திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

574 திருவாசக ஆராய்ச்சியுரை கும். "உள்ள மலமூன்றும் மாய உகுபெருந்தேன் வெள்ளந் தரும்பரி யின் மேல்வந்து - வள்ளல்'" (பண்டாய -2) "கன்மமெனும் நீங்கக் கண்ணுதல்வெம் பரியேறும்” (திருவாத, மண் சுமந்த - 67) எனக் கடவுண்மாமுனிவர் அருளிச் செய்தமையுங் காண்க. பகை இறைவன் பரிமேற் கொண்டமை, ஞாலமிகப் பரிமேற் கொண்டு " ''பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரி மேல்கொண்டென் உள்ளங் கவர்வரால்'' 6 (பொன்னூசல். - 8) நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரிமேல் வருவானை'' தாவிவரும்பரிப் பாகன் தாழ் சடையோன் ” "தெரிவர நின்றுருக் கிப் பரி மேற்கொண்ட சேவநனா" (பாண்டிப்.-1) *பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார்" (பாண்டிப் - 3) "பரவிய அன்பரை யென்புருக் கும்பரம் பாண்டியனார் புரவியின் மேல்வர" சிவபெருமான் சிந்தனை செய்தடி யோங்களுய்ய ஆடலமர்ந்த பரிமா வேறி, என அடிகள் பிறாண்டு அருளியவாற்றானுமறிக. "கூடற் பதிவரு மாடற் பரியோன்" எனக் கல்லாடத்து வருதலுங் காண்க € (அன்னைப்.-7) (குயிற்-6) (குயிற்.-8) (பாண்டிப் - 9) (திருவார்த்தை-4) (96 - 13) தந்த அந்தமிலா ஆனந்தம் -அப்பரிமேற்கொண்டான் அந்தமிலா ஆனந்தம். 99 தந்த "அன்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம் பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும் (அம்மானை - 9) எனப் பிறாண்டும் வருதல் காண்க. அந்தமிலா ஆனந்தம் -நித் திய நிரதிசயவின்பம். சிவன் பெருந்துறையான் நிற்க வந்தருளி நீற்றனாய் ஆட் கொண்டு பரியபரிமேற்கொண்டான்; அவன் தந்த அந்தமிலா ஆனந்தம் பாடுதும் என வினை முடிபு செய்க. இதன்கண் "அந்தமிலா ஆனந்தம் பாடுதும்" என்பதனால் ஆனந் தக்களிப்பு என்னும் பதிகநுதலிய பொருள் புலனாதல் காண்க. 3
574 திருவாசக ஆராய்ச்சியுரை கும் . உள்ள மலமூன்றும் மாய உகுபெருந்தேன் வெள்ளந் தரும்பரி யின் மேல்வந்து - வள்ளல் ' ( பண்டாய -2 ) கன்மமெனும் நீங்கக் கண்ணுதல்வெம் பரியேறும் ( திருவாத மண் சுமந்த - 67 ) எனக் கடவுண்மாமுனிவர் அருளிச் செய்தமையுங் காண்க . பகை இறைவன் பரிமேற் கொண்டமை ஞாலமிகப் பரிமேற் கொண்டு ' ' பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரி மேல்கொண்டென் உள்ளங் கவர்வரால் ' ' 6 ( பொன்னூசல் . - 8 ) நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரிமேல் வருவானை ' ' தாவிவரும்பரிப் பாகன் தாழ் சடையோன் தெரிவர நின்றுருக் கிப் பரி மேற்கொண்ட சேவநனா ( பாண்டிப் . - 1 ) * பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார் ( பாண்டிப் - 3 ) பரவிய அன்பரை யென்புருக் கும்பரம் பாண்டியனார் புரவியின் மேல்வர சிவபெருமான் சிந்தனை செய்தடி யோங்களுய்ய ஆடலமர்ந்த பரிமா வேறி என அடிகள் பிறாண்டு அருளியவாற்றானுமறிக . கூடற் பதிவரு மாடற் பரியோன் எனக் கல்லாடத்து வருதலுங் காண்க ( அன்னைப் . - 7 ) ( குயிற் -6 ) ( குயிற் . - 8 ) ( பாண்டிப் - 9 ) ( திருவார்த்தை -4 ) ( 96 - 13 ) தந்த அந்தமிலா ஆனந்தம் -அப்பரிமேற்கொண்டான் அந்தமிலா ஆனந்தம் . 99 தந்த அன்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம் பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும் ( அம்மானை - 9 ) எனப் பிறாண்டும் வருதல் காண்க . அந்தமிலா ஆனந்தம் -நித் திய நிரதிசயவின்பம் . சிவன் பெருந்துறையான் நிற்க வந்தருளி நீற்றனாய் ஆட் கொண்டு பரியபரிமேற்கொண்டான் ; அவன் தந்த அந்தமிலா ஆனந்தம் பாடுதும் என வினை முடிபு செய்க . இதன்கண் அந்தமிலா ஆனந்தம் பாடுதும் என்பதனால் ஆனந் தக்களிப்பு என்னும் பதிகநுதலிய பொருள் புலனாதல் காண்க . 3