திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
அச்சப்பத்து
கிறி - வஞ்சனை. வெளிய - வெண்மையாகிய. நீறாடுதல் - நீற்றைப்
பரவப் பூசுதல். "தீனாடிய களிறு போல" (பட்டினப். 48). நீறாடும்
மேனி வேதியன் என்றது இறைவனை. 'நீறுசேர் திருமேனியர் "(ஞான்.
55-1) "வேதியா வேத கீதா" (நாவு. 62-1) என வருவன காண்க.
நண்ணி - அடைந்து என்றது தியானித்து என்றவாறு. துளியுலாம்
கண் - ஆனந்த நீர் துளிக்கின்ற கண். நண்ணி ஆகி தொழுது அழுது
நெக்கு என்னும் வினையெச்சங்கள் இலாதவர் என்பதில் இன்மை
யொடு முடிந்தன. அளி-அன்பு.
110
இதன்கண் "வேதியன் பாதம் நண்ணித் துளியுலாம் கண்ண
ராகித் தொழுதழு துள்ளம் நெக்கு" என்பதனால் ஆனந்தமுறுதல் என்
னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க.
4
518
1127
பிணியெலாம் வரினும் அஞ்சேன்
பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியி னான்றன்
தொழும்பரோ டழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச்
சேவடி பரவி வெண்ணி
றணிகிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே
துண்டமாகிய
ப- ரை: பிணி எலாம் வரினும் அஞ்சேன் - நோய்கள் எல்
லாம் ஒருங்கு வந்தாலும் அவற்றிற்கும் அஞ்சமாட்டேன்; பிறப்பி
னோடு இறப்பும் அஞ்சேன் - பிறப்பும் இறப்பும் வந்தாலும் அஞ்ச
மாட்டேன்; துணிநிலா அணியினான் தன் தொழும்பரோடு அழுந்தி
மதியினை முடி அணியாகக்கொண்ட சிவபெருமா
னுடைய மெய்த்தொண்டரோடு நன்கு கலந்து; அம்மால் திணி நிலம்
பிளந்தும் காண சேவடி பரவி - அத்திருமால் மண்செறிந்த நிலவுல
கத்தைக் கிழித்துச் சென்றும் காணமுடியாத சிவந்த திருவடிகளைத்
துதித்து; வெண்ணீறு அணிகிலாதவரை கண்டால் - திருவெண்ணீறு
அணியப் பெறாதவரைக் கண்டால்; நாம் அஞ்சும் ஆறு அம்ம - நாம்
பயப்படும் தன்மை மிகப் பெரிதாகும்.
பிணியெல்லாம் ஒருங்கு வந்தாலும் அவற்றிற்கும் அஞ்சேன்;
பிறப்பு இறப்புக்களுக்கும் அஞ்சேன்; ஆயினும் இறைவனது மெய்த்
தொண்டரோடு நன்கு கலந்து அவனது திருவடியைத் துதித்துத்
திருவெண்ணீறு அணிகிலாதவரைக் கண்டால் நாம் பயப்படும்
தன்மை மிகப் பெரிதாகும் என்பதாம்.
அச்சப்பத்து
கிறி
-
வஞ்சனை
.
வெளிய
-
வெண்மையாகிய
.
நீறாடுதல்
-
நீற்றைப்
பரவப்
பூசுதல்
.
தீனாடிய
களிறு
போல
(
பட்டினப்
.
48
)
.
நீறாடும்
மேனி
வேதியன்
என்றது
இறைவனை
.
'
நீறுசேர்
திருமேனியர்
(
ஞான்
.
55-1
)
வேதியா
வேத
கீதா
(
நாவு
.
62-1
)
என
வருவன
காண்க
.
நண்ணி
-
அடைந்து
என்றது
தியானித்து
என்றவாறு
.
துளியுலாம்
கண்
-
ஆனந்த
நீர்
துளிக்கின்ற
கண்
.
நண்ணி
ஆகி
தொழுது
அழுது
நெக்கு
என்னும்
வினையெச்சங்கள்
இலாதவர்
என்பதில்
இன்மை
யொடு
முடிந்தன
.
அளி
-
அன்பு
.
110
இதன்கண்
வேதியன்
பாதம்
நண்ணித்
துளியுலாம்
கண்ண
ராகித்
தொழுதழு
துள்ளம்
நெக்கு
என்பதனால்
ஆனந்தமுறுதல்
என்
னும்
பதிக
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
4
518
1127
பிணியெலாம்
வரினும்
அஞ்சேன்
பிறப்பினோ
டிறப்பும்
அஞ்சேன்
துணிநிலா
அணியி
னான்றன்
தொழும்பரோ
டழுந்தி
அம்மால்
திணிநிலம்
பிளந்துங்
காணாச்
சேவடி
பரவி
வெண்ணி
றணிகிலா
தவரைக்
கண்டால்
அம்மநாம்
அஞ்சு
மாறே
துண்டமாகிய
ப-
ரை
:
பிணி
எலாம்
வரினும்
அஞ்சேன்
-
நோய்கள்
எல்
லாம்
ஒருங்கு
வந்தாலும்
அவற்றிற்கும்
அஞ்சமாட்டேன்
;
பிறப்பி
னோடு
இறப்பும்
அஞ்சேன்
-
பிறப்பும்
இறப்பும்
வந்தாலும்
அஞ்ச
மாட்டேன்
;
துணிநிலா
அணியினான்
தன்
தொழும்பரோடு
அழுந்தி
மதியினை
முடி
அணியாகக்கொண்ட
சிவபெருமா
னுடைய
மெய்த்தொண்டரோடு
நன்கு
கலந்து
;
அம்மால்
திணி
நிலம்
பிளந்தும்
காண
சேவடி
பரவி
-
அத்திருமால்
மண்செறிந்த
நிலவுல
கத்தைக்
கிழித்துச்
சென்றும்
காணமுடியாத
சிவந்த
திருவடிகளைத்
துதித்து
;
வெண்ணீறு
அணிகிலாதவரை
கண்டால்
-
திருவெண்ணீறு
அணியப்
பெறாதவரைக்
கண்டால்
;
நாம்
அஞ்சும்
ஆறு
அம்ம
-
நாம்
பயப்படும்
தன்மை
மிகப்
பெரிதாகும்
.
பிணியெல்லாம்
ஒருங்கு
வந்தாலும்
அவற்றிற்கும்
அஞ்சேன்
;
பிறப்பு
இறப்புக்களுக்கும்
அஞ்சேன்
;
ஆயினும்
இறைவனது
மெய்த்
தொண்டரோடு
நன்கு
கலந்து
அவனது
திருவடியைத்
துதித்துத்
திருவெண்ணீறு
அணிகிலாதவரைக்
கண்டால்
நாம்
பயப்படும்
தன்மை
மிகப்
பெரிதாகும்
என்பதாம்
.