திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவேசறவு
1181
ஒறுத்தல் - கடிந்துரைத்தல். அஃதாவது உடலோடு கூடி வாழும்
வாழ்க்கையில் உளதாகும் நிலைபேறின்மையை எடுத்து இடித்துரைத்
தல். வெறுத்திட ஒறுத்து அருள் செய்தான் என இயையும். அன்று-
ஆட்கொண்டருளிய அந்தாளில்
இதன்கண் 'ஊனாரும் உயிர் வாழ்க்கை வெறுத்திட ஒறுத்து
அன்றே அருள் செய்தான்' என்பதனால் சுட்டறிவொழித்தல் என்னும்
பதிகப் பொருள் போதருதல் காண்க,
10
pran
og
திருவேசறவு
1181
ஒறுத்தல்
-
கடிந்துரைத்தல்
.
அஃதாவது
உடலோடு
கூடி
வாழும்
வாழ்க்கையில்
உளதாகும்
நிலைபேறின்மையை
எடுத்து
இடித்துரைத்
தல்
.
வெறுத்திட
ஒறுத்து
அருள்
செய்தான்
என
இயையும்
.
அன்று
ஆட்கொண்டருளிய
அந்தாளில்
இதன்கண்
'
ஊனாரும்
உயிர்
வாழ்க்கை
வெறுத்திட
ஒறுத்து
அன்றே
அருள்
செய்தான்
'
என்பதனால்
சுட்டறிவொழித்தல்
என்னும்
பதிகப்
பொருள்
போதருதல்
காண்க
10
pran
og