திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ப - ரை. எங்கோன் - எங்கள் தலைவனே, நின் ஆதியாம் பாத மலர் போற்றியருள்க - எப்பொருட்கும் முதலாகிய நின் திருவடி மலர்கள் எம்மைப் பாதுகாத்தருள்க. நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றியருள்க - எப்பொருட்கும் முடிவாகிய நின் செவ்விய தளிர் எல்லா உயிர்க் போன்ற திருவடிகள் எம்மைப் பாதுகாத்தருள்க. கும் தோற்றமாம் பொன்பாதம் போற்றி - எல்லா உயிர்களுக்கும் தனு கரண புவன போகங்களைத் தோற்றுவிக்கின்ற நின் பொன் போன்ற திருவடிகள் எம்மைப் பாதுகாத்தருள்க. எல்லா உயிர்க்கும் போகமாம் பூ கழல்கள் போற்றி - எல்லாவுயிர்களுக்கும் கட்டியகாலம் வரை அனுபவங்களை ஊட்டிக்காக்கின்ற நின் பொலிவாகிய வீரக் கழலணிந்த திருவடிகள் எம்மைப் பாதுகாத்தருள்க, உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றி - எல்லா உயிர்களுக்கும் இறுதியைச் செய்கின்ற நின் இரண்டு திருவடிகளும் எம்மைப் பாது காத்தருள்க. மால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றி திருமாலும் பிரமனும் காணமுடியாத நின் திருவடித் தாமரை மலர் கள் எம்மைப் பாதுகாத்தருள்க. யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் போற்றி - யாம் உய்யும் வண்ணம் அடிமை கொண் டருளுகின்ற பொற்றாமரைமலர் போலும் திருவடிகள் எம்மைப்பாது காத்தருள்க. யாம் ஆடு மார்கழி நீர் போற்றி - யாம் பாவை நோன்பு நோற்றற்கு ஆடுகின்ற இந்த மார்கழி நீர் எம்மைப்பாது காத்தருள்க. எல்லா 558 - எம்கோன், எப்பொருட்கும் முதலாகிய நின் திருவடிமலர்கள் எம்மைப் பாதுகாத்தருள்க; எப்பொருட்கும் முடிவாகிய நின் செவ் விய தளிர் போன்ற திருவடிகள் எம்மைப் பாதுகாத்தருள்க, எல்லா வுயிர்களுக்கும் தனு கரண புவன போகங்களைத் தோற்றுவிக்கின்ற நின் பொன்போன்ற திருவடிகள் எம்மைப் பாதுகாத்தருள்க. எல்லா உயிர்களுக்கும் போகங்களை ஊட்டிக் காக்கின்ற நின்பொலி வாகிய திருவடிகள் எம்மைப் பாதுகாத்தருள்க. எல்லாவுயிர் களுக்கும் இறுதியைச் செய்கின்ற இரண்டு திருவடிகளும் எம்மைப் பாதுகாத்தருள்க. திருமாலும் நான்முகனும் காணாத நின் திருவடித் தாமரைமலர்கள் எம்மைப்பாதுகாத்தருள்க; யாம் உய்யும் வண்ணம் ஆட்கொண்டருளும் பொற்றாமரைமலர்போலும் திருவடிகள் எம் பாதுகாத்தருள்க; யாம் ஆடுகின்ற இம்மார்கழி நீர் எம் மைப் பாதுகாத்தருள்க என்பதாம். மைப் முன்னைத் திருப்பாட்டில் "எங்கோன் ” எனவந்த விளியை இதற் கும் கொள்க. ''போற்றியருளுக " என்னும் இரண்டும் வியங்கோட் பொருளில் வந்தன. ஏனைய போற்றிகளும் வியங்கோட் பொருளி லேயே வந்தன. முதற்றிருப்பாட்டில் "ஆதியும் அந்தமு மில்லா அரும்பெருஞ்சோதி" எனக் குறிக்கப்பட்ட இறைவனே
