திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவம்மானை
"செங்கண் மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா"
செங்கண்மாலொடு நான்முகன் தேடியும்"
செங்கண் மால் பரவி யேத்திச் சிவனென நின்ற
எனத் தேவாரத்தும்,
நின்னிற் றோன்றிய நிரையிதழ்த் தாமரை
பன்ன நாட்டத் தளப்பரியவை "
'புவ்வத் தாமரை புரையுங் கண்ணன் ”
**
""
எனப் பரிபாடலினும் வருவனவற்றாலும் திருமால் செங்கண் உடைய
னாதலறிக. நெடுமால் - நெடிய உருவினையுடைய மால்.
சேணியலு நெடுமாலும் (தே.ஞான.322-9) என வருத
லுங் காண்க. மாலும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பு.
சென்று இடந்தும் என்பதனை, இடந்து சென்றும் எனமாற்றிக்
கூட்டுக. இடத்தல் - பிளத்தல் "இடரிய வேற்றெருமை நெஞ்சி
டந்திட்டு " (கலி.101-25) என வருவது காண்க.
திருவடியைத் தேடித் திருமால் வராக வடிவெடுத்துப்
பிளந்து சென்றமை,
இறைவன்
பூமியைப்
563
'போற்றிசெய் கதிர்முடித் திருநெடுமாலன்று
அடிமுடி யறியு மாதர வதனிற்
கடுமுரண் ஏன மாகிமுன் கலந்து
ஏழ்தல முருவ விடந்து பின்னெய்த்து''
(ஞான.235-9)
(ஞான.2449)
செல்வர்"
(நாவு.-58-9)
14
4
(பரி. 4-60 -1)
(பரி. 15-49)
<
எனப் போற்றித் திருவகவலில் அருளியமையானுமறிக.
காண்பரிய - காணமுடியாத.
காண்பு -காட்சி,
(மலைபடு நச்.-
315) அருமை - இன்மை மேற்று " அருங்கேட னென்ப தறிக"
(குறள் - 210) என்புழிப்போல.
மாலும் காண்பரிய பாதம் என
இயையும்.
"மால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
(திருவெம்பா.20)
திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை " (தெள். 1)
'அம்மால் திணிநிலம் பிளந்து ங் காணாச் சேவடி
(அச்சப்.-5)
திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள்"
(யாத்.-8)
அடிச்சந்தமால் கண்டிலாதன காட்டி"
(கோவை.78)
என அடிகள் அருளியமையுங் காண்க,
(4-7)
திருவம்மானை
செங்கண்
மால்
திசைமுகன்
சென்றளந்துங்
காண்கிலா
செங்கண்மாலொடு
நான்முகன்
தேடியும்
செங்கண்
மால்
பரவி
யேத்திச்
சிவனென
நின்ற
எனத்
தேவாரத்தும்
நின்னிற்
றோன்றிய
நிரையிதழ்த்
தாமரை
பன்ன
நாட்டத்
தளப்பரியவை
'
புவ்வத்
தாமரை
புரையுங்
கண்ணன்
”
**
எனப்
பரிபாடலினும்
வருவனவற்றாலும்
திருமால்
செங்கண்
உடைய
னாதலறிக
.
நெடுமால்
-
நெடிய
உருவினையுடைய
மால்
.
சேணியலு
நெடுமாலும்
(
தே.ஞான.322-9
)
என
வருத
லுங்
காண்க
.
மாலும்
என்பதில்
உம்மை
உயர்வு
சிறப்பு
.
சென்று
இடந்தும்
என்பதனை
இடந்து
சென்றும்
எனமாற்றிக்
கூட்டுக
.
இடத்தல்
-
பிளத்தல்
இடரிய
வேற்றெருமை
நெஞ்சி
டந்திட்டு
(
கலி.101-25
)
என
வருவது
காண்க
.
திருவடியைத்
தேடித்
திருமால்
வராக
வடிவெடுத்துப்
பிளந்து
சென்றமை
இறைவன்
பூமியைப்
563
'
போற்றிசெய்
கதிர்முடித்
திருநெடுமாலன்று
அடிமுடி
யறியு
மாதர
வதனிற்
கடுமுரண்
ஏன
மாகிமுன்
கலந்து
ஏழ்தல
முருவ
விடந்து
பின்னெய்த்து
'
'
(
ஞான.235-9
)
(
ஞான
.2449
)
செல்வர்
(
நாவு
.
-
58-9
)
14
4
(
பரி
.
4-60
-1
)
(
பரி
.
15-49
)
<
எனப்
போற்றித்
திருவகவலில்
அருளியமையானுமறிக
.
காண்பரிய
-
காணமுடியாத
.
காண்பு
-காட்சி
(
மலைபடு
நச்.
315
)
அருமை
-
இன்மை
மேற்று
அருங்கேட
னென்ப
தறிக
(
குறள்
-
210
)
என்புழிப்போல
.
மாலும்
காண்பரிய
பாதம்
என
இயையும்
.
மால்
நான்முகனுங்
காணாத
புண்டரிகம்
(
திருவெம்பா
.20
)
திருமாலும்
பன்றியாய்ச்
சென்றுணராத்
திருவடியை
(
தெள்
.
1
)
'
அம்மால்
திணிநிலம்
பிளந்து
ங்
காணாச்
சேவடி
(
அச்சப்
.
-
5
)
திருமா
லறியாத்
திருப்புயங்கன்
திருத்தாள்
(
யாத்
.
-
8
)
அடிச்சந்தமால்
கண்டிலாதன
காட்டி
(
கோவை
.78
)
என
அடிகள்
அருளியமையுங்
காண்க
(
4-7
)