திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
இனி,
மறையான் என்பதற்கு மறைகளையுடையான் எனவும்,
மறைகளை அருளியவன் எனவும் உரைக்கலாம். "மறையானை"
(சுந். 59-7) எனவும் "செழுமறை பகர்ந்த பட்டனே" (சுந். 69-9) என
வும் தேவாரத்து வருவன காண்க. மறையான் என்றதனால் உபலக்
கணத்தால் ஆகமமாகி நிற்றலும் கொள்ளப்படும். ஆகமமாகி நின்
றண்ணிப்பான் றாள் வாழ்க" (சிவபுரா. 4) என அடிகள் அருளியமை
யும் காண்க.
594
கொண்ட புரிநூலான்- மார்பின்கட்
முப்புரிநூலை
"முப்புரிநூல் வரைமார்பின் முயங்கக் கொண்டார்" (நாவு. 309-2)
"பொறியார்தரு புரிநூல் வரைமார்பன்"
(ஞான. 16-9)
(ஞான. 43-1)
(சுந். 45-6)
யுடையவன்.
"இடந்திகழ் முப்புரி நூலர்'"
பூண்டவன் மார்பிற் புரிநூல் புரளவே'
கொண்ட
எனத் தேவாரத்து வருவன காண்க. இனி, கொண்ட புரிநூலான்
என்பது ஒன்பது கொண்ட முப்புரிநூலையுடையவன் எனினுமாம்.
"ஒன்பது போலவர் மார்பினினூலிழை (தே.18-9) என அப்ப
ரடிகள் அருளியமையும் காண்க. ''ஒன்பது கொண்ட மூன்று புரி நுண்
ஞாண்" (183) எனத் திருமுருகாற்றுப்படையில் வருதலும் ஈண்டைக்
கேற்ப அறியற்பாலது.
"முளைத் திங்கள் சூடி முந்நூலும் பூண்டு"
மூவிரு தொன்னூலர் வீடர்’’
என வருவனவும் ஈண்டுக் கருதற்பாலன.
(நாவு.226-2)
(ஞான.267-7)
புரிநூலான் என்பதற்குப் பூணூலான் எனவும் உரைக்கலாம்.
"புரிநூ லந்தணர் பொலங்கல மேற்ப" (பரி. 11-79)எனவருத
லுங் காண்க."மார்பு பூணநூல் புரள" (தே.ஞான. 136- 2) என
வும், 'புலித்தோலர் பொங்கரவர் பூணநூலர்" (நாவு.225- 4) என
வும் வருவன காண்க.
150 கோல மா ஊர்தியான் - உயிர்களின் பந்தம் பரிய ஊரும் அழகிய
குதிரையை வாகனமாகவுடையவன்; "சீரார் பெருந்துறையான் பந்
தம் பரியப் பரிமேற் கொண்டான்" (அம் 3) என அடிகள் அருளிய
வாறுங்காண்க. இறைவனுக்கும் குதிரை ஊர்தியாதல்,
"இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும்
திருவாசக
ஆராய்ச்சியுரை
இனி
மறையான்
என்பதற்கு
மறைகளையுடையான்
எனவும்
மறைகளை
அருளியவன்
எனவும்
உரைக்கலாம்
.
மறையானை
(
சுந்
.
59-7
)
எனவும்
செழுமறை
பகர்ந்த
பட்டனே
(
சுந்
.
69-9
)
என
வும்
தேவாரத்து
வருவன
காண்க
.
மறையான்
என்றதனால்
உபலக்
கணத்தால்
ஆகமமாகி
நிற்றலும்
கொள்ளப்படும்
.
ஆகமமாகி
நின்
றண்ணிப்பான்
றாள்
வாழ்க
(
சிவபுரா
.
4
)
என
அடிகள்
அருளியமை
யும்
காண்க
.
594
கொண்ட
புரிநூலான்-
மார்பின்கட்
முப்புரிநூலை
முப்புரிநூல்
வரைமார்பின்
முயங்கக்
கொண்டார்
(
நாவு
.
309-2
)
பொறியார்தரு
புரிநூல்
வரைமார்பன்
(
ஞான
.
16-9
)
(
ஞான
.
43-1
)
(
சுந்
.
45-6
)
யுடையவன்
.
இடந்திகழ்
முப்புரி
நூலர்
'
பூண்டவன்
மார்பிற்
புரிநூல்
புரளவே
'
கொண்ட
எனத்
தேவாரத்து
வருவன
காண்க
.
இனி
கொண்ட
புரிநூலான்
என்பது
ஒன்பது
கொண்ட
முப்புரிநூலையுடையவன்
எனினுமாம்
.
ஒன்பது
போலவர்
மார்பினினூலிழை
(
தே.18-9
)
என
அப்ப
ரடிகள்
அருளியமையும்
காண்க
.
'
'
ஒன்பது
கொண்ட
மூன்று
புரி
நுண்
ஞாண்
(
183
)
எனத்
திருமுருகாற்றுப்படையில்
வருதலும்
ஈண்டைக்
கேற்ப
அறியற்பாலது
.
முளைத்
திங்கள்
சூடி
முந்நூலும்
பூண்டு
மூவிரு
தொன்னூலர்
வீடர்
’
’
என
வருவனவும்
ஈண்டுக்
கருதற்பாலன
.
(
நாவு.226-2
)
(
ஞான.267-7
)
புரிநூலான்
என்பதற்குப்
பூணூலான்
எனவும்
உரைக்கலாம்
.
புரிநூ
லந்தணர்
பொலங்கல
மேற்ப
(
பரி
.
11-79
)
எனவருத
லுங்
காண்க
.
மார்பு
பூணநூல்
புரள
(
தே.ஞான
.
136-
2
)
என
வும்
'
புலித்தோலர்
பொங்கரவர்
பூணநூலர்
(
நாவு.225-
4
)
என
வும்
வருவன
காண்க
.
150
கோல
மா
ஊர்தியான்
-
உயிர்களின்
பந்தம்
பரிய
ஊரும்
அழகிய
குதிரையை
வாகனமாகவுடையவன்
;
சீரார்
பெருந்துறையான்
பந்
தம்
பரியப்
பரிமேற்
கொண்டான்
(
அம்
3
)
என
அடிகள்
அருளிய
வாறுங்காண்க
.
இறைவனுக்கும்
குதிரை
ஊர்தியாதல்
இப்பாடே
வந்தியம்பு
கூடுபுகல்
என்கிளியே
ஒப்பாடாச்
சீருடையான்
ஊர்வதென்னே
-
எப்போதும்