திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
990
திருவாசக ஆராய்ச்சியுரை
றின் ஒளிக்கும், மாணிக்கத்தினதும் பவளத்தினதும் ஒரு இறைவன்
திருமேனியின் ஒளிக்கும் உவமையாகும்.
"நீறு நுந் திருமேனி நித்திலம்"
'முத்தினை மாமணி தன்னை வயிரத்தை'‘
சுந். 36-5
சுந். 51-1
"பொன்னே நன்மணியே வெண்முத்தே செம்பவளக் குன்றமே"
'செழும் பவளம், தானோக்குந் திருமேனி"
சுந். 28-2
நாவு.7-2
மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை வளரொளியை
வயிரத்தை மாசொன்றில்லாப் பொன்னுருவை" நாவு
267-5
என மாறிக்
எனத் தேவாரத்தும் வருவன காண்க. மாமணி முத்து
கூட்டி, பெருமை பொருந்திய மணியாகிய முத்து எனவுரைக்க.
இதன்கண், அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்
டாமே என்பதனால் முத்தியிலக்கணம் என்னும் பதிக நுதலிய பொருள்
போதருதல் காண்க.
7
433 நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை
குரம்பையிற் புகப்பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து
நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி முன்செய்த பொப்யறத் துளறுத்
தெழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி யாண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயங் கண்டாமே.
ப-ரை; எழுத அரு சுடர் சோதி- எழுதற்கரிய பேரொளி யுரு
வினனாகிய இறைவன். எனை தன்னொடு நிலாவகை முன் நீக்கி - அணுக்
கன் தொண்டனாய்த் தன்னொடு நின்ற எனை யான் செய்த தவறு கார
ணமாகத் தன்னொடு நில்லாதவண்ணம் முதலில் விலக்கி, குரம் பையில்
புகபெய்து - சிறுகுடிலாகிய இவ்வுடம்பினுள்ளே புகும் வண்ணம் இட்
டுப் பிறப்பித்து, நோக்கி பக்குவ காலத்தில் திருவருட் கண்ணால்
பார்த்து நயனதீக்கை செய்து, நுகம் இன்றி விளாக் கைத்து -நுகம்
கலப்பை முதலிய கருவிகளின்றி உழுதல்போலாக தீக்கை செய்
தற்கு வேண்டப்படும் குண்டம் மண்டலம் கும்பம் முதலியன புறத்தே
அமைத்துக்கொள்ளாது ஞானவதியாகிய நிருவாண தீக்கையினைச்
செய்யத் தொடங்கி, நுண்ணிய நொடியன சொற்செய்து - நுட்ப
மானவையாயும் நொடித்தானாகிய சிவபெருமானுக்கு உரியனவுமா
கிய திருவைந்தெழுத்து என்னும் மந்திரத்தை உபதேசித்து உள்ளத்
தில் பதிய வைத்து, தூக்கி -ஆராய்ந்து சுத்திசெய்து, முன் செய்த
990
திருவாசக
ஆராய்ச்சியுரை
றின்
ஒளிக்கும்
மாணிக்கத்தினதும்
பவளத்தினதும்
ஒரு
இறைவன்
திருமேனியின்
ஒளிக்கும்
உவமையாகும்
.
நீறு
நுந்
திருமேனி
நித்திலம்
'
முத்தினை
மாமணி
தன்னை
வயிரத்தை
'
‘
சுந்
.
36-5
சுந்
.
51-1
பொன்னே
நன்மணியே
வெண்முத்தே
செம்பவளக்
குன்றமே
'
செழும்
பவளம்
தானோக்குந்
திருமேனி
சுந்
.
28-2
நாவு.7-2
மன்னுருவை
வான்பவளக்
கொழுந்தை
முத்தை
வளரொளியை
வயிரத்தை
மாசொன்றில்லாப்
பொன்னுருவை
நாவு
267-5
என
மாறிக்
எனத்
தேவாரத்தும்
வருவன
காண்க
.
மாமணி
முத்து
கூட்டி
பெருமை
பொருந்திய
மணியாகிய
முத்து
எனவுரைக்க
.
இதன்கண்
அத்தன்
ஆண்டுதன்
அடியரிற்
கூட்டிய
அதிசயம்
கண்
டாமே
என்பதனால்
முத்தியிலக்கணம்
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
7
433
நீக்கி
முன்னெனைத்
தன்னொடு
நிலாவகை
குரம்பையிற்
புகப்பெய்து
நோக்கி
நுண்ணிய
நொடியன
சொற்செய்து
நுகமின்றி
விளாக்கைத்துத்
தூக்கி
முன்செய்த
பொப்யறத்
துளறுத்
தெழுதரு
சுடர்ச்சோதி
ஆக்கி
யாண்டுதன்
அடியரிற்
கூட்டிய
அதிசயங்
கண்டாமே
.
ப
-
ரை
;
எழுத
அரு
சுடர்
சோதி-
எழுதற்கரிய
பேரொளி
யுரு
வினனாகிய
இறைவன்
.
எனை
தன்னொடு
நிலாவகை
முன்
நீக்கி
-
அணுக்
கன்
தொண்டனாய்த்
தன்னொடு
நின்ற
எனை
யான்
செய்த
தவறு
கார
ணமாகத்
தன்னொடு
நில்லாதவண்ணம்
முதலில்
விலக்கி
குரம்
பையில்
புகபெய்து
-
சிறுகுடிலாகிய
இவ்வுடம்பினுள்ளே
புகும்
வண்ணம்
இட்
டுப்
பிறப்பித்து
நோக்கி
பக்குவ
காலத்தில்
திருவருட்
கண்ணால்
பார்த்து
நயனதீக்கை
செய்து
நுகம்
இன்றி
விளாக்
கைத்து
-நுகம்
கலப்பை
முதலிய
கருவிகளின்றி
உழுதல்போலாக
தீக்கை
செய்
தற்கு
வேண்டப்படும்
குண்டம்
மண்டலம்
கும்பம்
முதலியன
புறத்தே
அமைத்துக்கொள்ளாது
ஞானவதியாகிய
நிருவாண
தீக்கையினைச்
செய்யத்
தொடங்கி
நுண்ணிய
நொடியன
சொற்செய்து
-
நுட்ப
மானவையாயும்
நொடித்தானாகிய
சிவபெருமானுக்கு
உரியனவுமா
கிய
திருவைந்தெழுத்து
என்னும்
மந்திரத்தை
உபதேசித்து
உள்ளத்
தில்
பதிய
வைத்து
தூக்கி
-ஆராய்ந்து
சுத்திசெய்து
முன்
செய்த