய
பரன்
-
மேலோன்
.
சிராப்பள்ளி
-
திருச்சிராப்பள்ளி
.
'
துறை
மல்கு
சார
சுனைமல்கு
நீலத்திடை
வைகிச்
சிறைமல்கு
வண்டுந்
தும்பியும்
பாடுஞ்
சிராப்பள்ளி
(
ஞான
08
:
4
)
என
வருதல்
காண்க
.
சிவன்
சிவபெருமான்
.
'
எவ்வுயிர்க்