திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
வாய் வருவிக்கப்பட்டது. தாளிணை காட்டாய் என்பது
தாளிணை
காட்டவேண்டும் என வேண்டிக் கோடற்பொருள் தந்து நின்றது.
உயிர் பெறும்பேறு அதுவாதலின் "தாளிணை காட்டாய்" என்றார்.
"ஒண்மலர்ச் சேவடி காட்டாய்" (14-11) எனச் சுந்தரமூர்த்திசுவாமி
களும் அருளியமை காண்க. அறக்காலமாகிய புலரிக்காலத்தில் மனம்
தெளிவாய் ஒருவழிப்பட்டு இறைவழிபாட்டை விரும்புதலின் 'ஒளி
உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்கு" என்றார். நல்தாள்
என இயையும். "நற்றாள் தொழாரெனின்" எனத் திருவள்ளுவர் வாக்
கும் ஈண்டறியற்பாலது.
886
ம
யாவருமறிவரியாய் என்றது எவ்வகை மேம்பாட்டினராலும் அறி
தற்கரியவன் இறைவன் என்றவாறு, "யாவர்க்கு மறிவரிய வத்தர்
பெருமானை'" (சுந். 38-10) எனத் தேவாரத்தாலுமறிக. எமக்கு எளி
யாய் என்றது அடியவராகிய எமக்கு எளியாய் என்றவாறு.
"முந்தி யென்னுள் புகுந்தனன் யாவரும்
சிந்தையாலும் அறிவருஞ் செல்வனே"
(சத.47)
"தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்கு" (அதி: 3)
ஆவா அரியமனிந் திரன் வானோர்க் கரிய சிவன்
வாவாவென் நென்னையும் பூதலத்தே... கொண்டான்" (தெள்.7)
''பாவராயினும் அன்பரன்றி அறியொணா மலர்ச் சோதியான்"
(சென்னி.1)
என இத் திருவாசகத்தும்,
'என்று மரியானயலவர்க்கு ...எனதுள்
நன்றுமொளி யானொளி சிறந்த பொன்முடிக் கடவுள்"(ஞான.387:1)
எனத் தேவாரத்தும்,
"பண்டலரயன் மாற்கரிது மாயடியார்க் கெளியதோர்
பவளமால் வரையை''
எனத் தீருவிசைப்பாவிலும்,
(திருவிசை.48)
"திங்களங் கண்ணித் தில்லை வாண
அன்பருக் கெளியை யாகலின்" (சிதம்பர மும்மணி. 17:11-12)
எனக் குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத்திலும் வருவனவற்றாலுமறிக.
காட்டாய் என்னும் முற்றினைக் காட்ட என்னும் எச்சமாகக்
கொண்டு அதனை எழுந்தருளாய் என்பதனோடு முடிக்குக.
திருவாசக
ஆராய்ச்சியுரை
வாய்
வருவிக்கப்பட்டது
.
தாளிணை
காட்டாய்
என்பது
தாளிணை
காட்டவேண்டும்
என
வேண்டிக்
கோடற்பொருள்
தந்து
நின்றது
.
உயிர்
பெறும்பேறு
அதுவாதலின்
தாளிணை
காட்டாய்
என்றார்
.
ஒண்மலர்ச்
சேவடி
காட்டாய்
(
14-11
)
எனச்
சுந்தரமூர்த்திசுவாமி
களும்
அருளியமை
காண்க
.
அறக்காலமாகிய
புலரிக்காலத்தில்
மனம்
தெளிவாய்
ஒருவழிப்பட்டு
இறைவழிபாட்டை
விரும்புதலின்
'
ஒளி
உதயத்து
ஒருப்படுகின்றது
விருப்பொடு
நமக்கு
என்றார்
.
நல்தாள்
என
இயையும்
.
நற்றாள்
தொழாரெனின்
எனத்
திருவள்ளுவர்
வாக்
கும்
ஈண்டறியற்பாலது
.
886
ம
யாவருமறிவரியாய்
என்றது
எவ்வகை
மேம்பாட்டினராலும்
அறி
தற்கரியவன்
இறைவன்
என்றவாறு
யாவர்க்கு
மறிவரிய
வத்தர்
பெருமானை
'
(
சுந்
.
38-10
)
எனத்
தேவாரத்தாலுமறிக
.
எமக்கு
எளி
யாய்
என்றது
அடியவராகிய
எமக்கு
எளியாய்
என்றவாறு
.
முந்தி
யென்னுள்
புகுந்தனன்
யாவரும்
சிந்தையாலும்
அறிவருஞ்
செல்வனே
(
சத
.47
)
தன்னை
யாவரும்
அறிவதற்
கரியவன்
எளியவன்
அடியார்க்கு
(
அதி
:
3
)
ஆவா
அரியமனிந்
திரன்
வானோர்க்
கரிய
சிவன்
வாவாவென்
நென்னையும்
பூதலத்தே
...
கொண்டான்
(
தெள்
.7
)
'
'
பாவராயினும்
அன்பரன்றி
அறியொணா
மலர்ச்
சோதியான்
(
சென்னி
.1
)
என
இத்
திருவாசகத்தும்
'
என்று
மரியானயலவர்க்கு
...
எனதுள்
நன்றுமொளி
யானொளி
சிறந்த
பொன்முடிக்
கடவுள்
(
ஞான
.387
:
1
)
எனத்
தேவாரத்தும்
பண்டலரயன்
மாற்கரிது
மாயடியார்க்
கெளியதோர்
பவளமால்
வரையை
'
'
எனத்
தீருவிசைப்பாவிலும்
(
திருவிசை
.48
)
திங்களங்
கண்ணித்
தில்லை
வாண
அன்பருக்
கெளியை
யாகலின்
(
சிதம்பர
மும்மணி
.
17
:
11-12
)
எனக்
குமரகுருபரசுவாமிகள்
பிரபந்தத்திலும்
வருவனவற்றாலுமறிக
.
காட்டாய்
என்னும்
முற்றினைக்
காட்ட
என்னும்
எச்சமாகக்
கொண்டு
அதனை
எழுந்தருளாய்
என்பதனோடு
முடிக்குக
.