திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
ஆராலும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு; முற்றும்மையுமாம்.
பேராளன் - பேரருளாளன். அன்றிப் பெருமையையுடையவன் எனி
னுமாம். பிச்சேற்றல் - இடையறா அன்பாகிய பித்தினை ஏறச் செய்
தல். "பிச்செமை ஏற்றிய பெரியோன்" (திருவண்டப்-107)
"வஞ்சகப் புலையனேனை யுன் கோயில் வாயிலிற் பிச்சனாக்கினாய்"
(சத.-96) "கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன்
தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி" (அம்மானை. - 5) “ பெரும்
பிச்சுத்தரும் பெருமான்" (அடைக்கலம்-3) 'பித்தென்னை ஏற்
றும்..... பெருந்துறையான்'' (வெண்பா.-6) பிச்ச தேற்றும்
பெருந்துறையாய்" (ஆனந்த.-7) என அடிகள் பிறாண்டும் அரு
ளியமை காண்க.
570
கற்
வாராவழி - மீண்டும் இப்பிறப்பின்கண் வாராதநெறி.
றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர், மற்றீண்டு வாரா
நெறி" (குறள்-356) என்றார் திருவள்ளுவரும். வாராநெறி
யருளி-வாராத நெறியை அருளி-
மீண்டு வாரா வழியருள் புரிபவன்
“வாரா வுலகந் தந்து வந்தாட் கொள்வானே"
"வாராவழி யருளி... அமுதாய் அமைந்தன்றே
பெருக்கு மொளி"
"வாராவுலக நெறியேறக் கோலங்காட்டி"
என இத் திருவாசகத்தும்,
வாராவழி தந்த மாநந்தி பேர் நந்தி"
எனத் திருமந்திரத்தும்,
(கீர்த்தி - 117)
(ஆசைப். - 7)
ஒருத்தன்
(வெண்பா -7)
(ஆனந்த.-3)
(திருமத்.-1815)
"தன்னாள் தரித்தாரியாவர்க்கும் மீளாவழி தருவான்"
(கோயில் திருப்பண்ணி,-42)
எனப் பதினொராந் திருமுறையினும் வருவன காண்க.
உளம் புகுந்த வாரியனை என இயையும். "என்னு ளம் புகுந்த
திருவந்தவாபாடி" (தெள்.-5) “உரைமாண்ட வுள்ளொளி யுத்தமன்
வந்துளம் புகலும்" (தோணோக்கம் - 14) ·“துண்ணென என்னுளம்
மன்னிய சோதி" (திருப்படை - 7) என வருவன காண்க. தெவிட்
டாத கழிபெருஞ்சுவையோடு உறுதி பயத்தலுடைமையான் இறை
வனை "
'ஆரா அமுதாய்" என்றார்.
திருவாசக
ஆராய்ச்சியுரை
ஆராலும்
என்புழி
உம்மை
உயர்வு
சிறப்பு
;
முற்றும்மையுமாம்
.
பேராளன்
-
பேரருளாளன்
.
அன்றிப்
பெருமையையுடையவன்
எனி
னுமாம்
.
பிச்சேற்றல்
-
இடையறா
அன்பாகிய
பித்தினை
ஏறச்
செய்
தல்
.
பிச்செமை
ஏற்றிய
பெரியோன்
(
திருவண்டப்
-107
)
வஞ்சகப்
புலையனேனை
யுன்
கோயில்
வாயிலிற்
பிச்சனாக்கினாய்
(
சத
.
-
96
)
கல்லா
மனத்துக்
கடைப்பட்ட
நாயேனை
வல்லாளன்
தென்னன்
பெருந்துறையான்
பிச்சேற்றி
(
அம்மானை
.
-
5
)
“
பெரும்
பிச்சுத்தரும்
பெருமான்
(
அடைக்கலம்
-3
)
'
பித்தென்னை
ஏற்
றும்
.....
பெருந்துறையான்
'
'
(
வெண்பா
.
-
6
)
பிச்ச
தேற்றும்
பெருந்துறையாய்
(
ஆனந்த
.
-
7
)
என
அடிகள்
பிறாண்டும்
அரு
ளியமை
காண்க
.
570
கற்
வாராவழி
-
மீண்டும்
இப்பிறப்பின்கண்
வாராதநெறி
.
றீண்டு
மெய்ப்பொருள்
கண்டார்
தலைப்படுவர்
மற்றீண்டு
வாரா
நெறி
(
குறள்
-356
)
என்றார்
திருவள்ளுவரும்
.
வாராநெறி
யருளி
-
வாராத
நெறியை
அருளி
மீண்டு
வாரா
வழியருள்
புரிபவன்
“
வாரா
வுலகந்
தந்து
வந்தாட்
கொள்வானே
வாராவழி
யருளி
...
அமுதாய்
அமைந்தன்றே
பெருக்கு
மொளி
வாராவுலக
நெறியேறக்
கோலங்காட்டி
என
இத்
திருவாசகத்தும்
வாராவழி
தந்த
மாநந்தி
பேர்
நந்தி
எனத்
திருமந்திரத்தும்
(
கீர்த்தி
-
117
)
(
ஆசைப்
.
-
7
)
ஒருத்தன்
(
வெண்பா
-7
)
(
ஆனந்த
.
-
3
)
(
திருமத்
.
-
1815
)
தன்னாள்
தரித்தாரியாவர்க்கும்
மீளாவழி
தருவான்
(
கோயில்
திருப்பண்ணி
-42
)
எனப்
பதினொராந்
திருமுறையினும்
வருவன
காண்க
.
உளம்
புகுந்த
வாரியனை
என
இயையும்
.
என்னு
ளம்
புகுந்த
திருவந்தவாபாடி
(
தெள்
.
-
5
)
“
உரைமாண்ட
வுள்ளொளி
யுத்தமன்
வந்துளம்
புகலும்
(
தோணோக்கம்
-
14
)
·
“
துண்ணென
என்னுளம்
மன்னிய
சோதி
(
திருப்படை
-
7
)
என
வருவன
காண்க
.
தெவிட்
டாத
கழிபெருஞ்சுவையோடு
உறுதி
பயத்தலுடைமையான்
இறை
வனை
'
ஆரா
அமுதாய்
என்றார்
.