திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

616 திருவாசக ஆராய்ச்சியுரை சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான் என்று பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்து நின் றாடுவன் ஆடி அமரர்பி ரான் என்று நாடுவன் நானின் றறிவது தானே" "நாடும் உறவுங் கலந்தெங்கள் நந்தியைத் தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று கூடுவன் கூடிக் குரை கழற்கே செல்ல வீடுமளவும் விடுகின் றிலேனே" எனத் திருமந்திரத்தும் வருவன ஈண்டைக் கேற்ப அறியற்பாலன. (50) சூடுவேன் சூடி, கூடுவேன் கூடி, உள் உருகுவேன் உருகி, தேடு வேன் தேடி என்பன ஒரு சொன்னீர்மையவாய் எச்சப் பொருளில் வந்தன. சிந்திப்பேன் வாடுவேன் மலர்வேன் என்னும் முற்றுக்களும் எச்சப் பொருளில் வந்தன; எனவே கூடி கூடி முயங்கி மயங்கி நின்று ஊடி உருகி தேடிச் சிந்தித்து வாடி மலர்ந்து பாடுதும் என வினைமுடிபு செய்க. To (1654) அனலேந்தி யாடுவான் - அங்கையில் அனலை ஏந்தி யாடுவான் "அங்கையி லனலேந்தி இரவுமாடுவர்" (ஞான-239- 2) ‘‘அங்கையில் அனலேந்தி இரவாடும் பெருமானை" (நாவு-7-1) எனத் தேவாரத்தும் வருவன காண்க. இத் திருப்பாட்டு, தலைவனைப் பிரிந்த தலைவி தான் அப்பிரிவினை ஆற்றிக்கொள்ளும் முறைமையினைத் தன் காதற்றோழிக்கு எடுத்துக் கூறும் முறைமையில் அமைந்துள்ளது. 192 கிளிவந்த மென்மொழியாள் கேழ் கிளரும் பாதியனை வெளிவந்த மாலயனுங் காண்பரிய வித்தகனைத் தெளிவந்த தேறலைச் சீரார் பெருந்துறையில் எளிவந் திருந்திரங்கி யெண்ணரிய இன்னருளால் ஒளிவந்தெ னுள்ளத்தி னுள்ளே மொளிதிகழ அளிவந்த அந்தணனைப் பாடுதுங்காண் அம்மானாய் குக இதன்கண் "சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன் திரள்தோள் கூடுவேன் கூடி முயங்கி" என்பதனால் ஆனந்தக்களிப்பு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 17 ananal ப - ரை. அம்மானாய் - அம்மனை ஆடும் பெண்ணே, கிளி வந்த மென்மொழியாள் கேழ் கிளரும் பாதியனை - கிளியினது மொழியை
616 திருவாசக ஆராய்ச்சியுரை சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான் என்று பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்து நின் றாடுவன் ஆடி அமரர்பி ரான் என்று நாடுவன் நானின் றறிவது தானே நாடும் உறவுங் கலந்தெங்கள் நந்தியைத் தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று கூடுவன் கூடிக் குரை கழற்கே செல்ல வீடுமளவும் விடுகின் றிலேனே எனத் திருமந்திரத்தும் வருவன ஈண்டைக் கேற்ப அறியற்பாலன . ( 50 ) சூடுவேன் சூடி கூடுவேன் கூடி உள் உருகுவேன் உருகி தேடு வேன் தேடி என்பன ஒரு சொன்னீர்மையவாய் எச்சப் பொருளில் வந்தன . சிந்திப்பேன் வாடுவேன் மலர்வேன் என்னும் முற்றுக்களும் எச்சப் பொருளில் வந்தன ; எனவே கூடி கூடி முயங்கி மயங்கி நின்று ஊடி உருகி தேடிச் சிந்தித்து வாடி மலர்ந்து பாடுதும் என வினைமுடிபு செய்க . To ( 1654 ) அனலேந்தி யாடுவான் - அங்கையில் அனலை ஏந்தி யாடுவான் அங்கையி லனலேந்தி இரவுமாடுவர் ( ஞான - 239- 2 ) அங்கையில் அனலேந்தி இரவாடும் பெருமானை ( நாவு - 7-1 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . இத் திருப்பாட்டு தலைவனைப் பிரிந்த தலைவி தான் அப்பிரிவினை ஆற்றிக்கொள்ளும் முறைமையினைத் தன் காதற்றோழிக்கு எடுத்துக் கூறும் முறைமையில் அமைந்துள்ளது . 192 கிளிவந்த மென்மொழியாள் கேழ் கிளரும் பாதியனை வெளிவந்த மாலயனுங் காண்பரிய வித்தகனைத் தெளிவந்த தேறலைச் சீரார் பெருந்துறையில் எளிவந் திருந்திரங்கி யெண்ணரிய இன்னருளால் ஒளிவந்தெ னுள்ளத்தி னுள்ளே மொளிதிகழ அளிவந்த அந்தணனைப் பாடுதுங்காண் அம்மானாய் குக இதன்கண் சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன் திரள்தோள் கூடுவேன் கூடி முயங்கி என்பதனால் ஆனந்தக்களிப்பு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 17 ananal - ரை . அம்மானாய் - அம்மனை ஆடும் பெண்ணே கிளி வந்த மென்மொழியாள் கேழ் கிளரும் பாதியனை - கிளியினது மொழியை