திருவாசக ஆராய்ச்சியுரை - ரை . எங்கோன் - எங்கள் தலைவனே நின் ஆதியாம் பாத மலர் போற்றியருள்க - எப்பொருட்கும் முதலாகிய நின் திருவடி மலர்கள் எம்மைப் பாதுகாத்தருள்க . நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றியருள்க - எப்பொருட்கும் முடிவாகிய நின் செவ்விய தளிர் எல்லா உயிர்க் போன்ற திருவடிகள் எம்மைப் பாதுகாத்தருள்க . கும் தோற்றமாம் பொன்பாதம் போற்றி - எல்லா உயிர்களுக்கும் தனு கரண புவன போகங்களைத் தோற்றுவிக்கின்ற நின் பொன் போன்ற திருவடிகள் எம்மைப் பாதுகாத்தருள்க . எல்லா உயிர்க்கும் போகமாம் பூ கழல்கள் போற்றி - எல்லாவுயிர்களுக்கும் கட்டியகாலம் வரை அனுபவங்களை ஊட்டிக்காக்கின்ற நின் பொலிவாகிய வீரக் கழலணிந்த திருவடிகள் எம்மைப் பாதுகாத்தருள்க உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றி - எல்லா உயிர்களுக்கும் இறுதியைச் செய்கின்ற நின் இரண்டு திருவடிகளும் எம்மைப் பாது காத்தருள்க . மால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றி திருமாலும் பிரமனும் காணமுடியாத நின் திருவடித் தாமரை மலர் கள் எம்மைப் பாதுகாத்தருள்க . யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் போற்றி - யாம் உய்யும் வண்ணம் அடிமை கொண் டருளுகின்ற பொற்றாமரைமலர் போலும் திருவடிகள் எம்மைப்பாது காத்தருள்க . யாம் ஆடு மார்கழி நீர் போற்றி - யாம் பாவை நோன்பு நோற்றற்கு ஆடுகின்ற இந்த மார்கழி நீர் எம்மைப்பாது காத்தருள்க . எல்லா 558 - எம்கோன் எப்பொருட்கும் முதலாகிய நின் திருவடிமலர்கள் எம்மைப் பாதுகாத்தருள்க ; எப்பொருட்கும் முடிவாகிய நின் செவ் விய தளிர் போன்ற திருவடிகள் எம்மைப் பாதுகாத்தருள்க எல்லா வுயிர்களுக்கும் தனு கரண புவன போகங்களைத் தோற்றுவிக்கின்ற நின் பொன்போன்ற திருவடிகள் எம்மைப் பாதுகாத்தருள்க . எல்லா உயிர்களுக்கும் போகங்களை ஊட்டிக் காக்கின்ற நின்பொலி வாகிய திருவடிகள் எம்மைப் பாதுகாத்தருள்க . எல்லாவுயிர் களுக்கும் இறுதியைச் செய்கின்ற இரண்டு திருவடிகளும் எம்மைப் பாதுகாத்தருள்க . திருமாலும் நான்முகனும் காணாத நின் திருவடித் தாமரைமலர்கள் எம்மைப்பாதுகாத்தருள்க ; யாம் உய்யும் வண்ணம் ஆட்கொண்டருளும் பொற்றாமரைமலர்போலும் திருவடிகள் எம் பாதுகாத்தருள்க ; யாம் ஆடுகின்ற இம்மார்கழி நீர் எம் மைப் பாதுகாத்தருள்க என்பதாம் . மைப் முன்னைத் திருப்பாட்டில் எங்கோன் எனவந்த விளியை இதற் கும் கொள்க . ' ' போற்றியருளுக என்னும் இரண்டும் வியங்கோட் பொருளில் வந்தன . ஏனைய போற்றிகளும் வியங்கோட் பொருளி லேயே வந்தன . முதற்றிருப்பாட்டில் ஆதியும் அந்தமு மில்லா அரும்பெருஞ்சோதி எனக் குறிக்கப்பட்ட இறைவனே