திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
882
துறைக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே; உயர்
ஏற்று கொடியுடையாய் - உயர்ந்த இடபக்கொடியையுடைய
வனே; எனை உடையாய் -எளியேனை அடிமையாக உடையவனே ;
எம்பெருமான் - எங்கள் தலைவனே ; பள்ளி எழுந்தருளாய் - துயில்
நீங்கி அமளியினின்றும் எழுந்தருளவேண்டும்.
திருவாசக ஆராய்ச்சியுரை
என் வாழ் முதலாகிய பொருளே, பொழுது புலர்ந்தது; இணை
து துணை மலர் கொண்டு துதித்து, நின்திருமுகத்தின் எழில் நகை
கொண்டு, நின்திருவடிகளில் அம்மலர்களைச் சொரிந்து வணங்க
விரும்புகின்றோம். ஆதலால் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே;
ஏற்றுக்கொடியையுடையவனே; எனை உடையவனே; எம்பெருமானே
நீ திருப்பள்ளியினின்றும் எழுந்தருள வேண்டும் என்பதாம்.
வாழ்விற்கு என நான்காவது விரிக்க. முதலாகிய பொருள்-
முதன்மையாகிய பொருள். உயிரின் வாழ்வாகிய காரியத்திற்கு முதல்
துணை நிமித்தம் எனக் காரணங்கள் மூன்று உண்டு. முதற்காரணம் -
மாயை; துணைக்காரணம் - திருவருட் சத்தி; நிமித்தகாரணம் - இறை
வன். இம் மூன்றனுள் நிமித்தகாரணமே மற்றைக்காரணங்கள்
தொழிற்படுதற்கு ஏதுவாதலால்,
நிமித்தகாரணமாயுள்ள பரம்
பொருள் என உரைக்கப்பட்டது. புலர்ந்தது என்பது பள்ளியெழுதற்
குரிய காலம் வந்துவிட்டதை உணர்த்தியதாகும். இணைதுணைமலர்
என்றது ஒப்பாயுள்ளனவும் வழிபாட்டிற்குத் துணையாயுள்ளனவு
மாகிய மலர் என்றவாறு. இணைதுணைமலர் - இணைதலமைந்த திரு
வடிக்கு ஒத்தமலர் எனினுமமையும். இணை - இணைதலமைந்த.
இணையணை" (நெடுநல். 133). துணைமலர் -ஒத்தமலர். (கோவை
118 உரை). துணையூர்-ஒத்தவூர் (கோவை.372 உரை) கொண்டு
என்பதனைத் திருவடிகளில் சொரிந்து என அவாய்நிலையால் வருவிக்
கப்பட்ட சொரிந்து என்னும் வினையொடு முடிக்க. ஏத்தி என்பது
ஏற்றியென எதுகை நோக்கித் திரிந்தது.
**
எழில் நகை கொண்டு என்றதனால் இறைவனின் இன்முகமாகிய
புன்முறுவலைப் பெறுதலால் அவன் வழிபாட்டிற்கு விருப்புடன் இருத்
தல் கூறப்பட்டது. தொழுகோம் - தொழுதலை விரும்புகின்றோம்.
தொழுகோம் எழுந்தருளாய் என இயையும். சேற்று இதழ் கமலங்
கள் - சேற்றையுடைய நீரின்கணுண்டாகும் கமலங்கள். இது பங்கஜம்
என்னும் வடமொழிப்பொருளை விளக்குவதாகும். ஏற்றுயர் கொடி
எனக்கூட்டி ஏறு எழுதப்பட்டமையால் உயர்ந்த கொடி எனினுமாம்.
ஏறு - தருமவடிவாகிய இடபம் (கோவை.113 உரை). எனையுடை
யாய் என்பது ஏற்றுயர் கொடியுடையையாயினும் கீழ்ப்பட்ட என்னை
யும் உடையாய் என்பதுபட நின்றது. பள்ளி - படுக்கை; துயில்.
882
துறைக்
கோயிலில்
எழுந்தருளியிருக்கின்ற
சிவபெருமானே
;
உயர்
ஏற்று
கொடியுடையாய்
-
உயர்ந்த
இடபக்கொடியையுடைய
வனே
;
எனை
உடையாய்
-எளியேனை
அடிமையாக
உடையவனே
;
எம்பெருமான்
-
எங்கள்
தலைவனே
;
பள்ளி
எழுந்தருளாய்
-
துயில்
நீங்கி
அமளியினின்றும்
எழுந்தருளவேண்டும்
.
