திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

784 295 திருவாசக ஆராய்ச்சியுரை ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம்1ே முப்புர முந்தீபற ஒன்றும் பெருமிகை யுந்தீபற ே ப-ரை ஏகம்பர் தம் கையில் - ஏகாம்பரநாதராகிய இறைவரது திருக்கையில்; ஈர் அம்பு கண்டிலம் - இரண்டாம் அம்பினைக் கண்டி லேம்; ஓர் அம்பே முப்புரம் உந்தீ பற - ஓர் அம்பே முப்புரம் அழித் தற்குக் கைக்கொள்ளப்பட்டது என்று உந்திப் பறப்போம்; ஒன்றும் மிகை என்று உந்தீ பற - இறைவன் முப்புரத்தைப் புன்சிரிப்பால் அழித்தமையின் அந்த ஓர் அம்பும் மிகவும் வேண்டாததாகும் என்று கூறி உந்திப் பறப்போம். ஏகாம்பரநாதராகிய இறைவரது திருக்கையில் இரண்டாம் அம் பினைக் கண்டிலேம்; ஓரம்பே முப்புரம் அழித்ததற்குக் கைக்கொள் ளப்பட்டது என்று கூறி உந்திப் பறப்போம்; இறைவன் முப்புரத் தைப் புன்சிரிப்பால் ஆழித்தமையின் அந்த ஓரம்பும் மிகை என்று கூறி உந்திப் பறப்போம் என்பதாம். ஈர் - இரண்டு "ஈரணி சிதையா தெம் மில் வந்து நின்றதை' (கலி. 66 -16) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க ஓரம்பே என் றது ஓரம்மே முப்புரம் அழிக்க இறைவன் கைக்கொண்டது என்ற படி “ஒருங்கட மூவெயிலொற்றைக் கணைக் கொள் சிற்றம்பலவன்' (கோவை. 55) "மேவலர் முப்புரந்தீ யெழுவித்தவ னோரம்பினால்'' (சுந். 17-1) என வருவன காண்க. ஒன்றும் பெருமிகை என்றது இறைவன் சிரிப்பால் முப்புரம் அழித்தமையின் அந்த ஓரம்பும் மிக வும் அதிகம் என்றபடி, இறைவன் சிரிப்பால் முப்புரம் அழித்தமை, "நடை மருதிரிபுரமெரியுண நகை செய்த. பகவன்" (ஞான 121-1) ''ஒன்றிய திரிபுரமொரு நொடியினிலெரி சென்று கொள்வகை சிறுமுறுவல் கொடொளி பெற நின்றவன்" one "விண்ணிலரி மையவர் மெய்மகிழ்ந் தேத்தவே எண்ணிலார் முப்புரமெரியுண நகைசெய்தார்" (ஞான.124-6) (ஞான.286-7) "புரங்கள் மூன்றும் எரியுனச் சிரிப்பர்' (நாவு. 68-3) "எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொழுவநோக்கி நக்க, திண்ணவனே நாவு. 257-4 "தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாப் வேவச் சிரித்தானை" "எண்ணார் புரமூன்று மெரியுண்ண நகை செய்தாய்'' to To (நாவு.293.10) (சுந்.1-6)
784 295 திருவாசக ஆராய்ச்சியுரை ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம் 1ே முப்புர முந்தீபற ஒன்றும் பெருமிகை யுந்தீபற - ரை ஏகம்பர் தம் கையில் - ஏகாம்பரநாதராகிய இறைவரது திருக்கையில் ; ஈர் அம்பு கண்டிலம் - இரண்டாம் அம்பினைக் கண்டி லேம் ; ஓர் அம்பே முப்புரம் உந்தீ பற - ஓர் அம்பே முப்புரம் அழித் தற்குக் கைக்கொள்ளப்பட்டது என்று உந்திப் பறப்போம் ; ஒன்றும் மிகை என்று உந்தீ பற - இறைவன் முப்புரத்தைப் புன்சிரிப்பால் அழித்தமையின் அந்த ஓர் அம்பும் மிகவும் வேண்டாததாகும் என்று கூறி உந்திப் பறப்போம் . ஏகாம்பரநாதராகிய இறைவரது திருக்கையில் இரண்டாம் அம் பினைக் கண்டிலேம் ; ஓரம்பே முப்புரம் அழித்ததற்குக் கைக்கொள் ளப்பட்டது என்று கூறி உந்திப் பறப்போம் ; இறைவன் முப்புரத் தைப் புன்சிரிப்பால் ஆழித்தமையின் அந்த ஓரம்பும் மிகை என்று கூறி உந்திப் பறப்போம் என்பதாம் . ஈர் - இரண்டு ஈரணி சிதையா தெம் மில் வந்து நின்றதை ' ( கலி . 66 -16 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க ஓரம்பே என் றது ஓரம்மே முப்புரம் அழிக்க இறைவன் கைக்கொண்டது என்ற படி ஒருங்கட மூவெயிலொற்றைக் கணைக் கொள் சிற்றம்பலவன் ' ( கோவை . 55 ) மேவலர் முப்புரந்தீ யெழுவித்தவ னோரம்பினால் ' ' ( சுந் . 17-1 ) என வருவன காண்க . ஒன்றும் பெருமிகை என்றது இறைவன் சிரிப்பால் முப்புரம் அழித்தமையின் அந்த ஓரம்பும் மிக வும் அதிகம் என்றபடி இறைவன் சிரிப்பால் முப்புரம் அழித்தமை நடை மருதிரிபுரமெரியுண நகை செய்த . பகவன் ( ஞான 121-1 ) ' ' ஒன்றிய திரிபுரமொரு நொடியினிலெரி சென்று கொள்வகை சிறுமுறுவல் கொடொளி பெற நின்றவன் one விண்ணிலரி மையவர் மெய்மகிழ்ந் தேத்தவே எண்ணிலார் முப்புரமெரியுண நகைசெய்தார் ( ஞான.124-6 ) ( ஞான.286-7 ) புரங்கள் மூன்றும் எரியுனச் சிரிப்பர் ' ( நாவு . 68-3 ) எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொழுவநோக்கி நக்க திண்ணவனே நாவு . 257-4 தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாப் வேவச் சிரித்தானை எண்ணார் புரமூன்று மெரியுண்ண நகை செய்தாய் ' ' to To ( நாவு .293.10 ) ( சுந்.1-6 )