திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
கண்டபத்து
1071
பெருமையனை' என்றார். கேதங்கள் - துன்பங்கள். அவை பிறவியி
னால் வரும் மூவகைத் துன்பங்கள். கிளரொளி - தூண்டப்படாது
தானே கிளர்ந்து விளங்கும் ஒளி. ஈண்டு அதனையுடைய உருவினனை
உணர்த்தியது. மரகதத்தை என்றது இறைவன் தனது அருட்சத்
தியாகிய மரசுதமணி வண்ணத்தையுடைய உமையம்மையை
பாகத்துடைமைபற்றிக் கூறியதாகும்.
ஒரு
"செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னைத் திக ழொளியை
மரகதத்தை"
தாவு. 214-9
''பச்சை நிறமுடையர்”
"செம்பொனே மரகதமே மணியே போற்றி"
"மரகதத்தின் உருவினானை"
"மலைமகள் தங்கோவை மாநீர் முத்தை மரகதத்தை”
நாவு.230-7
நாவு.245-7
நாவு.280-7
நாவு.293-3
என அப்பர் தேவாரத்தும் அருளியவாறுங் காண்க.
இதன் கண் 'பெருமையனைக் கிளரொளியை மரகதத்தை விளங்
குந் தில்லை கண்டேன்" என்பதனால் நிருத்ததரிசனம் என்னும் பதிகப்
பொருள் புலப்படுதல் காண்க.
10
கண்டபத்து
1071
பெருமையனை
'
என்றார்
.
கேதங்கள்
-
துன்பங்கள்
.
அவை
பிறவியி
னால்
வரும்
மூவகைத்
துன்பங்கள்
.
கிளரொளி
-
தூண்டப்படாது
தானே
கிளர்ந்து
விளங்கும்
ஒளி
.
ஈண்டு
அதனையுடைய
உருவினனை
உணர்த்தியது
.
மரகதத்தை
என்றது
இறைவன்
தனது
அருட்சத்
தியாகிய
மரசுதமணி
வண்ணத்தையுடைய
உமையம்மையை
பாகத்துடைமைபற்றிக்
கூறியதாகும்
.
ஒரு
செற்றார்கள்
புரமூன்றுஞ்
செற்றான்
தன்னைத்
திக
ழொளியை
மரகதத்தை
தாவு
.
214-9
'
'
பச்சை
நிறமுடையர்
”
செம்பொனே
மரகதமே
மணியே
போற்றி
மரகதத்தின்
உருவினானை
மலைமகள்
தங்கோவை
மாநீர்
முத்தை
மரகதத்தை
”
நாவு.230-7
நாவு.245-7
நாவு.280-7
நாவு.293-3
என
அப்பர்
தேவாரத்தும்
அருளியவாறுங்
காண்க
.
இதன்
கண்
'
பெருமையனைக்
கிளரொளியை
மரகதத்தை
விளங்
குந்
தில்லை
கண்டேன்
என்பதனால்
நிருத்ததரிசனம்
என்னும்
பதிகப்
பொருள்
புலப்படுதல்
காண்க
.
10