திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்
திருவார்த்தை
டைய சிவன்'"
என அடிகள் கூறுதலின் தென்னன் என்பதற்குத்
தென்னாடுடைய சிவன் எனப் பொருள் உரைக்கப்பட்டது. ஆளி
ஆள்பவன்; அரசன். ''திருப்பெருந்துறை மன்னா" (திருப்பள்ளி.
5,7) என அடிகள் கூறுமாறுங் காண்க. அன்று - அடிகளை ஆட்
கொண்ட நாளைக் குறிக்கும் பண்டறி சுட்டு. காதல் - அன்பு "காத
லாகிக் கசிந்து
கண்ணீர் மல்கி" (திருஞான.307-1) எனத்
தேவாரத்தும் வருதல் காண்க.
இறைவன் கழல் காட்டியமையை "இறைவன் எம்பிரான் எல்லை
யில்லாததன் இணைமலர்க் கழல்காட்டி" (அற்புதப். 10) என அடி
கள் கூறுதல் காண்க. கேதம் - துன்பம். வடசொல். அடிகளின்
கேதங் கெடுத்தாண்டமையை, "கேதங்கள் கெடுத்தாண்ட
ரொளியை" (கண்டபத்து 10) என்பதனாலுமறிக. கிடப்பு - திரு
வுள்ளக்கிடக்கை; கருத்து.
கிள
1247
இதன் கண் கேதங் கெடுத்தென்னை யாண்டருளுங் கிடப்பறிவா
ரெம்பிரானாவாரே' என்பதனால் அறிவித்தன்புறுதல் என்னும் பதிகப்
பொருள் புலப்படுமாறு காண்க.
9
596 அங்கணன் எங்கள் அமரர்பெம்மான்
அடியார்க் கமுதன் அவனிவந்த
எங்கள் பிரானிரும் பாசந்தீர
இகபரம் ஆயதோர் இன்பமெய்தச்
சங்கங் கவர்ந்துவண் சாத்தினோடும்
சதுரன் பெருந்துறை யாளியன்று
மங்கையர் மல்கு மதுரைசேர்ந்த
வகையறி வாரெம் பிரானாவாரே.
.
ப-ரை. அங்கணன் - அழகிய அருட்கண்களையுடையவனும், எங்கள்
அமரர் கோமான் - எங்களுடைய தேவர் தலைவனும், அடியார்க்கு
அமுதன் - தன் அடியவர்களுக்கு அமுதம் போன்றவனும், அவனி
வந்த எங்கள் பிரான் - நிலவுலகில் குருவாகி வலிய எழுந்தருளி வந்த
எங்கள் பெருமானும், சதுரன் - மிக்க திறமையுடையவனும், பெருந்
துறை ஆளி - திருப்பெருந்துறைக்குத் தலைவனுமாகிய இறைவன்,
இரும் பாசம் தீர - பெரிய மும்மலங்களும் நீங்கவும், இகபரம் ஆயது
ஓர் இன்பம் எய்த - இம்மை மறுமைப் பயனாகிய ஒப்பற்ற இன்பத்
தினை அடையும்படியும், அன்று சங்கம் கவர்ந்து - அந்நாளில் சங்கு
வளையல்களைக் கவர்ந்துகொண்டு, வண் சாத்தினோடும் - சிறந்த வளை
யல் தொகுதியொடும், மங்கையர் மல்கும் மதுரை சேர்ந்தவகை
திருவார்த்தை
டைய
சிவன்
'
என
அடிகள்
கூறுதலின்
தென்னன்
என்பதற்குத்
தென்னாடுடைய
சிவன்
எனப்
பொருள்
உரைக்கப்பட்டது
.
ஆளி
ஆள்பவன்
;
அரசன்
.
'
'
திருப்பெருந்துறை
மன்னா
(
திருப்பள்ளி
.
5
)
என
அடிகள்
கூறுமாறுங்
காண்க
.
அன்று
-
அடிகளை
ஆட்
கொண்ட
நாளைக்
குறிக்கும்
பண்டறி
சுட்டு
.
காதல்
-
அன்பு
காத
லாகிக்
கசிந்து
கண்ணீர்
மல்கி
(
திருஞான.307-1
)
எனத்
தேவாரத்தும்
வருதல்
காண்க
.
இறைவன்
கழல்
காட்டியமையை
இறைவன்
எம்பிரான்
எல்லை
யில்லாததன்
இணைமலர்க்
கழல்காட்டி
(
அற்புதப்
.
10
)
என
அடி
கள்
கூறுதல்
காண்க
.
கேதம்
-
துன்பம்
.
வடசொல்
.
அடிகளின்
கேதங்
கெடுத்தாண்டமையை
கேதங்கள்
கெடுத்தாண்ட
ரொளியை
(
கண்டபத்து
10
)
என்பதனாலுமறிக
.
கிடப்பு
-
திரு
வுள்ளக்கிடக்கை
;
கருத்து
.
கிள
1247
இதன்
கண்
கேதங்
கெடுத்தென்னை
யாண்டருளுங்
கிடப்பறிவா
ரெம்பிரானாவாரே
'
என்பதனால்
அறிவித்தன்புறுதல்
என்னும்
பதிகப்
பொருள்
புலப்படுமாறு
காண்க
.
9
596
அங்கணன்
எங்கள்
அமரர்பெம்மான்
அடியார்க்
கமுதன்
அவனிவந்த
எங்கள்
பிரானிரும்
பாசந்தீர
இகபரம்
ஆயதோர்
இன்பமெய்தச்
சங்கங்
கவர்ந்துவண்
சாத்தினோடும்
சதுரன்
பெருந்துறை
யாளியன்று
மங்கையர்
மல்கு
மதுரைசேர்ந்த
வகையறி
வாரெம்
பிரானாவாரே
.
.
ப
-
ரை
.
அங்கணன்
-
அழகிய
அருட்கண்களையுடையவனும்
எங்கள்
அமரர்
கோமான்
-
எங்களுடைய
தேவர்
தலைவனும்
அடியார்க்கு
அமுதன்
-
தன்
அடியவர்களுக்கு
அமுதம்
போன்றவனும்
அவனி
வந்த
எங்கள்
பிரான்
-
நிலவுலகில்
குருவாகி
வலிய
எழுந்தருளி
வந்த
எங்கள்
பெருமானும்
சதுரன்
-
மிக்க
திறமையுடையவனும்
பெருந்
துறை
ஆளி
-
திருப்பெருந்துறைக்குத்
தலைவனுமாகிய
இறைவன்
இரும்
பாசம்
தீர
-
பெரிய
மும்மலங்களும்
நீங்கவும்
இகபரம்
ஆயது
ஓர்
இன்பம்
எய்த
-
இம்மை
மறுமைப்
பயனாகிய
ஒப்பற்ற
இன்பத்
தினை
அடையும்படியும்
அன்று
சங்கம்
கவர்ந்து
-
அந்நாளில்
சங்கு
வளையல்களைக்
கவர்ந்துகொண்டு
வண்
சாத்தினோடும்
-
சிறந்த
வளை
யல்
தொகுதியொடும்
மங்கையர்
மல்கும்
மதுரை
சேர்ந்தவகை