திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை அப்பகுதியுரையும் ஈண்டறியற்பாலன. மூவாமுதல் - விண்ணுளோர்க் கெல்லாம் மூத்தவனாயிருந்தும் காலக்கழிவினால் முதிர்ச்சியடையாத முதல். 'மூவா முதலாய மூர்த்திதன்னை" (நாவு. 216-3) "மூவா மேனி யுடையானை" (நாவு.232-6) என வருவன காண்க. பரமன் - மேலோன். பூப்போது-பொலிவான மலர். அணைவது - சார்வது. இங்கே இடை விடாத தியானத்தினை உணர்த்தியது. 1014 இதன்கண், "என் பொல்லா மணியைப் புணர்ந்து பாதப்பூப் போது அணைவது என்று கொல்லோ" என்பதனால் அத்துவித இலக்க ணம் என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க. 10 மு
திருவாசக ஆராய்ச்சியுரை அப்பகுதியுரையும் ஈண்டறியற்பாலன . மூவாமுதல் - விண்ணுளோர்க் கெல்லாம் மூத்தவனாயிருந்தும் காலக்கழிவினால் முதிர்ச்சியடையாத முதல் . ' மூவா முதலாய மூர்த்திதன்னை ( நாவு . 216-3 ) மூவா மேனி யுடையானை ( நாவு.232-6 ) என வருவன காண்க . பரமன் - மேலோன் . பூப்போது - பொலிவான மலர் . அணைவது - சார்வது . இங்கே இடை விடாத தியானத்தினை உணர்த்தியது . 1014 இதன்கண் என் பொல்லா மணியைப் புணர்ந்து பாதப்பூப் போது அணைவது என்று கொல்லோ என்பதனால் அத்துவித இலக்க ணம் என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க . 10 மு