திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
453
வாழாப்பத்து
பந்தனை விரலாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செந்தழல் போல்வாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
அந்தமில் லமுதே அரும்பெரும் பொருளே
ஆரமு தேயடி யேனை
வந்துய வாண்டாய் வாழ்கிலேன் கண்டாய்
வருகவென் றருள்புரி மாயே.
1025
ப-ரை. பந்து அணை விரலாள் பங்க - விளையாடும் பத்து வந்து
அணைகின்ற விரல்களோடு கூடிய அகங்கையையுடைய உமையம்மை
பாகனே, நீ அல்லால் நான் மற்று பற்று இலேன் - நின் பற்றன்றிப்
பிறிதொரு பற்றும் உடையேனல்லேன்; செந்தழல் போல்வாய்-
சிவந்த தீப் போன்ற வண்ணனே, சிவபுரத்து அரசே - சிவபுரத்துக்கு
வேந்தனே, திருப்பெருந்துறை உறை சிவனே - திருப்பெருந்துறையில்
எழுந்தருளிய சிவபெருமானே, அந்தம் இல் அமுதே - ஒரு காலத்தும்
அழிதலில்லாத நித்தியமானவனே, அரும் பெரும் பொருளே - பெறு
தற்கரிய பெரிய பொருளே. ஆர் அமுதே - கிடைத்தற்சரிய சாவா
மருந்தே, வந்து அடியேனை உய ஆண்டாய் - குருவடிவாய் நீயே
வலிய எழுந்தருளி எந்து அடியேனைப் பிறவித் துன்பத்தினின்றும்
பிழைக்கும்படி ஆட்கொண்டவனே, வாழ்கிலேன் - நான் இவ்வுலகில்
வாழும் ஆற்றலுடையேனல்லேன்; வருக என்று அருள் புரியாயே-
இங்கே வருக என்று அழைத்தருள்வாயாக.
உமையம்மை பாகனே, நின் பற்றன்றிப் பிறிதொரு பற்றும்
உடையேனல்லேன்; செந்தழல் போல்வாய், சிவபுரத்தரசே, திருப்
பெருந்துறையுறை சிவனே, அந்தமில் அமுதே, ஆரமுதே, வலிய வந்து
அடியேனை உய்ய ஆட்கொண்டவனே, நான் இவ்வுலகில் வாழ்கிலேன்.
வருக என்று அருள் புரிவாயாக என்பதாம்.
பாணe
பந்தணை விரலாள் என்றது உமையம்மையை "பந்தணை மெல்
விரலா ளொடும் பயில் விடம்" (ஞான 236 3) பந்தண மெல்
விரலாள் பாசனாமே- (நாவு 217-1) "பந்தணை விரற் பாவை தன்னை
யோர் பாகம் வைத்தவனை' (சுந். 49-10) எனத் தேவாரத்தும் வரு
வன காண்க பந்தணை விரலாள் என்றாராயினும் உபலக்கணத்தால்
பவளத் துவர்வாயாள் மதிபோல் முகத்தினாள் அந்தமில் புகழாள்
என்பனவுங் கொள்க.
1000
"பந்து சேர் விரலான் பவனத்துவர் வாயினாள் பனிலாமதி போன்முகத்
தந்தமில் புகழாள் மலைமாதொடு மாதிப்பிரான்
வந்து சேர் விடம்"
தே.ஞான.260-1
95
453
வாழாப்பத்து
பந்தனை
விரலாள்
பங்கநீ
யல்லால்
பற்றுநான்
மற்றிலேன்
கண்டாய்
செந்தழல்
போல்வாய்
சிவபுரத்
தரசே
திருப்பெருந்
துறையுறை
சிவனே
அந்தமில்
லமுதே
அரும்பெரும்
பொருளே
ஆரமு
தேயடி
யேனை
வந்துய
வாண்டாய்
வாழ்கிலேன்
கண்டாய்
வருகவென்
றருள்புரி
மாயே
.
1025
ப
-
ரை
.
பந்து
அணை
விரலாள்
பங்க
-
விளையாடும்
பத்து
வந்து
அணைகின்ற
விரல்களோடு
கூடிய
அகங்கையையுடைய
உமையம்மை
பாகனே
நீ
அல்லால்
நான்
மற்று
பற்று
இலேன்
-
நின்
பற்றன்றிப்
பிறிதொரு
பற்றும்
உடையேனல்லேன்
;
செந்தழல்
போல்வாய்
சிவந்த
தீப்
போன்ற
வண்ணனே
சிவபுரத்து
அரசே
-
சிவபுரத்துக்கு
வேந்தனே
திருப்பெருந்துறை
உறை
சிவனே
-
திருப்பெருந்துறையில்
எழுந்தருளிய
சிவபெருமானே
அந்தம்
இல்
அமுதே
-
ஒரு
காலத்தும்
அழிதலில்லாத
நித்தியமானவனே
அரும்
பெரும்
பொருளே
-
பெறு
தற்கரிய
பெரிய
பொருளே
.
ஆர்
அமுதே
-
கிடைத்தற்சரிய
சாவா
மருந்தே
வந்து
அடியேனை
உய
ஆண்டாய்
-
குருவடிவாய்
நீயே
வலிய
எழுந்தருளி
எந்து
அடியேனைப்
பிறவித்
துன்பத்தினின்றும்
பிழைக்கும்படி
ஆட்கொண்டவனே
வாழ்கிலேன்
-
நான்
இவ்வுலகில்
வாழும்
ஆற்றலுடையேனல்லேன்
;
வருக
என்று
அருள்
புரியாயே
இங்கே
வருக
என்று
அழைத்தருள்வாயாக
.
உமையம்மை
பாகனே
நின்
பற்றன்றிப்
பிறிதொரு
பற்றும்
உடையேனல்லேன்
;
செந்தழல்
போல்வாய்
சிவபுரத்தரசே
திருப்
பெருந்துறையுறை
சிவனே
அந்தமில்
அமுதே
ஆரமுதே
வலிய
வந்து
அடியேனை
உய்ய
ஆட்கொண்டவனே
நான்
இவ்வுலகில்
வாழ்கிலேன்
.
வருக
என்று
அருள்
புரிவாயாக
என்பதாம்
.
பாண
e
பந்தணை
விரலாள்
என்றது
உமையம்மையை
பந்தணை
மெல்
விரலா
ளொடும்
பயில்
விடம்
(
ஞான
236
3
)
பந்தண
மெல்
விரலாள்
பாசனாமே-
(
நாவு
217-1
)
பந்தணை
விரற்
பாவை
தன்னை
யோர்
பாகம்
வைத்தவனை
'
(
சுந்
.
49-10
)
எனத்
தேவாரத்தும்
வரு
வன
காண்க
பந்தணை
விரலாள்
என்றாராயினும்
உபலக்கணத்தால்
பவளத்
துவர்வாயாள்
மதிபோல்
முகத்தினாள்
அந்தமில்
புகழாள்
என்பனவுங்
கொள்க
.
1000
பந்து
சேர்
விரலான்
பவனத்துவர்
வாயினாள்
பனிலாமதி
போன்முகத்
தந்தமில்
புகழாள்
மலைமாதொடு
மாதிப்பிரான்
வந்து
சேர்
விடம்
தே.ஞான.260-1
95