திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவெம்பாவை
கன்னியர் யாவரும் நீரில் மூழ்கி இறைவன்
புகழ்ந்து பாடுதலின் "குடைந்து உன் கழல் பாடி" என்றார்.
சிவனுக்கு வழிவழியாகத் தொண்டு செய்து வந்த மரபில் வந்த
மையின் "வழியடியோம்” என்றனர்; "வழியடியோம் கண்ணகத்
தேநின்று களிதரு தேனே" (திருப்பள்ளி 9) என வருதலும் காண்க.
புலரிக்காலத்தெழுந்து நீராடி இறைவன் கழல் பாடி பாவைநோன்
பின்
பயனைப் பெற்றோமென்பார், ''வாழ்ந்தோம்" என்றனர்.
கண் - முன்னிலையசை,
"நீமேனியானுக்கே சென்றூதாய் கோத்தும்பி''
"அழல் வண்ணர் வண்டில்லை"
எனப் பிறாண்டும் அருளியமை காண்க. ஜிமியன்
இறைவன் நெருப்புப்போலும் சிவந்த திருமேனியையுடையனாத
தலின் 'ஆரழல் போற் செய்யா" என்றார்.
527
திகுவடியைப்
நீறாடி-- பெயர். அம்பலத்தாடி, பிறைசூடி என்பதுபோல.
"கோங்கலர் சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி"
என மேலும் வருதல் காண்க.
சிறுமருங்குல் மடந்தை, மையார்
தனித்தனி இயையும். மருங்குல் - இடை.
(திருப்புலம்பல் -1)
அருணிதி
செல்வா- திருவருட் செல்வத்தையுடையவனே;
தரவரும் ஆனந்த மலையே'' (பள்ளி - 2) என வருதல் காண்க. இனி
அந்தமில் இன்பத் தழிவில் வீடாகிய செல்வத்தினையுடையாய் எனினு
மாம்.
தடங்கண்
(கோத்.-20-)
(கோவை- 271)
""
மடந்தை எனத்
மையார் தடங்கண் - மை தீட்டப்பட்ட அகன்ற கண்,
"மையார் தடங்கட் பரவையார் '' (பெரிய - பெருமிழலைக் குறும்ப-5)
“மையார் தடங்கண் மடந்தையர்" (11ம் திருமுறை, திருவாரூர்
மும் மணி 21 - 2)
"மையார் தடங் கண்ணி பங்கா "
எனப் பிறாண்டும் வருவன காண்க.
யான் மடந்தை மணவாள
(சுந். 32-5 )
மடந்தை - உமாதேவி "மலை
(சுந்.2-4)
எல்லாம் வல்ல இறைவன் உயிர்களின் பக்குவநிலை
அடிமைகொள்ளுதல் ஒரு விளையாட்டுப்போல எளிதிற் செய்யப்படுத்
நோக்கி
லின் “நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்" என்றார். "கூத்தனிவ்
திருவெம்பாவை
கன்னியர்
யாவரும்
நீரில்
மூழ்கி
இறைவன்
புகழ்ந்து
பாடுதலின்
குடைந்து
உன்
கழல்
பாடி
என்றார்
.
சிவனுக்கு
வழிவழியாகத்
தொண்டு
செய்து
வந்த
மரபில்
வந்த
மையின்
வழியடியோம்
”
என்றனர்
;
வழியடியோம்
கண்ணகத்
தேநின்று
களிதரு
தேனே
(
திருப்பள்ளி
9
)
என
வருதலும்
காண்க
.
புலரிக்காலத்தெழுந்து
நீராடி
இறைவன்
கழல்
பாடி
பாவைநோன்
பின்
பயனைப்
பெற்றோமென்பார்
'
'
வாழ்ந்தோம்
என்றனர்
.
கண்
-
முன்னிலையசை
நீமேனியானுக்கே
சென்றூதாய்
கோத்தும்பி
'
'
அழல்
வண்ணர்
வண்டில்லை
எனப்
பிறாண்டும்
அருளியமை
காண்க
.
ஜிமியன்
இறைவன்
நெருப்புப்போலும்
சிவந்த
திருமேனியையுடையனாத
தலின்
'
ஆரழல்
போற்
செய்யா
என்றார்
.
527
திகுவடியைப்
நீறாடி--
பெயர்
.
அம்பலத்தாடி
பிறைசூடி
என்பதுபோல
.
கோங்கலர்
சேர்
குவிமுலையாள்
கூறாவெண்
ணீறாடி
என
மேலும்
வருதல்
காண்க
.
சிறுமருங்குல்
மடந்தை
மையார்
தனித்தனி
இயையும்
.
மருங்குல்
-
இடை
.
(
திருப்புலம்பல்
-1
)
அருணிதி
செல்வா-
திருவருட்
செல்வத்தையுடையவனே
;
தரவரும்
ஆனந்த
மலையே
'
'
(
பள்ளி
-
2
)
என
வருதல்
காண்க
.
இனி
அந்தமில்
இன்பத்
தழிவில்
வீடாகிய
செல்வத்தினையுடையாய்
எனினு
மாம்
.
தடங்கண்
(
கோத்
.
-
20-
)
(
கோவை-
271
)
மடந்தை
எனத்
மையார்
தடங்கண்
-
மை
தீட்டப்பட்ட
அகன்ற
கண்
மையார்
தடங்கட்
பரவையார்
'
'
(
பெரிய
-
பெருமிழலைக்
குறும்ப
-5
)
“
மையார்
தடங்கண்
மடந்தையர்
(
11
ம்
திருமுறை
திருவாரூர்
மும்
மணி
21
-
2
)
மையார்
தடங்
கண்ணி
பங்கா
எனப்
பிறாண்டும்
வருவன
காண்க
.
யான்
மடந்தை
மணவாள
(
சுந்
.
32-5
)
மடந்தை
-
உமாதேவி
மலை
(
சுந்.2-4
)
எல்லாம்
வல்ல
இறைவன்
உயிர்களின்
பக்குவநிலை
அடிமைகொள்ளுதல்
ஒரு
விளையாட்டுப்போல
எளிதிற்
செய்யப்படுத்
நோக்கி
லின்
“
நீ
ஆட்கொண்டருளும்
விளையாட்டின்
என்றார்
.
கூத்தனிவ்