திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கூட்டோடு - கூடிய பொருள்களோடு என்றது முழுவதும் என்ற வாறு. கொல்லுதல் - அழித்தல். ''அரண் கொன்று'' (பதிற் 11-10). 760 இறைவன் அறவுரை கூறும் இயல்புமாத்திரமுடையனோர் உல என்பது கிற்கு இடையூறு செய்வாரை அழிக்கும் ஆற்றலிலனோ வினா. அங்ஙனம் அறிவுரை கூறினானாயினும் முப்புரங்களையும் முழுவ தும் அழித்த மறக்கருணையுமுடையான் என்பது விடை. இதன்கண் அறமுரைத்தான் புரமூன்றுங் கொன்றான்" என்பன வற்றால் அறக்கருணையும், போதருதலின் சிவனுடைய காருணியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 16 271 அம்பலத்தே கூத்தாடி யமுது செயப் பலிதிரியும் நம்பனையுந் தேவனென்று நண்ணுமது வென்னேடீ நம்பனையு மாமாகேள் நான்மறைகள் தாமறியா எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ. எஸ் ப - ரை. ஏடி-பெண்ணே, அம்பலத்தே கூத்து ஆடி அமுது செயபலி திரியும் - வெளியான இடத்திலே கூத்தினையாடி அதனால் வரு வாயின்மையின் உண்பதற்குப் பிச்சையேற்றுத் திரிகின்ற, நம்பனையும் தேவன் என்று நண்ணும் அது என் - சிவபெருமானையும் முழுமுதற் கடவுள் என்று சென்று சேர்வது என்ன அறியாமையெனின், நம்பனை யும் ஆம் ஆறு கேள் - சிவபெருமானையும் முழுமுதற் கடவுள் என்று சென்று சேரும் வழியினைக் கேட்பாயாக, நான் மறைகள் தாம் அறியா - அவ்விறைவனை நான்கு வேதங்களும் தாம் அறியமுடியாத, எம்பெருமான் ஈசா என்று ஏத்தின சாழலோ - எங்கள் தலைவனே என்றும், ஈசனே என்றும் துதிப்பனவாயின என்று சாழல் கொட்டு வோம். ஏடீ! அம்பலத்தே கூத்தினை ஆடி அமுது செய்தற்குப் பலியேற் றுத் திரிகின்ற சிவபெருமானையும் முழுமுதற் கடவுள் என்று சென்று சேர்வது என்ன அறியாமையெனில், சிவபெருமானையும் தேவன் என்று நண்ணு மாற்றினைக் கேட்பாயாக; அவ்விறைவனை நான்கு வேதங்களும் தாம் அறியமுடியாத எம்பெருமானே ஈசா என்று துதிப்பனவாயின என்று சாழல் கொட்டுவோம் என்பதாம். அம்பலத்துக் கூத்தாடி - அம்பலத்தில் கூத்தினையாடி."அம்பலத் துக்குனிக்கும் பிரான்'' எனத் திருக்கோவையாரில் (229) வருதலுங் காண்க. அம்பலத்தே யாடுங் கூத்து ஐந்தொழிற் கூத்தாதலின் அது உயிர்கள் மேல் வைத்த கைம்மாறு கருதாத கருணைத்திறத்தாலான தாகும். பலிதிரிதல் - பிச்சையின் பொருட்டுத் திரிதல்; "மலரோன் றன் தலை கலனாகப்பலிதிரிந்துண்பர் பழியோரார்" எனத் தேவாரத்து
திருவாசக ஆராய்ச்சியுரை கூட்டோடு - கூடிய பொருள்களோடு என்றது முழுவதும் என்ற வாறு . கொல்லுதல் - அழித்தல் . ' ' அரண் கொன்று ' ' ( பதிற் 11-10 ) . 760 இறைவன் அறவுரை கூறும் இயல்புமாத்திரமுடையனோர் உல என்பது கிற்கு இடையூறு செய்வாரை அழிக்கும் ஆற்றலிலனோ வினா . அங்ஙனம் அறிவுரை கூறினானாயினும் முப்புரங்களையும் முழுவ தும் அழித்த மறக்கருணையுமுடையான் என்பது விடை . இதன்கண் அறமுரைத்தான் புரமூன்றுங் கொன்றான் என்பன வற்றால் அறக்கருணையும் போதருதலின் சிவனுடைய காருணியம் என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 16 271 அம்பலத்தே கூத்தாடி யமுது செயப் பலிதிரியும் நம்பனையுந் தேவனென்று நண்ணுமது வென்னேடீ நம்பனையு மாமாகேள் நான்மறைகள் தாமறியா எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ . எஸ் - ரை . ஏடி - பெண்ணே அம்பலத்தே கூத்து ஆடி அமுது செயபலி திரியும் - வெளியான இடத்திலே கூத்தினையாடி அதனால் வரு வாயின்மையின் உண்பதற்குப் பிச்சையேற்றுத் திரிகின்ற நம்பனையும் தேவன் என்று நண்ணும் அது என் - சிவபெருமானையும் முழுமுதற் கடவுள் என்று சென்று சேர்வது என்ன அறியாமையெனின் நம்பனை யும் ஆம் ஆறு கேள் - சிவபெருமானையும் முழுமுதற் கடவுள் என்று சென்று சேரும் வழியினைக் கேட்பாயாக நான் மறைகள் தாம் அறியா - அவ்விறைவனை நான்கு வேதங்களும் தாம் அறியமுடியாத எம்பெருமான் ஈசா என்று ஏத்தின சாழலோ - எங்கள் தலைவனே என்றும் ஈசனே என்றும் துதிப்பனவாயின என்று சாழல் கொட்டு வோம் . ஏடீ ! அம்பலத்தே கூத்தினை ஆடி அமுது செய்தற்குப் பலியேற் றுத் திரிகின்ற சிவபெருமானையும் முழுமுதற் கடவுள் என்று சென்று சேர்வது என்ன அறியாமையெனில் சிவபெருமானையும் தேவன் என்று நண்ணு மாற்றினைக் கேட்பாயாக ; அவ்விறைவனை நான்கு வேதங்களும் தாம் அறியமுடியாத எம்பெருமானே ஈசா என்று துதிப்பனவாயின என்று சாழல் கொட்டுவோம் என்பதாம் . அம்பலத்துக் கூத்தாடி - அம்பலத்தில் கூத்தினையாடி . அம்பலத் துக்குனிக்கும் பிரான் ' ' எனத் திருக்கோவையாரில் ( 229 ) வருதலுங் காண்க . அம்பலத்தே யாடுங் கூத்து ஐந்தொழிற் கூத்தாதலின் அது உயிர்கள் மேல் வைத்த கைம்மாறு கருதாத கருணைத்திறத்தாலான தாகும் . பலிதிரிதல் - பிச்சையின் பொருட்டுத் திரிதல் ; மலரோன் றன் தலை கலனாகப்பலிதிரிந்துண்பர் பழியோரார் எனத் தேவாரத்து