திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
1034
திருவாசக ஆராய்ச்சியுரை
"நெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே"
“நெற்றித் தனிக்க ணொருத்தன்”
என வருவனவுங் காண்க.
ஒருத்தன் - ஒப்பற்றவன்: "ஒருத்தனே போற்றி" (சத. 61)
அவனருளே கண்ணாகக் காணினல்லாது உயிர்தானே முயன்று இறை
வனைக் காணமாட்டாது என்பது "உன்னை ஓலமிட்டலறி உலகெலாந்
தேடியுங் காணேன்" என்பதனால் புலப்படும். ஓலம் - அச்சம நேர்ந்த
விடத்து அதனைத் தீர்க்குமாறு உயர்ந்தோர்க்கு முறையிடும் ஓர்
சொல். ஓலம் • முறையிடல். (கோவை:329)
நாவு. 249-4
கோவை 62
பொய்கை - மானுடராக்காத நீர்நிலை.(சீவக.உரை.) திருத்த
மாம் என்பதற்கு, தீர்த்தம் என்னும் சொல் எதுகை நோக்கி முதற்
குறைந்து உகரம் விரிந்து திருத்தம் என நின்றதாகக் கொண்டு, தூய
நீரையுடைய பொய்கை எனவுரைக்க. திருத்தம் - புண்ணிய நீர்.
"திருத்தம் பயிலுஞ்சுனை குடைந்தாடி" (கோவை 62) என்புழி,
திருத்தம் பயிலும் என்பதற்கு, புண்ணிய நீர் இடையறாது நிற்கும்''
எனப் பேராசிரியர் உரைத்தமை காண்க. திருத்தமாம் பொய்கை -
திருப்பெருந்துறையிலுள்ள குளத்தின் பெயர். இது கோயிலின்
தெற்கேயுள்ளது.
458
இதன்கண், 'ஆதரித் தழைத்தால் அதெந்துவே யென்றரு
ளாயே" என்பதனால் மகாமாயாசுத்தி என்னும் பதிக நுதலிய பொருள்
போதருதல் காண்க.
2
எங்கணா யகனே யென்னுயிர்த் தலைவா
ஏலவார் குழலிமா ரிருவர்
தங்கணா யகனே தக்கநற் காமன்
தனதுடல் தழலெழ விழித்த
செங்கணா யகனே திருப்பெருந்துறையிற்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அங்கணு அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே பென்றரு ளாயே.
STEEGR
ப-ரை. எங்கள் நாயகனே - அடியேங்களுக்குத் தலைவனே, என்
உயிர் தலைவா - என் உயிர்க்கு நாயகனே, ஏலவார் குழலிமார் இரு
வர் தங்கள் நாயகனே - மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலினை
யுடைய உமை கங்கை என்னும் இருவர்க்கும் மணாளனே, காமன் தன்
தக்க நல் உடல் தழல் எழ விழித்த செங்கண் நாயகனே- மன்மத
னுடைய தகுதியாகிய அழகமைந்த உடலானது தீப்பற்றி எரிந்து
போகும் வண்ணம் நோக்கிய சிவந்த நெற்றிக் கண்ணையுடைய பெரு
மானே, திருப்பெருந்துறையில் செழுமலர் குருந்தம் மேவிய சீர் அம்
கண்ணா - திருப்பெருந்துறையின் கண் செழுமையாகிய மலர்களை
1034
திருவாசக
ஆராய்ச்சியுரை
நெற்றி
நெருப்புக்கண்
வைத்தார்
தாமே
“
நெற்றித்
தனிக்க
ணொருத்தன்
”
என
வருவனவுங்
காண்க
.
ஒருத்தன்
-
ஒப்பற்றவன்
:
ஒருத்தனே
போற்றி
(
சத
.
61
)
அவனருளே
கண்ணாகக்
காணினல்லாது
உயிர்தானே
முயன்று
இறை
வனைக்
காணமாட்டாது
என்பது
உன்னை
ஓலமிட்டலறி
உலகெலாந்
தேடியுங்
காணேன்
என்பதனால்
புலப்படும்
.
ஓலம்
-
அச்சம
நேர்ந்த
விடத்து
அதனைத்
தீர்க்குமாறு
உயர்ந்தோர்க்கு
முறையிடும்
ஓர்
சொல்
.
ஓலம்
•
முறையிடல்
.
(
கோவை
:
329
)
நாவு
.
249-4
கோவை
62
பொய்கை
-
மானுடராக்காத
நீர்நிலை
.
(
சீவக.உரை
.
)
திருத்த
மாம்
என்பதற்கு
தீர்த்தம்
என்னும்
சொல்
எதுகை
நோக்கி
முதற்
குறைந்து
உகரம்
விரிந்து
திருத்தம்
என
நின்றதாகக்
கொண்டு
தூய
நீரையுடைய
பொய்கை
எனவுரைக்க
.
திருத்தம்
-
புண்ணிய
நீர்
.
திருத்தம்
பயிலுஞ்சுனை
குடைந்தாடி
(
கோவை
62
)
என்புழி
திருத்தம்
பயிலும்
என்பதற்கு
புண்ணிய
நீர்
இடையறாது
நிற்கும்
'
'
எனப்
பேராசிரியர்
உரைத்தமை
காண்க
.
திருத்தமாம்
பொய்கை
-
திருப்பெருந்துறையிலுள்ள
குளத்தின்
பெயர்
.
இது
கோயிலின்
தெற்கேயுள்ளது
.
458
இதன்கண்
'
ஆதரித்
தழைத்தால்
அதெந்துவே
யென்றரு
ளாயே
என்பதனால்
மகாமாயாசுத்தி
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
2
எங்கணா
யகனே
யென்னுயிர்த்
தலைவா
ஏலவார்
குழலிமா
ரிருவர்
தங்கணா
யகனே
தக்கநற்
காமன்
தனதுடல்
தழலெழ
விழித்த
செங்கணா
யகனே
திருப்பெருந்துறையிற்
செழுமலர்க்
குருந்தமே
வியசீர்
அங்கணு
அடியேன்
ஆதரித்
தழைத்தால்
அதெந்துவே
பென்றரு
ளாயே
.
STEEGR
ப
-
ரை
.
எங்கள்
நாயகனே
-
அடியேங்களுக்குத்
தலைவனே
என்
உயிர்
தலைவா
-
என்
உயிர்க்கு
நாயகனே
ஏலவார்
குழலிமார்
இரு
வர்
தங்கள்
நாயகனே
-
மயிர்ச்சாந்து
அணிந்த
நீண்ட
கூந்தலினை
யுடைய
உமை
கங்கை
என்னும்
இருவர்க்கும்
மணாளனே
காமன்
தன்
தக்க
நல்
உடல்
தழல்
எழ
விழித்த
செங்கண்
நாயகனே-
மன்மத
னுடைய
தகுதியாகிய
அழகமைந்த
உடலானது
தீப்பற்றி
எரிந்து
போகும்
வண்ணம்
நோக்கிய
சிவந்த
நெற்றிக்
கண்ணையுடைய
பெரு
மானே
திருப்பெருந்துறையில்
செழுமலர்
குருந்தம்
மேவிய
சீர்
அம்
கண்ணா
-
திருப்பெருந்துறையின்
கண்
செழுமையாகிய
மலர்களை