திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
படாது தன்னியல்பால் ஒளி புலப்படும் மாணிக்கமணி. மாணிக்கமணி
போல்வானை ''மணி" என்றார். நோக்கி ஏத்தி என இயையும்.
அருள் - இனிமையும் தண்மையுமுடைமை பற்றிப் பருகப்படும்
பொருள் போலக் கூறப்பட்டது. அருள் பருகல் - அருளை அனுபவித்
தல். மாட்டாத என்னும் பெயரெச்சம் ஈறு கெட்டது.
1126
இதன் கண் "அம்பலத்தாடுகின்ற என் பொலாமணியை நோக்கி
இனிதருள் பருகமாட்டா” என்பதனால் ஆனந்தமுறுதல் என்னும் பதிக
நுதலிய பொருள் போதருதல் காண்க.
3
517 கிளியனார் கிளவி யஞ்சேன்
அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடு மேனி
வேதியன் பாத நண்ணித்
துளியுலாங் கண்ண ராகித்
தொழுதழு துள்ளம் நெக்கிங்
களியிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
ப-ரை. கிளி அன்னார் கிளவி அஞ்சேன் - கிளி மொழி போன்ற
இனிய மொழியையுடைய பொதுமகளிரது மயக்கும் மொழிகளுக்கு
அஞ்சமாட்டேன், அவர் கிறி முறுவல் அஞ்சேன் - அம்மகளிரது வஞ்
சனை பொருந்திய சிறு சிரிப்புக்கும் அஞ்சமாட்டேன், வெளிய நீறு
ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணி - வெண்மையாகிய திருநீற்றைப்
பரவப் பூசிய திருமேனியையுடைய அந்தணனாகிய இறைவனுடைய
திருவடியைச் சார்ந்து, துளி உலாம் கண்ணர் ஆகி-ஆனந்த நீர்
சொரிகின்ற கண்களையுடையவர்களாகி, தொழுது அழுது உள்ளம்
நெக்கு அளியிலாதவரை இங்கு கண்டால் - வணங்கி அழுது மனம்
நெகிழ்ந்து அன்பு உண்டாகப் பெறாதவரை இவ்வுலகில் கண்டால்,
நாம் அஞ்சும் ஆறு அம்ம - நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும்.
மகளிரது மயக்கும் மொழிகளுக்கும் அஞ்சேன்; அம்மகளிரது வஞ்
சனை பொருந்திய முறுவலுக்கும் அஞ்சேன்; இறைவனுடைய திருவடி
களைச் சார்ந்து ஆனந்த நீர் சொரியும் கண்களையுடையவர்களாகித்
தொழுது அழுது உள்ளம் நெகிழ்ந்து அன்பு உண்டாகப் பெறாதவரை
இவ்வுலகில் கண்டால் நாம் பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும்
என்பதாம்.
கிளி அனார் -கிளிமொழி போன்ற மழலை மொழியினையுடையார்.
"மிழற்று மொழியாற் கிளியாய்" (கோவை 29) "கிளி மழலை மென்
சாயலோர்" (பட்டினப். 150) எனப் பிறரும் கூறுதல் காண்க. கிளிய
னார் என்றது ஈண்டுப் பொதுமகளிரை உணர்த்தியது. கிளவி - சொல்.
திருவாசக
ஆராய்ச்சியுரை
படாது
தன்னியல்பால்
ஒளி
புலப்படும்
மாணிக்கமணி
.
மாணிக்கமணி
போல்வானை
'
'
மணி
என்றார்
.
நோக்கி
ஏத்தி
என
இயையும்
.
அருள்
-
இனிமையும்
தண்மையுமுடைமை
பற்றிப்
பருகப்படும்
பொருள்
போலக்
கூறப்பட்டது
.
அருள்
பருகல்
-
அருளை
அனுபவித்
தல்
.
மாட்டாத
என்னும்
பெயரெச்சம்
ஈறு
கெட்டது
.
1126
இதன்
கண்
அம்பலத்தாடுகின்ற
என்
பொலாமணியை
நோக்கி
இனிதருள்
பருகமாட்டா
”
என்பதனால்
ஆனந்தமுறுதல்
என்னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
3
517
கிளியனார்
கிளவி
யஞ்சேன்
அவர்கிறி
முறுவல்
அஞ்சேன்
வெளியநீ
றாடு
மேனி
வேதியன்
பாத
நண்ணித்
துளியுலாங்
கண்ண
ராகித்
தொழுதழு
துள்ளம்
நெக்கிங்
களியிலா
தவரைக்
கண்டால்
அம்மநாம்
அஞ்சு
மாறே
.
ப
-
ரை
.
கிளி
அன்னார்
கிளவி
அஞ்சேன்
-
கிளி
மொழி
போன்ற
இனிய
மொழியையுடைய
பொதுமகளிரது
மயக்கும்
மொழிகளுக்கு
அஞ்சமாட்டேன்
அவர்
கிறி
முறுவல்
அஞ்சேன்
-
அம்மகளிரது
வஞ்
சனை
பொருந்திய
சிறு
சிரிப்புக்கும்
அஞ்சமாட்டேன்
வெளிய
நீறு
ஆடும்
மேனி
வேதியன்
பாதம்
நண்ணி
-
வெண்மையாகிய
திருநீற்றைப்
பரவப்
பூசிய
திருமேனியையுடைய
அந்தணனாகிய
இறைவனுடைய
திருவடியைச்
சார்ந்து
துளி
உலாம்
கண்ணர்
ஆகி
-
ஆனந்த
நீர்
சொரிகின்ற
கண்களையுடையவர்களாகி
தொழுது
அழுது
உள்ளம்
நெக்கு
அளியிலாதவரை
இங்கு
கண்டால்
-
வணங்கி
அழுது
மனம்
நெகிழ்ந்து
அன்பு
உண்டாகப்
பெறாதவரை
இவ்வுலகில்
கண்டால்
நாம்
அஞ்சும்
ஆறு
அம்ம
-
நாம்
பயப்படும்
தன்மை
மிகப்
பெரிதாகும்
.
மகளிரது
மயக்கும்
மொழிகளுக்கும்
அஞ்சேன்
;
அம்மகளிரது
வஞ்
சனை
பொருந்திய
முறுவலுக்கும்
அஞ்சேன்
;
இறைவனுடைய
திருவடி
களைச்
சார்ந்து
ஆனந்த
நீர்
சொரியும்
கண்களையுடையவர்களாகித்
தொழுது
அழுது
உள்ளம்
நெகிழ்ந்து
அன்பு
உண்டாகப்
பெறாதவரை
இவ்வுலகில்
கண்டால்
நாம்
பயப்படும்
தன்மை
மிகப்
பெரிதாகும்
என்பதாம்
.
கிளி
அனார்
-கிளிமொழி
போன்ற
மழலை
மொழியினையுடையார்
.
மிழற்று
மொழியாற்
கிளியாய்
(
கோவை
29
)
கிளி
மழலை
மென்
சாயலோர்
(
பட்டினப்
.
150
)
எனப்
பிறரும்
கூறுதல்
காண்க
.
கிளிய
னார்
என்றது
ஈண்டுப்
பொதுமகளிரை
உணர்த்தியது
.
கிளவி
-
சொல்
.