திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

அற்புதப்பத்து மேழினுங் கீழ் சொற்கழிவு பாதமலர்" என அடிகள் பிறிதோரிடத் தும் கூறுதல் காண்க. அறிவு - தத்துவஞானம். காட்டி ஆட்கொண் டருளியமை . கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி யாட்கொண் டடியேற்கு முன்னின்றருள்" (கந். கலி 122) என வருவனவற்றாலு மறிக. இதன்கண் 'அறிவு தந்தெனை யாண்டு கொண்டருளிய அற்புதம் அறியேன்' என்றதனால் அனுபவமாற்றாமை என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க. 10 13.06 1215 2015 Aasrae மழv
அற்புதப்பத்து மேழினுங் கீழ் சொற்கழிவு பாதமலர் என அடிகள் பிறிதோரிடத் தும் கூறுதல் காண்க . அறிவு - தத்துவஞானம் . காட்டி ஆட்கொண் டருளியமை . கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி யாட்கொண் டடியேற்கு முன்னின்றருள் ( கந் . கலி 122 ) என வருவனவற்றாலு மறிக . இதன்கண் ' அறிவு தந்தெனை யாண்டு கொண்டருளிய அற்புதம் அறியேன் ' என்றதனால் அனுபவமாற்றாமை என்னும் பதிகப் பொருள் புலப்படுதல் காண்க . 10 13.06 1215 2015 Aasrae மழ v