திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருக்கழுக்குன்றப்பதிகம்
1051
கழுக்குன்றிலே வந்து காட்டினாய் - அப்படி யான் மயங்காமல் தெளி
வடையும்படி ஞானாசாரியத் திருவுருவத்தினை இத்திருக்கழுக்குன்றிலே
வந்து காட்டியருளினை, இதற்கு யான் செய்யும் கைம்மாறு அறியேன்.
மலங்கினேன் கண்களில் நீரை மாற்றி மலக்கட்டினை நீக்கியருளிய
திருப்பெருந்துறைப் பெருமானே, நின்னை விட்டு நீங்கினேன்; வினைக்
கேடனேன்; இனி மேல் விளைவது அறிந்திலேன்; நின் சேவடிகள் இரண்
டினையும் வைத்து வழிபடுதற்குரிய தூய மனமின்மையால் கலங்கி
னேன்; அப்படி யான் கலங்காமல் தெளிவடையும்படி ஞானாசாரியத்
திருவுருவினை இத்திருக்கழுக்குன்றிலே வந்து காட்டியருளினை; இதற்கு
யான் செய்யும் கைம்மாறு அறியேன் என்பதாம்.
TO
மலங்கினேன் - மயக்கமடைந்தேன். மலங்குவித்து என்பதற்கு
மயங்குவித்து என நச்சினார்க்கினியார் உரைத்தமையும் காண்க. (சீவக.
2809 உரை ) கண்ணீரை மாற்றி என்றது துன்பத்தை நீக்கி என்றபடி.
'கண்ணீரை மாற்றி மலங்கெடுத்த' என்றதனால் பெருந்துறை என்றது
பெருந்துறைப் பெருமானை உணர்த்தியது. 'மலங்கெடுத்து மாதீர்த்
தம் ஆட்டிக் கொண்ட மறையவனை" (233-6) என அப்பரடிகள் அரு
ளியமையும் காண்க. விலங்குதல் - விட்டு நீங்குதல். வினைக்கேடனேன்
என்றது பெருமானை விட்டு நீங்காமைக் கேதுவாகிய நல்வினையில்லா
தேன் என்றவாறு. தம்முடைய மனத்தைத் தூய்மையுடையதன்றென
அடிகள் கருதி சேவடிகள் இரண்டும் கைப்பிடமின்றியே கலங்கி
னேன்" என்றார்.
"
இதன்கண் கேலங்கினேன் கலங்காமலே வந்து காட்டினாய் கழுக்
குன்றிலே" என்பதனால் சற்குருதரிசனம் என்னும் பதிகப் பொருள்
புலப்படுதல் காண்க.
3
469 பூணொ ணாததொ ரன்பு பூண்டு
பொருந்தி நாடொறும் போற்றவும்
நாணொ ணாததொர் நாணமெய்தி
நடுக்க டலுள முந்திநான்
போெ ணாதபெ ருந்து றைப்பெருந்
தோணி பற்றி புகைத்தலும்
காணொ ணாத்திருக் கோலநீ வந்து
காட்டி னாப்கழுக் குன்றிலே.
ப-ரை. பூணொணாதது ஓர் அன்பு பூண்டு பொருந்தி நாள்
தொறும் போற்றவும் - எனது தாழ்ந்த நிலையில் மேற்கொள்ளுதற்கு
அரிதாகிய ஒப்பற்ற அன்பினை மேற்கொண்டு நின் திருவடித் திரு
வுருவை அடைந்து தினந்தோறும் வழிபாடாற்றவும், நாணொணாத
திருக்கழுக்குன்றப்பதிகம்
1051
கழுக்குன்றிலே
வந்து
காட்டினாய்
-
அப்படி
யான்
மயங்காமல்
தெளி
வடையும்படி
ஞானாசாரியத்
திருவுருவத்தினை
இத்திருக்கழுக்குன்றிலே
வந்து
காட்டியருளினை
இதற்கு
யான்
செய்யும்
கைம்மாறு
அறியேன்
.
மலங்கினேன்
கண்களில்
நீரை
மாற்றி
மலக்கட்டினை
நீக்கியருளிய
திருப்பெருந்துறைப்
பெருமானே
நின்னை
விட்டு
நீங்கினேன்
;
வினைக்
கேடனேன்
;
இனி
மேல்
விளைவது
அறிந்திலேன்
;
நின்
சேவடிகள்
இரண்
டினையும்
வைத்து
வழிபடுதற்குரிய
தூய
மனமின்மையால்
கலங்கி
னேன்
;
அப்படி
யான்
கலங்காமல்
தெளிவடையும்படி
ஞானாசாரியத்
திருவுருவினை
இத்திருக்கழுக்குன்றிலே
வந்து
காட்டியருளினை
;
இதற்கு
யான்
செய்யும்
கைம்மாறு
அறியேன்
என்பதாம்
.
TO
மலங்கினேன்
-
மயக்கமடைந்தேன்
.
மலங்குவித்து
என்பதற்கு
மயங்குவித்து
என
நச்சினார்க்கினியார்
உரைத்தமையும்
காண்க
.
(
சீவக
.
2809
உரை
)
கண்ணீரை
மாற்றி
என்றது
துன்பத்தை
நீக்கி
என்றபடி
.
'
கண்ணீரை
மாற்றி
மலங்கெடுத்த
'
என்றதனால்
பெருந்துறை
என்றது
பெருந்துறைப்
பெருமானை
உணர்த்தியது
.
'
மலங்கெடுத்து
மாதீர்த்
தம்
ஆட்டிக்
கொண்ட
மறையவனை
(
233-6
)
என
அப்பரடிகள்
அரு
ளியமையும்
காண்க
.
விலங்குதல்
-
விட்டு
நீங்குதல்
.
வினைக்கேடனேன்
என்றது
பெருமானை
விட்டு
நீங்காமைக்
கேதுவாகிய
நல்வினையில்லா
தேன்
என்றவாறு
.
தம்முடைய
மனத்தைத்
தூய்மையுடையதன்றென
அடிகள்
கருதி
சேவடிகள்
இரண்டும்
கைப்பிடமின்றியே
கலங்கி
னேன்
என்றார்
.
இதன்கண்
கேலங்கினேன்
கலங்காமலே
வந்து
காட்டினாய்
கழுக்
குன்றிலே
என்பதனால்
சற்குருதரிசனம்
என்னும்
பதிகப்
பொருள்
புலப்படுதல்
காண்க
.
3
469
பூணொ
ணாததொ
ரன்பு
பூண்டு
பொருந்தி
நாடொறும்
போற்றவும்
நாணொ
ணாததொர்
நாணமெய்தி
நடுக்க
டலுள
முந்திநான்
போெ
ணாதபெ
ருந்து
றைப்பெருந்
தோணி
பற்றி
புகைத்தலும்
காணொ
ணாத்திருக்
கோலநீ
வந்து
காட்டி
னாப்கழுக்
குன்றிலே
.
ப
-
ரை
.
பூணொணாதது
ஓர்
அன்பு
பூண்டு
பொருந்தி
நாள்
தொறும்
போற்றவும்
-
எனது
தாழ்ந்த
நிலையில்
மேற்கொள்ளுதற்கு
அரிதாகிய
ஒப்பற்ற
அன்பினை
மேற்கொண்டு
நின்
திருவடித்
திரு
வுருவை
அடைந்து
தினந்தோறும்
வழிபாடாற்றவும்
நாணொணாத