திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை கன்னியர் யாவரும் நீரில் மூழ்கி இறைவன் புகழ்ந்து பாடுதலின் "குடைந்து உன் கழல் பாடி" என்றார். சிவனுக்கு வழிவழியாகத் தொண்டு செய்து வந்த மரபில் வந்த மையின் "வழியடியோம்” என்றனர்; "வழியடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே" (திருப்பள்ளி 9) என வருதலும் காண்க. புலரிக்காலத்தெழுந்து நீராடி இறைவன் கழல் பாடி பாவைநோன் பின் பயனைப் பெற்றோமென்பார், ''வாழ்ந்தோம்" என்றனர். கண் - முன்னிலையசை, "நீமேனியானுக்கே சென்றூதாய் கோத்தும்பி'' "அழல் வண்ணர் வண்டில்லை" எனப் பிறாண்டும் அருளியமை காண்க. ஜிமியன் இறைவன் நெருப்புப்போலும் சிவந்த திருமேனியையுடையனாத தலின் 'ஆரழல் போற் செய்யா" என்றார். 527 திகுவடியைப் நீறாடி-- பெயர். அம்பலத்தாடி, பிறைசூடி என்பதுபோல. "கோங்கலர் சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி" என மேலும் வருதல் காண்க. சிறுமருங்குல் மடந்தை, மையார் தனித்தனி இயையும். மருங்குல் - இடை. (திருப்புலம்பல் -1) அருணிதி செல்வா- திருவருட் செல்வத்தையுடையவனே; தரவரும் ஆனந்த மலையே'' (பள்ளி - 2) என வருதல் காண்க. இனி அந்தமில் இன்பத் தழிவில் வீடாகிய செல்வத்தினையுடையாய் எனினு மாம். தடங்கண் (கோத்.-20-) (கோவை- 271) "" மடந்தை எனத் மையார் தடங்கண் - மை தீட்டப்பட்ட அகன்ற கண், "மையார் தடங்கட் பரவையார் '' (பெரிய - பெருமிழலைக் குறும்ப-5) “மையார் தடங்கண் மடந்தையர்" (11ம் திருமுறை, திருவாரூர் மும் மணி 21 - 2) "மையார் தடங் கண்ணி பங்கா " எனப் பிறாண்டும் வருவன காண்க. யான் மடந்தை மணவாள (சுந். 32-5 ) மடந்தை - உமாதேவி "மலை (சுந்.2-4) எல்லாம் வல்ல இறைவன் உயிர்களின் பக்குவநிலை அடிமைகொள்ளுதல் ஒரு விளையாட்டுப்போல எளிதிற் செய்யப்படுத் நோக்கி லின் “நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்" என்றார். "கூத்தனிவ்
திருவெம்பாவை கன்னியர் யாவரும் நீரில் மூழ்கி இறைவன் புகழ்ந்து பாடுதலின் குடைந்து உன் கழல் பாடி என்றார் . சிவனுக்கு வழிவழியாகத் தொண்டு செய்து வந்த மரபில் வந்த மையின் வழியடியோம் என்றனர் ; வழியடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே ( திருப்பள்ளி 9 ) என வருதலும் காண்க . புலரிக்காலத்தெழுந்து நீராடி இறைவன் கழல் பாடி பாவைநோன் பின் பயனைப் பெற்றோமென்பார் ' ' வாழ்ந்தோம் என்றனர் . கண் - முன்னிலையசை நீமேனியானுக்கே சென்றூதாய் கோத்தும்பி ' ' அழல் வண்ணர் வண்டில்லை எனப் பிறாண்டும் அருளியமை காண்க . ஜிமியன் இறைவன் நெருப்புப்போலும் சிவந்த திருமேனியையுடையனாத தலின் ' ஆரழல் போற் செய்யா என்றார் . 527 திகுவடியைப் நீறாடி-- பெயர் . அம்பலத்தாடி பிறைசூடி என்பதுபோல . கோங்கலர் சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி என மேலும் வருதல் காண்க . சிறுமருங்குல் மடந்தை மையார் தனித்தனி இயையும் . மருங்குல் - இடை . ( திருப்புலம்பல் -1 ) அருணிதி செல்வா- திருவருட் செல்வத்தையுடையவனே ; தரவரும் ஆனந்த மலையே ' ' ( பள்ளி - 2 ) என வருதல் காண்க . இனி அந்தமில் இன்பத் தழிவில் வீடாகிய செல்வத்தினையுடையாய் எனினு மாம் . தடங்கண் ( கோத் . - 20- ) ( கோவை- 271 ) மடந்தை எனத் மையார் தடங்கண் - மை தீட்டப்பட்ட அகன்ற கண் மையார் தடங்கட் பரவையார் ' ' ( பெரிய - பெருமிழலைக் குறும்ப -5 ) மையார் தடங்கண் மடந்தையர் ( 11 ம் திருமுறை திருவாரூர் மும் மணி 21 - 2 ) மையார் தடங் கண்ணி பங்கா எனப் பிறாண்டும் வருவன காண்க . யான் மடந்தை மணவாள ( சுந் . 32-5 ) மடந்தை - உமாதேவி மலை ( சுந்.2-4 ) எல்லாம் வல்ல இறைவன் உயிர்களின் பக்குவநிலை அடிமைகொள்ளுதல் ஒரு விளையாட்டுப்போல எளிதிற் செய்யப்படுத் நோக்கி லின் நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் என்றார் . கூத்தனிவ்