திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
மன்னும் என்றார் தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண் என்றும்
நீங்காது நடம் பயில்தலின்.
"தில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங் கூத்தன் ” (திருவெம்பா.-12)
எனத் திருவாசகத்தும்,
580
"தில்லைச் சிற்றம் பலத்துப் பயில்கின்ற கூத்தன்''
சிற்றம்பலத்தாடு மெங்கூத்தப் பிரான்”
தில்லைச் சிற்றம்பலத்து
நடம் பயில்வோன்
சிற்றம்பலத்து நின்றாடும் வெள்ளிக்கு ன்றவர்''
எனத் திருக்கோவையாரினும் அடிகள் அருளியமை காண்க.
ஒல்லை - விரைவு: ஆண்டொல்லை கண்டிடக் கூடுக" (கோவை -
214) என வருவது காண்க. ஒல்லை விடையானை - விரையச் செல்லும்
விடையை ஊர்தியாகவுடையவனை,
"
180
எனத் தேவாரத்தும் வருவன காண்க,
ரக்
(15)
(204)
(263)
(280)
"கடியதோர் விடையின '
"கடிதோடும் வெள்ளை விடையார் தாமே"
* கடியநடை விடையொன்றேறுங் காரணனை ” (நாவு. - 267-9)
(ஞான. -343 -2)
(நாவு.249-6)
இதன் கண் 'கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன் கருணை வெள்ளத்
தழுத்தி
என்பதனால் ஆனந்தக்களிப்பு என்னும் பதிக
பொருள் போதருதல் காண்க.
நுதலிய
5
கேட்டாயோ தோழ் கிறிசெய்த வாறொருவன்
தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டாதனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித்
தாட்டா மரைகாட்டித் தன்கருணத் தேன் நாட்டி
நாட்டார் நகைசெய்ய நாமேலை வீ டெய்த
ஆட்டான்கொண் டாண்டவா பாடுதுங்கா ணம்மானாய்.
ப-ரை. அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே, தோழி - என்
தோழியே, ஒருவன் கிறி செய்த் ஆறு கேட்டாயோ - ஒப்பற்றவனா
கிய பெரியோன் பிறர் எவரும் செய்யக்கூடாத செய்கை வகைகளைச்
செய்ததனை நீ கேள்விப்பட்டனையோ: அதனைக் கேட்பாயாக; அது;
தென்னன் - தென்னாடுடையவனும், தீட்டு ஆர் மதில் புடை சூழ்
திருவாசக
ஆராய்ச்சியுரை
மன்னும்
என்றார்
தில்லைத்
திருச்சிற்றம்பலத்தின்கண்
என்றும்
நீங்காது
நடம்
பயில்தலின்
.
தில்லைச்சிற்
றம்பலத்தே
தீயாடுங்
கூத்தன்
”
(
திருவெம்பா
.
-
12
)
எனத்
திருவாசகத்தும்
580
தில்லைச்
சிற்றம்
பலத்துப்
பயில்கின்ற
கூத்தன்
'
'
சிற்றம்பலத்தாடு
மெங்கூத்தப்
பிரான்
”
தில்லைச்
சிற்றம்பலத்து
நடம்
பயில்வோன்
சிற்றம்பலத்து
நின்றாடும்
வெள்ளிக்கு
ன்றவர்
'
'
எனத்
திருக்கோவையாரினும்
அடிகள்
அருளியமை
காண்க
.
ஒல்லை
-
விரைவு
:
ஆண்டொல்லை
கண்டிடக்
கூடுக
(
கோவை
-
214
)
என
வருவது
காண்க
.
ஒல்லை
விடையானை
-
விரையச்
செல்லும்
விடையை
ஊர்தியாகவுடையவனை
180
எனத்
தேவாரத்தும்
வருவன
காண்க
ரக்
(
15
)
(
204
)
(
263
)
(
280
)
கடியதோர்
விடையின
'
கடிதோடும்
வெள்ளை
விடையார்
தாமே
*
கடியநடை
விடையொன்றேறுங்
காரணனை
”
(
நாவு
.
-
267-9
)
(
ஞான
.
-343
-2
)
(
நாவு.249-6
)
இதன்
கண்
'
கல்லைப்
பிசைந்து
கனியாக்கித்
தன்
கருணை
வெள்ளத்
தழுத்தி
என்பதனால்
ஆனந்தக்களிப்பு
என்னும்
பதிக
பொருள்
போதருதல்
காண்க
.
நுதலிய
5
கேட்டாயோ
தோழ்
கிறிசெய்த
வாறொருவன்
தீட்டார்
மதில்புடைசூழ்
தென்னன்
பெருந்துறையான்
காட்டாதனவெல்லாங்
காட்டிச்
சிவங்காட்டித்
தாட்டா
மரைகாட்டித்
தன்கருணத்
தேன்
நாட்டி
நாட்டார்
நகைசெய்ய
நாமேலை
வீ
டெய்த
ஆட்டான்கொண்
டாண்டவா
பாடுதுங்கா
ணம்மானாய்
.
ப
-
ரை
.
அம்மானாய்
-
அம்மனையாடும்
பெண்ணே
தோழி
-
என்
தோழியே
ஒருவன்
கிறி
செய்த்
ஆறு
கேட்டாயோ
-
ஒப்பற்றவனா
கிய
பெரியோன்
பிறர்
எவரும்
செய்யக்கூடாத
செய்கை
வகைகளைச்
செய்ததனை
நீ
கேள்விப்பட்டனையோ
:
அதனைக்
கேட்பாயாக
;
அது
;
தென்னன்
-
தென்னாடுடையவனும்
தீட்டு
ஆர்
மதில்
புடை
சூழ்