திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை 'பனித்துண்டஞ் சூடும் படர்சடை யம்பலவன்" ''பசும்பனிக் கோடு மிலைந்தான்' எனத் திருக்கோவையாரினும், . 'வளர்சடை தன்மேற் றுண்ட வெண்பிறை யணிவர்"(ஞான.225-6) 'துண்ட வெண்பிறை சூடிச் சுண்ண வெண்பொடி யணிந்து" " துண்டமரும் பிறை சூடி நீடுசுடர் வண்ணனும்" "துண்டப் பிறைக்கற்றை திகழ்ந்திலங்கு செஞ்சடையார்'' "துண்ட வெண்பிறை சென்னியிருத்தியே'' "துண்ட வெண்பிறை வைத்த இறைவர்" "துண்ட வான் பிறைத் தோணி புரவரை" "துண்ட மாமதி சூடிய சோதியே'' 'துண்டப்பிறை எனத் தேவாரத்தும், யணிந்த கறைக் கண்டனே" 593 "மறையின் பொருளானவனே" "அருமறையின் பொருளை' "மறைப்பொருளை" (132) (149) (ஞான.230-10) (ஞான.270-7) "அருமறைப் பொருளே'' எனத் தேவாரத்து வருவன காண்க. "துண்ட மதியோன்" (2463) அணிந் எனத் திருமந்திரத்தும் வருவன காண்க. துண்டப்பிறையை தமை தன்னை வந்தடைந்தாரைப் பாதுகாக்கும் இறைவனின் பேரரு ளைப் புலப்படுத்துவதாகும். (ஞான.324-10) (ஞான.374-4) (நாவு. 119-3) (நாவு.158-3) (நாவு.186-8) (சுந். 80-2) மறையான் - மறைப்பொருளாயுள்ளவன். மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே." (கோயிற்.5) 'விண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளை" "வேதப்பொருள் பாடி அப்பொருளா மாபாடி" (திருவெம்பா.4;14) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. "மின்னுவார்சடை வேத விழுப் பொருள்" (தே.190-2) எனத் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளி யமையுங் காண்க. 68 (சுந் 28-2) (சுந். 40-7) (சுந். 58-8) (சுந். 69-2)
திருவம்மானை ' பனித்துண்டஞ் சூடும் படர்சடை யம்பலவன் ' ' பசும்பனிக் கோடு மிலைந்தான் ' எனத் திருக்கோவையாரினும் . ' வளர்சடை தன்மேற் றுண்ட வெண்பிறை யணிவர் ( ஞான.225-6 ) ' துண்ட வெண்பிறை சூடிச் சுண்ண வெண்பொடி யணிந்து துண்டமரும் பிறை சூடி நீடுசுடர் வண்ணனும் துண்டப் பிறைக்கற்றை திகழ்ந்திலங்கு செஞ்சடையார் ' ' துண்ட வெண்பிறை சென்னியிருத்தியே ' ' துண்ட வெண்பிறை வைத்த இறைவர் துண்ட வான் பிறைத் தோணி புரவரை துண்ட மாமதி சூடிய சோதியே ' ' ' துண்டப்பிறை எனத் தேவாரத்தும் யணிந்த கறைக் கண்டனே 593 மறையின் பொருளானவனே அருமறையின் பொருளை ' மறைப்பொருளை ( 132 ) ( 149 ) ( ஞான.230-10 ) ( ஞான.270-7 ) அருமறைப் பொருளே ' ' எனத் தேவாரத்து வருவன காண்க . துண்ட மதியோன் ( 2463 ) அணிந் எனத் திருமந்திரத்தும் வருவன காண்க . துண்டப்பிறையை தமை தன்னை வந்தடைந்தாரைப் பாதுகாக்கும் இறைவனின் பேரரு ளைப் புலப்படுத்துவதாகும் . ( ஞான.324-10 ) ( ஞான.374-4 ) ( நாவு . 119-3 ) ( நாவு.158-3 ) ( நாவு.186-8 ) ( சுந் . 80-2 ) மறையான் - மறைப்பொருளாயுள்ளவன் . மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே . ( கோயிற் .5 ) ' விண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளை வேதப்பொருள் பாடி அப்பொருளா மாபாடி ( திருவெம்பா .4 ; 14 ) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . மின்னுவார்சடை வேத விழுப் பொருள் ( தே.190-2 ) எனத் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளி யமையுங் காண்க . 68 ( சுந் 28-2 ) ( சுந் . 40-7 ) ( சுந் . 58-8 ) ( சுந் . 69-2 )