திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
தென்னன் - பாண்டியன். "தென்னன் மதுரையெல்லாம் பிச்ச
தேற்றும் '" (ஆனந்தமாலை- 7) என்பது காண்க. இறைவன் தெற்
கின்கணுள்ள பாண்டிநாட்டினைச் சோமசுந்தரபாண்டியனாய் அரசு
செய்தமையின் தென்னன் என்றார். இறைவனைத் தென்னன் என்றல்,
566
தென்னன் வார்கழலே நினைந்து"
தென்னன் வார்கழலே நினைந்தடியோம்"
எனவும்,
66
தென்னனைத் திருவண்ணாமலையனை" (தே.நாவு.-117-5)
எனவும் வருவனவற்றினுங் காண்க.
அங்கணன் - அழகிய அருட்கண்ணையுடையவன்.
(திருவெம்பா.17) "அங்கணனே உடையாய்"
(தெள்.-15)
(தோணோ.8)
அங்கணரசை
(அடைக்.-7)
“ அங்கணா அடியேன் ஆதரித்தழைத்தால்” (அருட். - 3) "அங்க
ணன் எங்கள் அமரர் பெருமான்" (வார்த்தை - 10) என அடிகள்
இறைவனை அங்கணன் என அருளியமை காண்க. "அங்கணா அஞ்ச -
லென்றருள் செய்" "அங்கணா அருளென அவரவர் முறை முறை
யிறைஞ்ச நின்றார்" (ஞான.-309 - 7; 350 - 9) அங்கணனே
யருளாய்" (சுந். 25 - 4) எனத் தேவாரத்தும் வருவன காண்க.
"அந்தண னாவதுங் காட்டி வந் தாண்டாய்”
எனப் பிறாண்டும் வருவன காண்க.
66
அந்தணனாய்ப் போந்தருளி ஆட்கொண்டு என மாற்றிக் கூட்டுக.
அந்தண னாகி யாண்டு கொண்டருளி "
(கீர்த்தி.-42)
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவர்க்கே "
(கோத்.-14)
(தெள்.-1)
உருநா மறியவோர் அந்தணனாய் ஆண்டு கொண்டான்”
அந்தண னாகி வந்திங்கே அழகிய சேவடி காட்டி ஆட்கெண்டருளும்"
(குயிற்-10)
(பள்ளி-8)
"அருமுனையான் அறை
அறை கூவுதல் - போருக்கு அழைத்தல்.
கூவினபின்" (பு.வெ.மா.- 67) என்புழி அறைகூவினபின் - போருக்
கழைத்தபின் என அதன் உரைகாரர் உரைத்தமையுங் காண்க.
ஈண்டு அறைகூவி என்றது வலிய அழைத்து என்னும் பொருள்பட
நின்றது. அறைகூவி யாட்கொண்டருளி என இயையும்.
திருவாசக
ஆராய்ச்சியுரை
தென்னன்
-
பாண்டியன்
.
தென்னன்
மதுரையெல்லாம்
பிச்ச
தேற்றும்
'
(
ஆனந்தமாலை-
7
)
என்பது
காண்க
.
இறைவன்
தெற்
கின்கணுள்ள
பாண்டிநாட்டினைச்
சோமசுந்தரபாண்டியனாய்
அரசு
செய்தமையின்
தென்னன்
என்றார்
.
இறைவனைத்
தென்னன்
என்றல்
566
தென்னன்
வார்கழலே
நினைந்து
தென்னன்
வார்கழலே
நினைந்தடியோம்
எனவும்
66
தென்னனைத்
திருவண்ணாமலையனை
(
தே.நாவு
.
-
117-5
)
எனவும்
வருவனவற்றினுங்
காண்க
.
அங்கணன்
-
அழகிய
அருட்கண்ணையுடையவன்
.
(
திருவெம்பா
.17
)
அங்கணனே
உடையாய்
(
தெள்
.
-
15
)
(
தோணோ
.8
)
அங்கணரசை
(
அடைக்
.
-
7
)
“
அங்கணா
அடியேன்
ஆதரித்தழைத்தால்
”
(
அருட்
.
-
3
)
அங்க
ணன்
எங்கள்
அமரர்
பெருமான்
(
வார்த்தை
-
10
)
என
அடிகள்
இறைவனை
அங்கணன்
என
அருளியமை
காண்க
.
அங்கணா
அஞ்ச
-
லென்றருள்
செய்
அங்கணா
அருளென
அவரவர்
முறை
முறை
யிறைஞ்ச
நின்றார்
(
ஞான
.
-
309
-
7
;
350
-
9
)
அங்கணனே
யருளாய்
(
சுந்
.
25
-
4
)
எனத்
தேவாரத்தும்
வருவன
காண்க
.
அந்தண
னாவதுங்
காட்டி
வந்
தாண்டாய்
”
எனப்
பிறாண்டும்
வருவன
காண்க
.
66
அந்தணனாய்ப்
போந்தருளி
ஆட்கொண்டு
என
மாற்றிக்
கூட்டுக
.
அந்தண
னாகி
யாண்டு
கொண்டருளி
(
கீர்த்தி
.
-
42
)
அருவாய்
மறைபயில்
அந்தணனாய்
ஆண்டுகொண்ட
திருவான
தேவர்க்கே
(
கோத்
.
-
14
)
(
தெள்
.
-
1
)
உருநா
மறியவோர்
அந்தணனாய்
ஆண்டு
கொண்டான்
”
அந்தண
னாகி
வந்திங்கே
அழகிய
சேவடி
காட்டி
ஆட்கெண்டருளும்
(
குயிற்
-10
)
(
பள்ளி
-8
)
அருமுனையான்
அறை
அறை
கூவுதல்
-
போருக்கு
அழைத்தல்
.
கூவினபின்
(
பு.வெ.மா.-
67
)
என்புழி
அறைகூவினபின்
-
போருக்
கழைத்தபின்
என
அதன்
உரைகாரர்
உரைத்தமையுங்
காண்க
.
ஈண்டு
அறைகூவி
என்றது
வலிய
அழைத்து
என்னும்
பொருள்பட
நின்றது
.
அறைகூவி
யாட்கொண்டருளி
என
இயையும்
.