திருவாசக
ஆராய்ச்சியுரை
என்
வாழ்
முதலாகிய
பொருளே
பொழுது
புலர்ந்தது
;
இணை
து
துணை
மலர்
கொண்டு
துதித்து
நின்திருமுகத்தின்
எழில்
நகை
கொண்டு
நின்திருவடிகளில்
அம்மலர்களைச்
சொரிந்து
வணங்க
விரும்புகின்றோம்
.
ஆதலால்
திருப்பெருந்துறையுறை
சிவபெருமானே
;
ஏற்றுக்கொடியையுடையவனே
;
எனை
உடையவனே
;
எம்பெருமானே
நீ
திருப்பள்ளியினின்றும்
எழுந்தருள
வேண்டும்
என்பதாம்
.
வாழ்விற்கு
என
நான்காவது
விரிக்க
.
முதலாகிய
பொருள்
முதன்மையாகிய
பொருள்
.
உயிரின்
வாழ்வாகிய
காரியத்திற்கு
முதல்
துணை
நிமித்தம்
எனக்
காரணங்கள்
மூன்று
உண்டு
.
முதற்காரணம்
-
மாயை
;
துணைக்காரணம்
-
திருவருட்
சத்தி
;
நிமித்தகாரணம்
-
இறை
வன்
.
இம்
மூன்றனுள்
நிமித்தகாரணமே
மற்றைக்காரணங்கள்
தொழிற்படுதற்கு
ஏதுவாதலால்
நிமித்தகாரணமாயுள்ள
பரம்
பொருள்
என
உரைக்கப்பட்டது
.
புலர்ந்தது
என்பது
பள்ளியெழுதற்
குரிய
காலம்
வந்துவிட்டதை
உணர்த்தியதாகும்
.
இணைதுணைமலர்
என்றது
ஒப்பாயுள்ளனவும்
வழிபாட்டிற்குத்
துணையாயுள்ளனவு
மாகிய
மலர்
என்றவாறு
.
இணைதுணைமலர்
-
இணைதலமைந்த
திரு
வடிக்கு
ஒத்தமலர்
எனினுமமையும்
.
இணை
-
இணைதலமைந்த
.
இணையணை
(
நெடுநல்
.
133
)
.
துணைமலர்
-ஒத்தமலர்
.
(
கோவை
118
உரை
)
.
துணையூர்
-
ஒத்தவூர்
(
கோவை
.372
உரை
)
கொண்டு
என்பதனைத்
திருவடிகளில்
சொரிந்து
என
அவாய்நிலையால்
வருவிக்
கப்பட்ட
சொரிந்து
என்னும்
வினையொடு
முடிக்க
.
ஏத்தி
என்பது
ஏற்றியென
எதுகை
நோக்கித்
திரிந்தது
.
**
எழில்
நகை
கொண்டு
என்றதனால்
இறைவனின்
இன்முகமாகிய
புன்முறுவலைப்
பெறுதலால்
அவன்
வழிபாட்டிற்கு
விருப்புடன்
இருத்
தல்
கூறப்பட்டது
.
தொழுகோம்
-
தொழுதலை
விரும்புகின்றோம்
.
தொழுகோம்
எழுந்தருளாய்
என
இயையும்
.
சேற்று
இதழ்
கமலங்
கள்
-
சேற்றையுடைய
நீரின்கணுண்டாகும்
கமலங்கள்
.
இது
பங்கஜம்
என்னும்
வடமொழிப்பொருளை
விளக்குவதாகும்
.
ஏற்றுயர்
கொடி
எனக்கூட்டி
ஏறு
எழுதப்பட்டமையால்
உயர்ந்த
கொடி
எனினுமாம்
.
ஏறு
-
தருமவடிவாகிய
இடபம்
(
கோவை
.113
உரை
)
.
எனையுடை
யாய்
என்பது
ஏற்றுயர்
கொடியுடையையாயினும்
கீழ்ப்பட்ட
என்னை
யும்
உடையாய்
என்பதுபட
நின்றது
.
பள்ளி
-
படுக்கை
;
துயில்
.