திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
ஆசைப்பட்டேன் என இயல்புபற்றி இறந்த காலத்தாற் கூறினும்
ஆசைப்படுகின்றேன் எனப் பொருள் கொள்க. இவ்வாறே ஏனை
யிடத்தும் கொள்க. கண்டாய் - முன்னிலையசை.
968
இதன்கண் "என்னை ஆண்ட பொல்லாமணியேயோ இருளைத்
துரந்திட்டிங்கே வா என்று கூவும் அருளைப்பெறுவான் ஆசைப்பட்
டேன்'' என்பவற்றால் ஆத்தும விலக்கணம் புலப்படுதல் காண்க. 1
417 மொய்ப்பா னரம்பு கயிறாக மூளை
யென்பு தோல்போர்த்த
குப்பா பம்புக் கிருக்க கில்லேன்
கூவிக் கொள்ளாய் கோவேயோ
எப்பா லவர்க்கு மப்பா லாமென்
னாரமு தேயோ
அப்பா காண வாசைப் பட்டேன்
கண்டாய் அம்மானே.
ப-ரை. மொய் பால் நரம்பு சயிறாக - வலிய பால் போல்
வெளிய நரம்புகளைக் சயிறாகக் கொண்டு, மூளை எலும்பு தோல்
போர்த்த - மூளையினையும் என்பினையும் கட்டிப் புறத்தே தோல்
கொண்டு மூடிய, குப்பாயம் புக்கு இருக்ககில்லேன் - சட்டையாகிய
இவ்வுடம்பில் புகுந்து தங்கியிருக்கும் ஆற்றலுடையேனல்லேன்.
கோ வேயோகூவிக் கொள்ளாய் - இறைவனேயோ என்னை அழைத்துக்
கொள்வாயாக, எப்பாலவர்க்கும் அப்பாலாம் என் ஆர் அமுதேயோ-
எந்த உயர்ந்த பகுதியினர்க்கும் அப்பாற்பட்டுள்ள என்னுடைய அமு
தமேயோ, அப்பா -அப்பனே, அம்மானே - பெருமையுடையவனே,
காண ஆசைப்பட்டேன் - நின்னையும் நின் அணுக்கன் தொண்டர் கூட்
டத்தினையும் காண ஆசைப்பட்டேன்.
எந்த
இறைவனே, இந்த உடம்பினோடு கூடித் தங்கியிருக்கும் ஆற்ற
லுடையேனல்லேன்;
என்னை அழைத்துக் கொள்வாயாக.
உயர்ந்த பகுதியினர்க்கும் அப்பாற்பட்டுள்ள என்னுடைய
மேயோ, அப்பனே, அம்மானே நின்னையும் நின் அணுக்கன் தொண்
கூட்டத்தையும் காண ஆசைப்பட்டேன் என்பதாம்.
அமுத
மொய் - வலி.
மொய் நரம்பு, பால் நரம்பு எனத் தனித்தனி இயையும்.
'மொய்தம விறைபகை தணிப்ப" (கலி: 78=7-8)
என்பழியும் இப்பொருட்டாதல் காண்க. டால் வெண்மைக்கு உவமை.
நரம்பு கயிறாக என்றதனால் மூளை என்புகளைக் சட்டி என சொல் வரு
வித்து உரைக்கட்பட்டது. குப்பாயம் - சட்டை. "ஓதிடும் வெண்
ணீற்றல் உத்துளங் குட்டாயம்" (திருமந். 1919) 'குப்பாய மிலேச்
திருவாசக
ஆராய்ச்சியுரை
ஆசைப்பட்டேன்
என
இயல்புபற்றி
இறந்த
காலத்தாற்
கூறினும்
ஆசைப்படுகின்றேன்
எனப்
பொருள்
கொள்க
.
இவ்வாறே
ஏனை
யிடத்தும்
கொள்க
.
கண்டாய்
-
முன்னிலையசை
.
968
இதன்கண்
என்னை
ஆண்ட
பொல்லாமணியேயோ
இருளைத்
துரந்திட்டிங்கே
வா
என்று
கூவும்
அருளைப்பெறுவான்
ஆசைப்பட்
டேன்
'
'
என்பவற்றால்
ஆத்தும
விலக்கணம்
புலப்படுதல்
காண்க
.
1
417
மொய்ப்பா
னரம்பு
கயிறாக
மூளை
யென்பு
தோல்போர்த்த
குப்பா
பம்புக்
கிருக்க
கில்லேன்
கூவிக்
கொள்ளாய்
கோவேயோ
எப்பா
லவர்க்கு
மப்பா
லாமென்
னாரமு
தேயோ
அப்பா
காண
வாசைப்
பட்டேன்
கண்டாய்
அம்மானே
.
ப
-
ரை
.
மொய்
பால்
நரம்பு
சயிறாக
-
வலிய
பால்
போல்
வெளிய
நரம்புகளைக்
சயிறாகக்
கொண்டு
மூளை
எலும்பு
தோல்
போர்த்த
-
மூளையினையும்
என்பினையும்
கட்டிப்
புறத்தே
தோல்
கொண்டு
மூடிய
குப்பாயம்
புக்கு
இருக்ககில்லேன்
-
சட்டையாகிய
இவ்வுடம்பில்
புகுந்து
தங்கியிருக்கும்
ஆற்றலுடையேனல்லேன்
.
கோ
வேயோகூவிக்
கொள்ளாய்
-
இறைவனேயோ
என்னை
அழைத்துக்
கொள்வாயாக
எப்பாலவர்க்கும்
அப்பாலாம்
என்
ஆர்
அமுதேயோ
எந்த
உயர்ந்த
பகுதியினர்க்கும்
அப்பாற்பட்டுள்ள
என்னுடைய
அமு
தமேயோ
அப்பா
-அப்பனே
அம்மானே
-
பெருமையுடையவனே
காண
ஆசைப்பட்டேன்
-
நின்னையும்
நின்
அணுக்கன்
தொண்டர்
கூட்
டத்தினையும்
காண
ஆசைப்பட்டேன்
.
எந்த
இறைவனே
இந்த
உடம்பினோடு
கூடித்
தங்கியிருக்கும்
ஆற்ற
லுடையேனல்லேன்
;
என்னை
அழைத்துக்
கொள்வாயாக
.
உயர்ந்த
பகுதியினர்க்கும்
அப்பாற்பட்டுள்ள
என்னுடைய
மேயோ
அப்பனே
அம்மானே
நின்னையும்
நின்
அணுக்கன்
தொண்
கூட்டத்தையும்
காண
ஆசைப்பட்டேன்
என்பதாம்
.
அமுத
மொய்
-
வலி
.
மொய்
நரம்பு
பால்
நரம்பு
எனத்
தனித்தனி
இயையும்
.
'
மொய்தம
விறைபகை
தணிப்ப
(
கலி
:
78
=
7-8
)
என்பழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
டால்
வெண்மைக்கு
உவமை
.
நரம்பு
கயிறாக
என்றதனால்
மூளை
என்புகளைக்
சட்டி
என
சொல்
வரு
வித்து
உரைக்கட்பட்டது
.
குப்பாயம்
-
சட்டை
.
ஓதிடும்
வெண்
ணீற்றல்
உத்துளங்
குட்டாயம்
(
திருமந்
.
1919
)
'
குப்பாய
மிலேச்