திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
அரசே, நின் அடியவனாகிய யான் இவ்வுலக வாழ்க்கையைப்
பொறுக்கும் ஆற்றலுடையேனல்லேன்; இவ்வுலகத்தில் ஐம்புலன்
களாகிய சேற்றில் அழுந்தாவண்ணம் நின்னைத் தியானித்து, சிவனே
எம்பெருமானே என்று ஏத்தி, ஊற்று மணற் போல நெக்கு
உள் உருகி ஓலமிட்டுப் போற்றி, என் பொல்லாமணியைப் புணர்ந்து
நிற்பது என்று கொல்லோ என்பதாம்.
நெக்கு
1002
ஆற்றகில்லேன் என்பதற்கு நின் பிரிவைப் பொறுக்கும் ஆற்ற
லுடையேனல்லேன் எனவும் உரைக்கலாம். அவனி தலம் - பூவுலகம்:
''அவனி தலம் பெயர வருநட்டம் நின்ற" (நாவு. 255-6) ஐம்புலன் -
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன. ஐம்புலனைச் சேறு என்
றது துன்பம் பயத்தல் பற்றி. அழுந்தா-அழுந்தாமல். எதிர்மறை
வினையெச்சத்து ஈறு கெட்டது. சிவன், எம்பெருமான்
னென்றெப்
விளிகள். "எம்பெருமா
என்பன அண்மை
உடைமை
போதும், அழைத்தவர்க்கருள் செய் பாச்சிலாச்சிராமத்தடிகள்"
(சுந்.14-9) என வருதல் காண்க. ஊற்று மணல் போல்
நெக்கு நெக்கு உருகி என்றது நீரூறும் மணல் நெகிழ்ச்சி
யும் ஊற்று நீரால் கரைந்தோடும் தன்மையும்
யின் அதனை அன்பினால் மனம் நெகிழ்தற்கும் உருகுதற்கும் உவமையா
கக் கூறியவாறாகும் ஊற்று மணல் போல் நெக்கு என்க. மனம் முத
லில் நெகிழ்தலும் பின் உருகுதலும் என்றமையின் நெக்கு உருகி என்
றார். "நெக்குநெக்குள் ளுருகி யுருகி" (புணர்ச்சி 8) என மேலும்
வருதல் காண்க. ஓலம் என்பது அடைக்கலம் வேண்டுவோர் அழைக்
கும் குறிப்பு மொழியாகும்.
இதன் கண், ''என் பொல்லாமணியைப் புணர்ந்து போற்றி நிற்
பது என்று கொலோ" என்பதனால் அத்துவித இலக்கணம் புலப்படுதல்
காண்க.
438
நீண்ட மாலும் அயனும் வெருவ
நீண்ட நெருப்பை விருப்பிலேனை
ஆண்டு கொண்ட என்னா ரமுதை
அள்ளூ றுள்ளத் தடியார் முன்
வேண்டுந் தனையும் வாய்விட் டலறி
விரையார் மலர்தூவிப்
பூண்டு கிடப்ப தென்றுகொல் லோவென்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
2
ப - ரை. நீண்ட மாலும் அயனும் வெருவ - உலகை அளத்தற்
பொருட்டு நீண்ட வடிவங்கொண்ட திருமாலும் பிரமனும் அஞ்சும்
படியாக, நீண்ட நெருப்பை - அடியும் முடியும் அறிய முடியாது நீண்ட
அனற்பிழம்பானவனை, விருப்பு இல்லேனை ஆண்டு கொண்ட என் ஆர்
திருவாசக
ஆராய்ச்சியுரை
அரசே
நின்
அடியவனாகிய
யான்
இவ்வுலக
வாழ்க்கையைப்
பொறுக்கும்
ஆற்றலுடையேனல்லேன்
;
இவ்வுலகத்தில்
ஐம்புலன்
களாகிய
சேற்றில்
அழுந்தாவண்ணம்
நின்னைத்
தியானித்து
சிவனே
எம்பெருமானே
என்று
ஏத்தி
ஊற்று
மணற்
போல
நெக்கு
உள்
உருகி
ஓலமிட்டுப்
போற்றி
என்
பொல்லாமணியைப்
புணர்ந்து
நிற்பது
என்று
கொல்லோ
என்பதாம்
.
நெக்கு
1002
ஆற்றகில்லேன்
என்பதற்கு
நின்
பிரிவைப்
பொறுக்கும்
ஆற்ற
லுடையேனல்லேன்
எனவும்
உரைக்கலாம்
.
அவனி
தலம்
-
பூவுலகம்
:
'
'
அவனி
தலம்
பெயர
வருநட்டம்
நின்ற
(
நாவு
.
255-6
)
ஐம்புலன்
-
சுவை
ஒளி
ஊறு
ஓசை
நாற்றம்
என்பன
.
ஐம்புலனைச்
சேறு
என்
றது
துன்பம்
பயத்தல்
பற்றி
.
அழுந்தா
-
அழுந்தாமல்
.
எதிர்மறை
வினையெச்சத்து
ஈறு
கெட்டது
.
சிவன்
எம்பெருமான்
னென்றெப்
விளிகள்
.
எம்பெருமா
என்பன
அண்மை
உடைமை
போதும்
அழைத்தவர்க்கருள்
செய்
பாச்சிலாச்சிராமத்தடிகள்
(
சுந்.14-9
)
என
வருதல்
காண்க
.
ஊற்று
மணல்
போல்
நெக்கு
நெக்கு
உருகி
என்றது
நீரூறும்
மணல்
நெகிழ்ச்சி
யும்
ஊற்று
நீரால்
கரைந்தோடும்
தன்மையும்
யின்
அதனை
அன்பினால்
மனம்
நெகிழ்தற்கும்
உருகுதற்கும்
உவமையா
கக்
கூறியவாறாகும்
ஊற்று
மணல்
போல்
நெக்கு
என்க
.
மனம்
முத
லில்
நெகிழ்தலும்
பின்
உருகுதலும்
என்றமையின்
நெக்கு
உருகி
என்
றார்
.
நெக்குநெக்குள்
ளுருகி
யுருகி
(
புணர்ச்சி
8
)
என
மேலும்
வருதல்
காண்க
.
ஓலம்
என்பது
அடைக்கலம்
வேண்டுவோர்
அழைக்
கும்
குறிப்பு
மொழியாகும்
.
இதன்
கண்
'
'
என்
பொல்லாமணியைப்
புணர்ந்து
போற்றி
நிற்
பது
என்று
கொலோ
என்பதனால்
அத்துவித
இலக்கணம்
புலப்படுதல்
காண்க
.
438
நீண்ட
மாலும்
அயனும்
வெருவ
நீண்ட
நெருப்பை
விருப்பிலேனை
ஆண்டு
கொண்ட
என்னா
ரமுதை
அள்ளூ
றுள்ளத்
தடியார்
முன்
வேண்டுந்
தனையும்
வாய்விட்
டலறி
விரையார்
மலர்தூவிப்
பூண்டு
கிடப்ப
தென்றுகொல்
லோவென்
பொல்லா
மணியைப்
புணர்ந்தே
.
2
ப
-
ரை
.
நீண்ட
மாலும்
அயனும்
வெருவ
-
உலகை
அளத்தற்
பொருட்டு
நீண்ட
வடிவங்கொண்ட
திருமாலும்
பிரமனும்
அஞ்சும்
படியாக
நீண்ட
நெருப்பை
-
அடியும்
முடியும்
அறிய
முடியாது
நீண்ட
அனற்பிழம்பானவனை
விருப்பு
இல்லேனை
ஆண்டு
கொண்ட
என்
ஆர்