திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
568
அற்புதப் பத்து
ஏய்ந்த மாமல ரிட்டு முட்டாததோர்
இயல்பொடும் வணங்காதே
சாந்த மார்முலைத் தையனல் லாரொடும்
தலைதடு மாறாகிப்
போந்தி யான்றுயர் புகாவணம் அருள்செய்து
பொற்கழ லிணைகாட்டி
னேந்த னாய்வெளி யேயென்முன் நின்றதோர்
அற்புதம் விளம்பேனே.
1203
2003
O
ப-ரை. ஏய்ந்த மா மலர் இட்டு - வழி பாட்டிற்குப் பொருந்திய
சிறந்த பூக்களைச் சாத்தி, முட்டாதது ஓர் இயல்பொடும் வணங்
காதே - தடைப்படாததாகிய ஒப்பற்ற தன்மையினோடும் இறைவனை
வழிபடாமல், சாந்தம் ஆர் முலை தையல் நல்லாரொடு - சந்தனக்
குழம்பு பொருந்திய தனங்களையுடைய அழகிய பெண்டிருடன் கூடி.
தலைதடுமாறாகிபோந்துயான் துயர்புகாவண்ணம் நிலை தடுமாறிப்போய்
யான் துயர் அடையாவண்ணம், அருள் செய்து - தடுத்தருளி, பொன்
கழல் இணை காட்டி - பொன்னாலியன்ற கழலையுடைத்தாகிய திருவடி
கள் இரண்டினையும் காட்டி, வேந்தனாய் வெளியே என்முன் நின்றது ஓர்
அற்புதம் அறியேன் - பரமாசாரியனாய் வெளிப்படையாக என்முன்
நின்றதாகிய ஒப்பற்ற வியக்கத்தக்க செயலை இத்தன்மைத்தெனச்
சொல்ல அறியேன்.
26
2004
வழிபாட்டிற்குப் பொருந்திய சிறந்த மலர்களை இட்டுத் தடைப
டாததாகிய ஒப்பற்ற தன்மையினோடும் இறைவனை வழிபடாமல் மக
ளிருடன் கூடித் தலைதடுமாறிப்போய் யான் துயர் அடையாவண்ணம்
அருள்செய்து தன் திருவடிக ளை க் காட்டியருளிப் பரமாசாரியனாய்
வெளிப்படையாக என்முன் நின்றதாகிய ஒப்பற்ற வியக்கத்தக்க
செயலை இத்தன்மைத்தெனச் சொல்ல அறியேன் என்பதாம்,
ஏய்ந்த மாமலர் - இறைவனை அருச்சித்தற்கு உரியனவாய்ச் சிறந்த
மலர்கள். முட்டாததோர் இயல்பென்றது எவ்வித இடையூறு வந்
தாலும் அதனால் தடைப்படாமல் வழிபாட்டினைச் செய்யும் இயல்பு:
சாத்தம் - சந்தனம். தையல் அழகு. தலை தடுமாறி என்றது உயர்
நிலையடையும் நெறியினின்றும் தவறிக் கீழ்நிலையையடையும் நெறியிற்
செல்லுதல். வணங்காது போந்து துயர்புகா வண்ணம் என இயை
யும். அருள் செய்து என்றது இறைவன் ஆட்கொண்டமையைக்
குறித்தது. இறைவன் பரமாசாரியனாய் வெளிப்பட்டு அடிகளை ஆண்
டருள் செய்தானாகலின் வேந்தனாய் என்றது பரமாசாரியனாய் என்னும்
பொருளில் வந்தது. ஊரும் பேருமில்லாத இறைவன் வெளிப்பட்
டருள் செய்தமையின் முன்னின்றதோர் அற்புதம் என்றார்;
568
அற்புதப்
பத்து
ஏய்ந்த
மாமல
ரிட்டு
முட்டாததோர்
இயல்பொடும்
வணங்காதே
சாந்த
மார்முலைத்
தையனல்
லாரொடும்
தலைதடு
மாறாகிப்
போந்தி
யான்றுயர்
புகாவணம்
அருள்செய்து
பொற்கழ
லிணைகாட்டி
னேந்த
னாய்வெளி
யேயென்முன்
நின்றதோர்
அற்புதம்
விளம்பேனே
.
1203
2003
O
ப
-
ரை
.
ஏய்ந்த
மா
மலர்
இட்டு
-
வழி
பாட்டிற்குப்
பொருந்திய
சிறந்த
பூக்களைச்
சாத்தி
முட்டாதது
ஓர்
இயல்பொடும்
வணங்
காதே
-
தடைப்படாததாகிய
ஒப்பற்ற
தன்மையினோடும்
இறைவனை
வழிபடாமல்
சாந்தம்
ஆர்
முலை
தையல்
நல்லாரொடு
-
சந்தனக்
குழம்பு
பொருந்திய
தனங்களையுடைய
அழகிய
பெண்டிருடன்
கூடி
.
தலைதடுமாறாகிபோந்துயான்
துயர்புகாவண்ணம்
நிலை
தடுமாறிப்போய்
யான்
துயர்
அடையாவண்ணம்
அருள்
செய்து
-
தடுத்தருளி
பொன்
கழல்
இணை
காட்டி
-
பொன்னாலியன்ற
கழலையுடைத்தாகிய
திருவடி
கள்
இரண்டினையும்
காட்டி
வேந்தனாய்
வெளியே
என்முன்
நின்றது
ஓர்
அற்புதம்
அறியேன்
-
பரமாசாரியனாய்
வெளிப்படையாக
என்முன்
நின்றதாகிய
ஒப்பற்ற
வியக்கத்தக்க
செயலை
இத்தன்மைத்தெனச்
சொல்ல
அறியேன்
.
26
2004
வழிபாட்டிற்குப்
பொருந்திய
சிறந்த
மலர்களை
இட்டுத்
தடைப
டாததாகிய
ஒப்பற்ற
தன்மையினோடும்
இறைவனை
வழிபடாமல்
மக
ளிருடன்
கூடித்
தலைதடுமாறிப்போய்
யான்
துயர்
அடையாவண்ணம்
அருள்செய்து
தன்
திருவடிக
ளை
க்
காட்டியருளிப்
பரமாசாரியனாய்
வெளிப்படையாக
என்முன்
நின்றதாகிய
ஒப்பற்ற
வியக்கத்தக்க
செயலை
இத்தன்மைத்தெனச்
சொல்ல
அறியேன்
என்பதாம்
ஏய்ந்த
மாமலர்
-
இறைவனை
அருச்சித்தற்கு
உரியனவாய்ச்
சிறந்த
மலர்கள்
.
முட்டாததோர்
இயல்பென்றது
எவ்வித
இடையூறு
வந்
தாலும்
அதனால்
தடைப்படாமல்
வழிபாட்டினைச்
செய்யும்
இயல்பு
:
சாத்தம்
-
சந்தனம்
.
தையல்
அழகு
.
தலை
தடுமாறி
என்றது
உயர்
நிலையடையும்
நெறியினின்றும்
தவறிக்
கீழ்நிலையையடையும்
நெறியிற்
செல்லுதல்
.
வணங்காது
போந்து
துயர்புகா
வண்ணம்
என
இயை
யும்
.
அருள்
செய்து
என்றது
இறைவன்
ஆட்கொண்டமையைக்
குறித்தது
.
இறைவன்
பரமாசாரியனாய்
வெளிப்பட்டு
அடிகளை
ஆண்
டருள்
செய்தானாகலின்
வேந்தனாய்
என்றது
பரமாசாரியனாய்
என்னும்
பொருளில்
வந்தது
.
ஊரும்
பேருமில்லாத
இறைவன்
வெளிப்பட்
டருள்
செய்தமையின்
முன்னின்றதோர்
அற்புதம்
என்றார்
;